“25 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மகள்”… டிஎன்ஏ மூலம் தெரிந்த உண்மை… அளவில்லா மகிழ்ச்சியில் தந்தை… பின்னணி என்ன…?

கடந்த 1999 ஆம் ஆண்டு கனெட்டிகட்டின் நியூ ஹெவனில் இருந்து கடத்தப்பட்ட ஆண்ட்ரியா மிஷேல் ரெயேஸ் என்ற பெண் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிகோவில் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது ஆண்ட்ரியா என்ற பெண் 23 மாத குழந்தையாக இருக்கும்போது, அவருடைய…

Read more

இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? “புதுசு புதுசா யோசிக்கிறாங்களே”…? ரூ. 1.19 கோடியை இழந்த நபர்… பகீர் மோசடி…!!

தானே பகுதியில் வசித்து வரும் 55 வயது நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வதற்காக பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டதன் விளைவாக 1.19 கோடி வரை இழந்தார். அதாவது இந்த நபருக்கு…

Read more

மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்”… வேதனையில் எரியும் சடலத்தில் குதித்து உயிரை விட்ட தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

“தூக்கில் தொங்கிய கணவன் மனைவி”… கயிற்றில் கட்டியபடி 2 வயது குழந்தை… வீட்டின் சுவரில் காணப்பட்ட எழுத்துகள்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

கொல்கத்தா நகரின் காஸ்பா பகுதியில் நடந்த சோகமான சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஸ்பா பகுதியில் சோம்நாத் ராய் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் மூவரும் தங்களுடைய வீட்டில்…

Read more

காணாமல் போன 3 பேர்…நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்பு… ஒரு சொட்டு ரத்தம் கூட இல்ல….மர்மத்தின் பின்னணி என்ன…. ?

ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பகுதியில் வருண் என்ற 15 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக வருணும் அவரது மாமாவான யோகேஷ் சிங் மற்றும் தர்ஷன் சிங் ஆகியோர் திடீரென மாயமாகினர். இது…

Read more

“இந்து கோவில்கள் மீது தொடர் தாக்குதல்”… எதிர்ப்பு வாசகங்களால் வெடிக்கும் சர்ச்சை… அமெரிக்காவுக்கு இந்தியர்கள் கடும் கண்டனம்…!!!

கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் என்ற பகுதியில் BAPS ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. தற்போது இங்கு மர்ம நபர்களால் இந்தியா எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் ஒன்றாகும்.…

Read more

கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு….வாயில் நுரை தள்ளி… நடந்தது என்ன …..விசாரணையில் போலீஸ்…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.…

Read more

பெண்கள் சிறைச்சாலையை வட்டமடித்த டிரோன்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கேரளா மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இதன் அருகில் மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைகளுக்கு பின்பகுதியில் பெண்கள் சிறை உள்ளது. மிகப்பெரிய சுவர்களை கொண்ட இந்த பெண்கள் சிறையில்…

Read more

நள்ளிரவு நேரம்… மது போதையில் 17 வயது சிறுவன் செஞ்ச அட்டூழியம்… “ஜேசிபியால் அடுத்தடுத்து சேதமான வாகனங்கள்”… அதிர்ந்த மதுரை..!!

மதுரை மாவட்டத்தில் செல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் வாழும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். அப்போது சுமார் அரை கிலோ…

Read more

“அரசு பள்ளியின் கழிவறையில்”.. கடலமாக மீட்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவன்… அதிர்ச்சியில் பெற்றோர்… நாமக்கல்லில் பரபரப்பு…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கவின்ராஜ் என்ற சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் பள்ளிக்கு சென்ற நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பில் இருந்து சென்றான். ஆனால்…

Read more

“கல்லூரியில் படிக்கும் போது மலர்ந்த காதல்”.. திருமணம் செய்து கொண்ட ஜோடி… ஒரு வருஷம் கூட மகிழ்ச்சி நீடிக்கல… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி (22) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள்…

Read more

போரூர் ஏரியில் மிதந்த தமிழ்நாடு வணிகவரித்துறை துணை ஆணையர் சடலம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

தமிழ்நாடு வணிகவரித்துறை துணை ஆணையராக செந்தில் வேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். சென்னை போரூரில் உள்ள ஏரியில் நேற்று ஒரு சடலம் மிதந்து வந்த நிலையில் அதை காவல்துறையினர் வந்து மீட்டபோது செந்தில் வேல் சடலம் என்பது  தெரியவந்தது. அவருடைய சடலத்தை…

Read more

ஆசிரியரின் ஆணுறுப்பை வெட்டி அதை வாயில் திணித்து… நெஞ்சை நடுநடுங்க வைக்கும் கொடூர கொலை…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜெய்கான் நகரில் நேற்று முன்தினம் கூற காட்சிகளுடன் கொடூரமாக கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதாவது அவரின் ஆணுறுப்பு வெட்டப்பட்டதோடு அந்த ஆணுறுப்பை அவருடைய வாயில் திணித்து கொடூரமாக கொன்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில்…

Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… நாட்டையே உலுக்கிய வழக்கு… வெளியான முக்கிய தகவல்…!!

