ரயிலில் சீட்டுக்காக சண்டை… 35 வயது வாலிபரை ரகசியமாக பின் தொடர்ந்து… 16 வயது சிறுவன் வெறிச்செயல்… அலறிய பயணிகள்..‌ பகீர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் திட்வாலாவில் கிஷோர்(16) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில், உள்ளூர் ரயிலில் ஏறி சென்றுள்ளார். அப்போது ரயிலின் இருக்கைக்காக கிஷோருக்கும், அங்குஷ் பலேராவ் (35) என்பவருக்கும் இடையில் வாக்குவாதம்…

Read more

“இது சரித்திர வெற்றி”… மோடியை யாராலும் நெருங்கவே முடியாது… தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்..!!

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான தொகுதியையும் தாண்டி முன்னிலை பெற்றது. இதனால் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மகாராஷ்டிராவை சின்ன…

Read more

Breaking: மகாராஷ்டிராவில் வெற்றியை உறுதி செய்தது பாஜக கூட்டணி…!!!

ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்த முடிந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் பாஜக கூட்டணி…

Read more

விளையாட்டால் விபரீதம்…. 3 வயது குழந்தையை கொன்ற தாய்மாமா…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் ஜித்து இவர் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது சகோதரியின் குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது சகோதரியுடன் சென்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால்…

Read more

என்ன கொடூரம் இது…. ரயில் சீட்டுக்காக கொலை…. நடந்தது என்ன….?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அங்குஷ் பலேராவ். கடந்த 14 ஆம் தேதி காலை 8:30 மணியளவில் உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஒருவருடன் சீட்டு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக…

Read more

Breaking: ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக வெல்லும்.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியீடு…!!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு டிவி சேனல்களும் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ‌ABP, People’s Pules, P MARQ, Matrix…

Read more

பெரும் அதிர்ச்சி…! முன்னாள் அமைச்சர் மீது கல் வீசி கொடூர தாக்குதல்… மருத்துவமனையில் அனுமதி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வந்து கொண்டுள்ள நிலையில் முன்னாள் உள்துறை அமைச்சரும் என்.சி.பி தலைவருமான அணில் தேஷ்முக் நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரச்சாரக் கூட்டம் முடிந்தவுடன் காரில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது…

Read more

“நான் இருக்கும் வரை எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது”…. பிரதமர் மோடி காரசார பிரச்சாரம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது, காங்கிரஸ் சதி திட்டத்தை மகாராஷ்டிரா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடு அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மட்டுமே…

Read more

அதிர்ச்சி..! கிரிக்கெட் பந்து தாக்கி சிறுமி உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயது சிறுமி தபஸ்யா கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தபஸ்யா தலையில் பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த தபஸ்யா…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு” ஹிஜாப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இலவச உணவு…. வைரல் வீடியோவால் டென்ஷனான நெட்டிசன்கள்….!!

மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வெளியே NGO-வை சேர்ந்தவர்கள் இலவசமாக நோயாளிகளுக்கும் அவருடன் இருக்கும் உறவினர்களுக்கும் உணவு வழங்கினர். அந்த உணவை வாங்க பலரும் வரிசையில் நின்றனர். அப்போது அந்த வரிசையில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இருந்தார். அந்த பெண்ணிடம்…

Read more

ச்சீ… ஒரு தாய் பண்ணுற காரியமா இது…? மகளை படுகுழியில் தள்ள பேரம் பேசிய பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே பகுதியில் ஆள் கடத்தல் பிரிவு காவல் அதிகாரிகளுக்கு, ஓட்டல் ஒன்றில் சிறுமியை பாலியல் தொழிலாளியாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதன் பேரில் காவல்துறையினர் போலி வாடிக்கையாளராக ஒருவரை அந்த விடுதிக்கு அனுப்பி…

Read more

“நடிகர் சல்மான்கான் மீது தாக்குதல் நடத்த திட்டம்”… லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் சொன்னால் ‌ரூ.10 லட்சம் சன்மானம்…!!

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முக்கிய தலைவரான பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12ம் தேதி சுட்டு  கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல் தான் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில்…

Read more

“பக்கத்து நாடுகளை விட இந்தியாவில் தான் பட்டினி கொடுமை அதிகம்”… மோடி அரசு விரைவில் வீழும்…. அகிலேஷ் யாதவ் பரபர…!!!

மராட்டிய மாநிலம் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது . தற்போது வருகிற நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் முடிவுகள் நம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியாகின்றன. இந்நிலையில் தேர்தல் வருகிற…

Read more

9 வயசு தான் இருக்கும்…. வீட்டில் யாரும் இல்ல…. மயக்க மருந்து குடுத்து… சாலையில் வீசி சென்ற கொடூரம்..!!

