அடக்கடவுளே… செல்போன் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!
மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை மாவட்டத்தில் தயாராம் பரோட் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று அவரது பண்ணை வீட்டில் இருந்த நிலையில் அவரது உறவினரான தீபக் என்பவர் தயாராம் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.…
Read more