டாஸ்மாக் கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் இரவில் கடையில் சூப்பர்வைசர் பூமிநாதன் மற்றும் உதவியாளர்கள் இரண்டு பேர் அன்றைய விற்பனையின் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்…
Read more