மேற்கு வங்காளம் கொல்கத்தா ஆர்.ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையில் பணியாற்றிய 30 வயது பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய்…

Read more

மீண்டும் மீண்டுமா…? நடிகர் சல்மான் கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு… பரபரப்பில் பாலிவுட்..!!!

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் எழுந்து வரும் நிலையில், தற்போது சல்மான்கானிடம் 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து காவல்துறையை ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்டு சல்மான்கான் உயிருடன் இருக்க…

Read more

பகீர்..! காலை தொட்டு வணங்குவது போல் நடித்து… 2 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்… தீபாவளியில் அரங்கேறிய கொடூரம்..!!

டெல்லியில் ஆகாஷ் சர்மா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தரகர். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் தீபாவளி பண்டிகையின் போது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

Breaking: பிரபல நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை…!!!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்தில் காவால பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் அரண்மனை படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை Fair play…

Read more

பாலியல் புகார்…! நடிகர் நிவின் பாலியிடம் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை…!!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் துபாயில் வைத்து நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது பெண்…

Read more

உஷாரய்யா உஷாரு…! கலெக்டர் பெயரிலேயே அரங்கேறிய ‌ மோசடி… “வடமாநில கும்பல் அட்டூழியம்”… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கு குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனே நடவடிக்கை எடுத்துள்ளது. வடமாநில கும்பலால் தொடங்கப்பட்ட இந்த போலி கணக்கு, அருணாவின் பிறந்த தேதியை தவறாக குறிப்பிடுவதால்…

Read more

ஒரே ஒரு பெண்… சுற்றி நின்று ஆண்கள் செய்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள காளியசாக் பிளாக் 2 ல் சில ஆண்கள் தெருவில் வைத்து ஒரு பெண்ணை கொடிய முறையில் கம்புகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கிராம மக்கள் பார்த்த போதும், யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.…

Read more

“சின்ன பொண்ணுன்னு கூட நினைக்காம”…. மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட பள்ளி பியூன்…. அதிர வைக்கும் பகீர் சம்பவம்…!!

உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளி பியூன் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பருகாபாத் என்னும் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன்…

Read more

சுற்றிலும் பிணங்கள்…. அதற்கு மத்தியில் “உடலுறவில் ஈடுபட்ட ஜோடி”… லீக்கான வீடியோ…. பரபரப்பு..!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டா நகர் அருகே செக்டார் 94 பகுதியில் பிரேத அறை ஒன்று அமைந்துள்ளது. இதில் பல உடல்கள் அடுக்கி வைக்க ப்பட்டிருக்கின்றன. தற்போது அந்த அறையில் ஒரு ஜோடி பாலியல் உறவில் ஈடுபடும் காட்சி வீடியோவாக இணையத்தில் வைரலானது.…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

ரெண்டு நாளா போனை எடுக்கல… தனியாக இருந்த பெண் சடலமாக மீட்பு… தேனியில் அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி-செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி ஒரு தனியார்…

Read more

ரயிலில் கடத்தப்பட்ட ஆட்டு இறைச்சி… பெட்டி பெட்டியாக சென்னையில் பறிமுதல்…. ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை…!!

சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு ஜெய்ப்பூரில் இருந்து ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலில் 1600 கிலோ ஆட்டு இறைச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்…

Read more

இந்திரா காந்தியை போல் மம்தா பானர்ஜியையும் சுட்டுக் கொல்ல வேண்டும்… பகிரங்க மிரட்டல் விடுத்த மாணவர்… மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!!

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 9ம் தேதி கருத்தரங்கு அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரஜினி பட இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்பு…? பரபரப்பில் கோலிவுட்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் சிக்கிய நிலையில் இதுவரை 20-க்கும்…

Read more

Breaking: நாட்டை உலுக்கிய மருத்துவர் படுகொலை… வழக்கை கையிலெடுத்த சுப்ரீம் கோர்ட்… ஆக. 20-ல் விசாரணை…!!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் நேற்று மருத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதன் பிறகு தொடர்ந்து கொல்கத்தாவில் பதற்ற…

Read more

“ரயிலை கவிழ்த்த சதி”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்… பரபரப்பு தகவல்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்- வாரணாசிக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இந்த ரயில் வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்றது. அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூர்…

Read more

மளமளவென பற்றி எரிந்த வீடு..! கதவு உள்ளே பூட்டு …. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்  சனிக்கிழமை ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெயர் ராம்யா (35) என்பதாகவும், இவரது குழந்தைகளுக்கு…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ரயில் தடம் புரண்டு கோர விபத்து… உ.பியில் பரபரப்பு..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது.இந்த விபத்தால் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ஆனால் அந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதோடு விபத்து நடந்து…

Read more

துண்டிக்கப்பட்டு கிடைத்த தலை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

