“கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்”…. சாட்டையை சுழற்றிய ரயில்வே… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் கொல்லத்திற்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்…

Read more

Other Story