மகாராஷ்ட்டிராவில் ஜல்னா நகரத்தில் உள்ள சாந்தாஞ்ஹிரா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 9 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த ஒருவர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, தூக்கிச் சென்றுள்ளார். அதன்பின் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம்…

Read more

“பாபா சித்திக் படுகொலை”… திடீரென வந்த மிரட்டல்… நடிகர் சல்மான் கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் தனது மகன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து விட்டு வெளியே வரும் போது கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. பாபா சித்திக் இறப்பு சல்மான்கானை மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில் பாபா…

Read more

பெண் வேடத்தில் திட்டம் போட்ட இருவர்… அலாரத்தால் தப்பிய ஏடிஎம் பணம்…. போலீஸ் விசாரணை….!!

மகாராஷ்டிரா மாநிலம் ஃபசல்புராபகுதியில் அமைந்திருந்த மகாராஷ்டிரா வங்கியின் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம்மில் திருட முயன்ற இருவர் பெண்களைப் போன்று ஆடை அணிந்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே போன்று ஒன்றை அடிக்க முயற்சித்துள்ளனர். இதனால் அவர்களைப்…

Read more

பயிற்சியின்போது திடீரென வெடித்த குண்டுகள்… 2 அக்னி வீரர்கள் பரிதாப பலி.!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி மையத்தில், அக்னிவீரர்களுக்கு குண்டு வெடிக்கவைக்கும் பயிற்சி நடத்தப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயிற்சியில் அக்னிவீரர்கள் கோஹில் விஷ்வராஜ் சிங் (20)…

Read more

நடத்துனர் செஞ்ச கீழ்த்தரமான செயல்…. பள்ளி மாணவியின் சரியான பதிலடி…. குவியும் பாராட்டுக்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் பேருந்து நடத்துனர் ஒருவர் பள்ளி மாணவி ஒருவரை கேலி செய்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு அந்த மாணவி கொடுத்த தண்டனை காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தவறாக நடத்திய…

Read more

“Garba King” எவ்வளவு சந்தோசமான நடனம்…. இப்படி ஆகிடுச்சே…. மகன் கண்முன் நடந்த சோகம்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் அசோக் மாலி. இவர் கர்பா நடனம் ஆடுவதில் வல்லவர். இவரை புனேவின் கர்பா மன்னன் என்று தான் பலரும் அழைப்பார்கள் அந்த அளவிற்கு அசோக் மாலி கர்பா நடனத்திற்கு பெயர் பெற்றவர். இந்நிலையில் நவராத்திரி…

Read more

கொடூரத்தின் உச்சம்…! ஆண் நண்பனை மரத்தில் கட்டி வைத்துவிட்டு… “கண் முன்னே 21 பெண்ணை கதற கதற”… காமக்கொடூரர்களின் வெறிச்செயல்…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயது இளம்பெண், தனது ஆண் நண்பனுடன் போப்தேவ் காட் பகுதியில் நள்ளிரவில் இருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றி வழிமறித்தது. இளம் ஆணை…

Read more

தனியார் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவு… 45 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!!

மகாராஷ்டிரா மாநிலம் உள்ள தனியார் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த உணவை உட்கொண்ட குழந்தைகளுக்கு தலைசுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளது. இதனால் 45 குழந்தைகள் மருத்துவமனையில்…

Read more

அழகா இருக்குற பெண்கள் விவசாயிகளை திருமணம் செய்ய மாட்டாங்க…. எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் சுயேட்சை எம்எல்ஏ தேவேந்திர புயார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அழகான பெண்கள் விவசாயிகளை திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புயார்…

Read more

விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் அதிர்ச்சி… திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை… 40 பெண்கள் படுகாயம்…!!!

கடந்த செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் பண்டாராவில் உள்ள கிராமத்தில் நூற்றுக்கணக்கானோர் விநாயகரை கொண்டு ஊர்வலமாக சென்றனர். அப்போது சில பெண்கள் நடனம் ஆடினர். இதனைக் காண பல பெண்கள் வீட்டின்…

Read more

காதலனுடன் தனிமையில் இருந்த மகள்…. கண்டித்த தாய்…. ஆத்திரத்தில் காதலனுடன் சேர்ந்து செய்த கொடூரம்….!!

