“நாங்களும் இந்திய எல்லையை ஆக்கிரமிச்சிருக்கோம்” நேபாள பிரதமர் பலேந்திர ஷா வெளியிட்ட அதிரடி அறிக்கை….!!
இந்தியா – நேபாள எல்லைப் பிரச்சனை தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பலேந்திர ஷா, “இந்தியா மட்டுமல்ல, நேபாளமும் இந்திய எல்லைப் பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்துள்ளது” என அதிரடியாகக் குறிப்பிட்டுப் புயலைக் கிளப்பியுள்ளார்.…
Read more