மதுரையில் அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடந்துவரும் இந்த மாநாட்டில் தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகின்றார். இந்த மாநாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு சர்வ சமய அமைப்பினர் சார்பாக ”புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி என்ற வகையில் ”புரட்சித்தமிழர் பட்டம்” வழங்கப்பட்டுள்ளது.
“புரட்சித்தமிழர்” எடப்பாடி பழனிசாமி; பொதுக்கூட்டத்தில் புதிய பட்டம் அறிவிப்பு!
Related Posts
குடும்பத்தோடு ஓய்வெடுக்க கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்…!!
கோடை காலத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். அங்கு, பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்…
Read moreவாட்டி வதைக்கும் வெப்பம்…. தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்…. உங்க பகுதி இருக்கான்னு பாருங்க…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.…
Read more