மகாராஷ்டிராவில் ராய்காடு மாவட்டத்தில் சங்கி ஜோரே என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளான பாரதி ஜோரே(20) என்பவரும், சந்தோஷ் நந்த்காவ்கருடன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த போது, அந்த பெண்ணின் தாயார் பார்த்துள்ளார். இதையடுத்து…

Read more

மசூதியில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா… நெஞ்சை நெகிழ வைக்கும் 44 வருட பாரம்பரியம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள கோத்கிண்டி கிராமத்தில்  இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் இணைந்தது மசூதிக்குள்  விநாயகர் சதுர்த்தி கொண்டாடி மகிழ்கின்றனர். இது 1980ஆம் ஆண்டில் இருந்து “நியூ கணேஷ் மண்டல் குழு” சார்பில் கடந்த 44 ஆண்டுகளாக மசூதிக்குள் விநாயகர் சிலையை…

Read more

ஜாலியாக பைக்கில் சென்ற இளம் ஜோடி…. நொடி பொழுதில் நடந்த விபரீதம்… அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு… திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் ரைகடில் உள்ள கடைக்கு முன்பாக ஒரு தம்பதியினர் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று பொருள்களை வாங்கியுள்ளனர். அதன் பின்பு அந்த தம்பதியினர் பைக்கில் ஏறி வாகனத்தை ரிவர்ஸ் எடுத்துள்ளனர். அப்போது அங்கு இருந்து அதிவேகமாக வந்த கார்,…

Read more

உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு… அதுக்கு மறுத்துசின்னு இப்படி செஞ்சிட்டீங்களே….? காதலனை தட்டி தூக்கிய போலீஸ்…!!

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் சமாதன் சவான்(35) என்பவர் வசித்து வருகிறார்.  இவரும் அதே பகுதியில் வசிக்கும் ரிஷி அலி ராகுல் குத்துக்கடே என்ற திருநங்கையும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அவ்வபோது உடல் உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த திருநங்கை,…

Read more

சின்ன பொண்ணுதானே… போகப்போக சரியா போகும்… இந்த மனசு கூட இல்லையா… பெற்ற தாயை இப்படி செஞ்சா.. அந்த குழந்தை யாருட்ட போய் சொல்லும்…!!

மகாராஷ்டிராவில் அம்மணி என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தப் பெண் சூடு கம்பியை எடுத்து தனது குழந்தையின் முகம், கழுத்து போன்ற பல இடங்களில் சூடு வைத்துள்ளார்.…

Read more

சொல்றத கேட்கல கொன்னுடுவேன்…. 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர் தான் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.…

Read more

எப்போ தான் மாறும் இந்த நிலை…. ஆம்புலன்ஸ் கூட வரல…. மனதை உலுக்கிய வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் இளம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 2 மகன்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மருத்துவமனை இருக்கிறது. அதேபோன்று சரியான சாலை வசதியும்…

Read more

நாங்க மசூதிக்குள் புகுந்து வேட்டையாடுவோம்… முஸ்லீம்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ…!!!

கடந்த ஆண்டு இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ நித்தேஷ் ரானே  பொதுக்கூட்டத்தில்…

Read more

“அதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்”… கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பகுதியில் விஜய குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளான வைஷாலி (33) என்பவரை, அதை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இவர்கள்…

Read more

கல் நெஞ்சும் கரையும்! ஆசையாய் மகளை பார்க்க ரயிலில் பயணம் செய்த முதியவர்… சூழ்ந்து கொண்ட சமூக கும்பல்…- வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் நோக்கிச் செல்லும் ரயிலில் ஹாஜி அஷ்ரப் முனியார் என்ற முதியவர் மாட்டிறைச்சி எடுத்து சென்றுள்ளார். இவர் தனது மகளின் வீட்டிற்கு ரயிலில் பயணித்தபோது, ஒரு கும்பல் அவரை உடல் ரீதியாக தாக்கியதோடு, அதனை செல்போனில் பதிவும் செய்தது.…

Read more

அடக்கடவுளே….! நடைமேடையில் ஏற முயன்ற போது திடீரென ரயிலில் சிக்கிய பெண்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கான் ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அங்கு ரெயில் பிளாட்பார்மிர்க்கு வர இருந்தபோது, ஒரு பெண் கையில் பையுடன் தண்டவாளத்தை கடந்து பிளாட்பார்மிற்கு வர முயன்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர், அந்த பெண்ணை…

Read more

சத்ரபதி சிவாஜி சிலை விவகாரம்: கலைஞர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கொலை முயற்சி வழக்கு!

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் சிலையை வடிவமைத்த கலைஞர் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் மீது கொலை முயற்சி, மரணத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் குற்றமிழைத்தல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் போலீசார்…

Read more

இப்படியா அடிப்பிங்க… பாவம் அது சின்ன பொண்ணு… சரமாரியாக சேர்ந்து தாக்கிய சிறுமிகள்… மகாராஷ்டிராவில் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் வெர்சோவா என்னும் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் சிறுமிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவி, சிறுமிகளால் சரமாரியாக தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம்…

Read more

அதிர்ச்சி..! திடீரென மீண்டும் மீண்டும் மோதிய கார்..! என்ன நடந்தது என்று புரிவதற்குள் நிகழ்ந்த சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள பாட்லாபூர்-அமர்நாத் சாலையில் நேற்று மாலை இரு கார்கள் மோதியதால் விபத்து நடந்தது. இந்த மோதலில் முன் பகையின் காரணமாக காரில் வந்த ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த காரின் மீது மோதினார். அதாவது சாலை…

