மீன் பதப்படுத்தப்படும் ஐஸ் பெட்டிகளுக்கு இடையே… ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தல்… 2 பேர் கைது…!!!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளி மாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் எட்டு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்…
Read more