மதுரையில் அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடந்துவரும் இந்த மாநாட்டில் தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகின்றார். இந்த மாநாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு சர்வ சமய அமைப்பினர் சார்பாக ”புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி என்ற வகையில் ”புரட்சித்தமிழர் பட்டம்” வழங்கப்பட்டுள்ளது.
“புரட்சித்தமிழர்” எடப்பாடி பழனிசாமி; பொதுக்கூட்டத்தில் புதிய பட்டம் அறிவிப்பு!
Related Posts
அடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…
Read moreதமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more