Read more

குளிக்கும் போது ஜன்னல் வழியாக தெரிந்த உருவம்… கத்தி கூச்சலிட்ட பெண்… தப்பி ஓடிய வாலிபர்… பதற வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மோர்பேயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் 2வது மாடியில் உள்ள தன்னுடைய வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென சுவரில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

“பொண்ணு ஒன்னு தான்”… ஆனா நாங்க 3 பேரும் லவ் பண்றோம்….‌ ஒரு தலை காதலால் அரங்கேறிய கொடூரம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷிவ்ஜீத் சுரேந்திர சிங், ஜெய் சாவ்தா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செவி மற்றும் பேச்சு குறைபாடு உள்ளது. இவர்களுக்கு அலி சாதிக் அலி  ஷேக் (30) என்ற நண்பன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 தேதி…

Read more

என் மேலேயே புகார் கொடுப்பியா…? போலீஸ் ஸ்டேஷனிலையே பெண்ணை கொடூரமாக அடித்து துன்புறுத்திய பாஜக தலைவர்… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது உறவினரான பாஜக தலைவர் ஷிவ்சந்திர தைடே மீது புகார் கொடுப்பதற்காக தனது மகன் மற்றும் மருமகனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக தலைவர் அந்தப் பெண்ணை…

Read more

அதிர்ச்சி..! குழந்தையின் மீது நாய் விழுந்து பலி..! நெஞ்சம் பதைபதைக்கும் வீடியோ..!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி மீது ஒரு கட்டிடத்தின் மேலிருந்து நாய் விழுந்ததில் அந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மும்பையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்…

Read more

புதுவிதமான வியாபார யுத்தி..! டீ விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்…. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் பகுதியில் மகாதேவ் நானாமாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் 20 ஆண்டுகளாக டீ  வியாபாரம் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் தள்ளுவண்டியில் டீ  விற்கவில்லை. இவரது கிராமத்தை…

Read more

செல்பி மோகம்… 100 அடி பள்ளத்திலிருந்து தவறி விழுந்த இளம் பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் போரேன் காட் என்னும் பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் உள்ள தோஷேகர் நீர்வீழ்ச்சி சுற்றுலா தளமாக இருக்கிறது . இதனை சுற்றிப் பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவை சேர்ந்த *நஸ்ரீன்* (29) என்பவர் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.…

Read more

“கற்பனை காதல்”…. இல்லாத காதலனுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தோழியின் விளையாட்டால் நடந்த விபரீதம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் (24) ஒருவர் வசித்து வருகிறார். இவர்  தனது தோழியை கிண்டல் செய்வதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனிஷ் என்ற பெயரில் போலியான அக்கவுண்டை ஓப்பன் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த போலியான அக்கவுண்ட் மூலம் அவரது தோழியிடம் மனிஷ் என்ற…

Read more

வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பெண் எலும்பும் தோலுமாக மீட்பு..!!!

மகாராஷ்டிராவின் வனப்பகுதியில் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் மரத்தின் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார். அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல்,…

Read more

ஆசையாக பேசி திருமணம் செய்து நகை பணம் திருடிய நபர்… திருமண வலையில் சிக்கி ஏமாந்த 20 பெண்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 43 வயது மதிக்கத்தக்க பிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல மாநிலங்களில் உள்ள கணவரை இழந்த பெண்கள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து ஏமாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து …

Read more

அடேங்கப்பா…! சீரடி கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் இருக்கிறது. சாய்பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இந்த கோவிலில்  குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில்…

Read more

இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித்தொகை….. எவ்வளவு தெரியுமா…? மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து, இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8000, பட்டப் படிப்பு…

Read more

பேருந்து மீது டிராக்டர் மோதல்… கோர விபத்தில் 5 பேர் பலி… 30 பேர் படுகாயம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள பந்தர்பூரில் கோவில் விழா ஒன்று நடைபெற்றது. இங்கு நேற்று டோம்பிலி என்ற கிராமத்து பக்தர்கள்  பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்தப் பேருந்தில் மொத்தம் 42 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து மும்பை-புனே விரைவுச்சாலையில்…

Read more

அடக்கடவுளே…! பாம்புடன் போட்டோ எடுக்க முயன்ற இளைஞர்…. பிறந்தநாளில் பலியான சோகம்…!!!

இளைஞர் ஒருவர்  பிறந்தநாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் புல்தானா என்ற மாவட்டத்தில் சிகாலி அருகே கஜானன் நகரில் வசித்து வருபவர் சந்தோஷ் ஜக்டேல் . இவர் தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து …

Read more

Other Story