நாங்க இல்லைன்னா…! ”7 பேருக்கு தூக்கு தான்” நச்சின்னு காப்பாற்றிய ADMK… காலரை தூக்கிவிட்ட எடப்பாடி…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை ஆவதற்கு காரணமாக இருந்ததும் அண்ணா திமுக அரசாங்கம் தான். திமுக அரசாங்கம் இருக்கின்ற பொழுது நீதிமன்றத்துல தீர்ப்பு…
Read more