ராஜபாளையம் அருகே அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மர்ம நபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தொடர்ந்து போலீசார் தேடியதில் அவரது உடல் வேறு இடத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச்…

Read more

நாட்டை உலுக்கிய பாலியல் வழக்கு… “என்னை தூக்கில் போடுங்கள்”… திமிராக பேசும் குற்றவாளி… அதிர வைக்கும் தகவல்கள்…!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவராக இருந்த 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பயிற்சி மருத்துவர் கொலை… விசாரணையில் வெளியான பரபரப்பான தகவல்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கர் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கருத்தரங்கு நடைபெறும் நான்காவது மாடியில் உள்ள அறையில் பெண் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அதே மருத்துவமனையில் உள்ள மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிலும்…

Read more

சென்னைக்கு வந்த விமானம்… பெட்டிக்குள் உயிருடன் நகர்ந்த அரிய வகை சிவப்பு காது ஆமைகள்..!!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட சிவப்பு நிற காது உடைய 2600 அரிய வகை நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு…

Read more

நீங்க சாப்டது மட்டனே இல்லை…. நாய் இறைச்சி..!!..குழப்பத்தை போக்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்..!!

பெங்களூருவில் ஆட்டு இறைச்சி எனக்கூறி நாய் இறைச்சியை சப்ளை செய்து வந்த புகாரை தொடர்ந்து அந்த நபரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருக்கு ரயில் மூலம் 3000 கிலோ நாய் இறைச்சி…

Read more

மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி பையில் வைத்திருந்த தம்பதி.. சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர் நகர் சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. விஜயாவை காணவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு…

Read more

சிறுமியை காதலிப்பதாக காஷ்மீருக்கு அழைத்து சென்று இளைஞர் பாலியல் சீண்டல்..!!!

கோவையில் இருந்து சிறுமியை காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்ஸ்சாவில் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி துணி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி வழக்கம் போல்…

Read more

திடீரென பிரேக் பிடிக்காத அரசு பேருந்து.. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு..!!!

வேலூர் அருகே பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேலூரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அரசு சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது, தெற்கு காவல் நிலையம் அருகே…

Read more

நிலப் பிரச்சனை… குழந்தைகள் உட்பட மொத்த குடும்பத்தையும் கொடூரமாக குத்தி கொன்ற ராணுவ வீரர்….. பெரும் அதிர்ச்சி…!!!

அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் ராட்டூர் என்னும் பகுதியில் பூஷன் குமார் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவருடைய வீட்டில் இவரின் தாய்,சகோதரர்,அண்ணி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இவரது சகோதரருக்கும் நில…

Read more

#BREAKING: ரத்து செய்யப்படுமா நீட் தேர்வு…? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.  நடப்பாண்டு நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும் அதே ரத்து செய்ய வேண்டும் எனவும் தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான…

Read more

நாதக நிர்வாகி கொலை: நடந்தது என்ன?…. விசாரணையில் வெளியான தகவல்….!!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியான பாலசுப்பிரமணியன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இன்று காலை நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அமைச்சர் பி டி…

Read more

பள்ளி விடுதியில் அதிர்ச்சி… அடுத்தடுத்து 9 மாணவிகளை கடித்த எலி…. மருத்துவமனையில் அனுமதி…!!!

தெலுங்கானா, மேடக் மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளி அமைந்துள்ளது.அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 8 மாணவிகளை எலி கடித்தது. இந்நிலையில் அவர்கள் ராமயம்பேட்டை மண்டலம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவலை…

Read more

Breaking: நீட் வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொண்ட மத்திய அரசு… சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை ஒரு இடத்தில் மட்டும் வினாத்தாள் கசிந்ததாக…

Read more

#BREAKING: நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை….!!

தேர்தல் பறக்கும் படையால் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நாகேந்திரனின் ஊழியர்கள் தமிழ்நாடு பாஜக தொழில் பிரிவு தலைவர் கோவர்தனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளார்கள். செல்போன் பதிவு அடிப்படையில் விசாரணை நடத்த…

Read more

5 பேர் தற்கொலை – சிக்கிய முக்கிய ஆதாரங்கள்…. வசமாக சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்….!!!

சிவகாசி அருகே கடன் தொல்லை காரணமாக  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் லிங்கம் (44), அவருடைய மனைவி, மகன், மகள் மற்றும் இரண்டு மாத குழந்தை உட்பட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து…

Read more

அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்‌…. பெரும் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே ‌ கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…

Read more

ஜெயக்குமார் மரணம் – சிக்கியது முக்கிய ஆதாரம்…. அடுத்த அதிர்ச்சி..!!!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த மே இரண்டாம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் ஜெயக்குமார் இறந்து கிடந்த இடத்திலிருந்து டார்ச் லைட்…

Read more

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…

Read more

“கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்”…. சாட்டையை சுழற்றிய ரயில்வே… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் கொல்லத்திற்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்…

Read more

Other Story