“இந்தியா ஜெயிச்சாலும் உண்மையான வெற்றி பாகிஸ்தானுக்கு தான்”… ஆனா அவங்க நம்மை தையல்காரராகத்தான் நினைப்பாங்க… வெடித்தது சர்ச்சை..!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான ஊடக நிகழ்ச்சியில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளரை தொகுப்பாளர் அவமதித்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2025, பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடந்த இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும்,…

Read more

சாம்பியன்ஸ் டிராபி…. இந்தியா வெற்றி பெற்றதுக்கு காரணம் இவர் தான்…. முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து…!!

இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், சாம்பியன்ஸ் டிராபி வெற்றியில் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தியின் பங்கு மிக முக்கியமானது என்று கருத்து தெரிவித்துள்ளார். தொடர் முழுவதும் விளையாடவில்லை என்றாலும், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்…

Read more

“ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்க”… ஐசிசிக்கு மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை… காரணம் என்ன..?

மகளிர் மற்றும் சிறுமிகளின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் ஒடுக்கும் தாலிபான் ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஆப்கானிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியை சர்வதேச போட்டிகளில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை…

Read more

“போட்டியை நடத்திய பாகிஸ்தான் இந்தியாவுக்கு டிராபி வழங்கும்போது கலந்து கொள்ளாதது நியாயமே இல்ல” … வாசிம் அக்ரம் ஆதங்கம்..!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) எந்த அதிகாரியும் பரிசளிப்பு விழாவில் காணப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஜெய் ஷா, ஐசிசி தலைவர், வெற்றி அணியின் கேப்டன்…

Read more

“பாகிஸ்தான் அணி சீரழிந்து நிற்க காரணமே இதுதான்” கடுமையாக சாடிய முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் தொடரை Host செய்த பாகிஸ்தான் அணி,…

Read more

“புஷ்பா-னா Fire டா” சென்னை அணியில் இணைந்த ஜடேஜாவின் வெறித்தனமான வீடீயோவை வெளியிட்ட ICC…!!

ஐபிஎல் 18 வது சீசன் இந்த வருடம் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது .அதன்படி வருகின்ற 22ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு…

Read more

சச்சின் மகள் சாரா கிடையாதாம்…. இளம் நடிகை அவ்னீத் கவூரை காதலிக்கும் சுப்மன் கில்..? அவர் யார் தெரியுமா..??

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் அவ்னீத் கவுரும் காதலிப்பதாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகைப்படமும் வெளியாகி உள்ளது. எப்பொழுதுமே ஏதாவது ஒரு ஹாலிவுட் நடிகையோடு சுப்மன் கில் பெயர் அடிபடுவது வழக்கம். ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை .…

Read more

அங்க உள்ள ஒருத்தருக்கும் கிரிக்கெட் தெரியாது…. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடிய முன்னாள் கேப்டன் விமர்சனம்…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கிய…

Read more

ரோகித் ரோகித்…!! ஜெயிச்சுட்டு கப்பை மறந்துட்டு போறீங்களே… உலக கோப்பையுடன் பின்னால் ஓடிய நபர்… செம சம்பவம்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 12…

Read more

வேறு பெண்ணுடன் இருந்த கிரிக்கெட் வீரர் சாஹல்… EX மனைவி தனஸ்ரீ போட்ட வைரல் பதிவு…!!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை  பார்க்க  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  ஒரு பெண்ணுடன் வந்திருந்தார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதுடன் இந்த பெண் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். சாஹலின்…

Read more

“நாவை அடக்கி பேசுங்க கவாஸ்கர்” பயந்து ஓடியது நியாபகம் இருக்கா.. எச்சரிக்கை விடுத்த பாகி., முன்னாள் கேப்டன்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது .ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் துபாயில் நடைபெற்றது.…

Read more

ஒய்வு பெறுகிறாரா ஜடேஜா..? ஒரே வரியில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து போட்ட பதிவு…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

“கோப்பையை வென்ற இந்திய அணி”… குஷியில் ஆட்டம் போட்ட கவாஸ்கர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சாம்பியன் டிராபி 2025 இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் 3ஆவது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கொண்டாடும் வகையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் உற்சாகமாக நடனமாடி தனது…

Read more

“போட்டியை நடத்தியதே பாகிஸ்தான் தான்”… ஆனா கோப்பையை வழங்க ஒருத்தர்கூட வரல… இதுக்கு இந்தியா தான் காரணமா…? முன்னாள் வீரர் ஆதங்கம்..!!

சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. பொதுவாக போட்டியை நடத்தும் நாட்டின் பிரதிநிதிகள் தான் கோப்பையை வெற்றி பெற்று அணிக்கு வழங்குவார்கள். ஆனால் இந்த முறை பாகிஸ்தான் நாட்டிலிருந்து யாரும் கலந்து கொள்ளாத நிலையில் இதற்கு முன்னாள் பாக் வீரர்…

Read more

பிரபல கிரிக்கெட் வீரருக்கு அடுத்த 2 ஆண்டுகள் IPL விளையாட தடை….? என்ன காரணம் தெரியுமா..??

2025 ஐபிஎல் தொடர் ஆனது வரும் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே  ஜஸ்பிரீத் பும்ரா…

Read more

தொடர் முழுவதும் நாங்க நன்றாகவே விளையாடினோம்…அதன் பலனாக தான் வெற்றி கிடைத்தது… மனம் திறந்த கேப்டன் ரோஹித் சர்மா…!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

“உள்ளுக்குள்ள பயம் இருந்துச்சி” ஆனா அதை மட்டுமே நினைச்சி விளையாடினோம்…. மனம் திறந்த கே.எல் ராகுல்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

நாம ஜெயிச்சுட்டோம் மாறா…!! மைதானத்தில் தாண்டியா டான்ஸ் ஆடிய RO-KO… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதியத. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

Big Breaking: 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது இந்தியா… குஷியில் ரசிகர்கள்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

“நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” நண்பரின் திருமணத்தில் வேஷ்டி-சட்டையில் கலக்கும் எம்.எஸ் தோனி…!!

வரும் மார்ச் 22ஆம் தேதி 18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. விரைவில் IPL  தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி…

Read more

சாம்பியன்ஸ் டிராபி பைனல்: இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…!!

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும்,…

Read more

“மீண்டும் பறந்த பிலிப்ஸ்”… மிரள வைக்கும் கேட்ச்… கில் அவுட்… வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

சாம்பியன்ஸ் டிராஃபி பைனல்: கைநழுவிப்போன வாய்ப்பு… கண்ணீர் விட்டு அழுத வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி..!!

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வெளியேறினார் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் தகவலை வழங்கினார். இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஹென்றி பயிற்சியில்…

Read more

யார் இந்த பெண்..? விவகாரத்திற்கு பின் ஒரு பெண்ணோடு கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த சாஹல்… கிசுகிசுக்கும் ரசிகர்கள்…!!

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும்,…

Read more

சூப்பர் மச்சி…! ஜடேஜாவை அரவணைத்து பாராட்டிய விராட் கோலி.. சூடுபிடிக்கும் போட்டி..!!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்று இருக்கிறது.…

Read more

இந்திய அணியின் முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் ஓய்வூதியம் இவ்வளவா..? வெளியான தகவல்…!!

இந்திய அணிக்காக குறைந்தது ஐந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இதன் படி மூத்த வீரர் கவாஸ்கருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது 70 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குகிறது. அதேபோல தோனி பிசிசிஐயிடம்…

Read more

பெரும் அதிர்ச்சி…! சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி: ரூ.5000 கோடிக்கு சூதாட்டம்…!!

துபாயில் இன்று நடைபெறும் ஐசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியன் டிராபி தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி அதே உத்வேகத்துடன் இறுதி ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தி சாம்பியன் கோப்பை…

Read more

“நியூசி 7150 கி.மீ, தென்னாப்பிரிக்கா 3256 கிமீ”… ஆனால் இந்தியா மட்டும் நோகாம ஒரே இடத்தில்… அவங்க வெற்றிக்கு இதான் காரணம்… வம்பிழுத்த பாக். வீரர்… கம்பீர் பதிலடி..!!

இந்திய கிரிக்கெட் அணி 2025 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் அனைத்து ஆட்டங்களையும் ஒரே இடமான துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடியதற்காக, பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்களில், இது இந்திய அணிக்கு ‘அநியாயமான ஆதாயம்’…

Read more

கேப்டன் ஆனபிறகு ஒருநாள் ருத்துராஜ் என்னிடம் வந்து…. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த மனைவி உட்கர்ஷா…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்குப் பிறகு. அணியின் புதிய தலைவராக, ருதுராஜின் தலைமைத்துவ திறன்கள் ஐபிஎல் 2025 இல் சோதிக்கப்படும், மேலும் வரும் சீசனில் அவர் சிஎஸ்கேவை எவ்வாறு…

Read more

“எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்குது” ரச்சினுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து டிம் சௌதி…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நியூசிலாந்தின் முன்னாள் வீரர்…

Read more

அவரோடு எனக்கு அற்புதமான உறவு இருக்கு…. ரோஹித்தை புகழ்ந்த கம்பீர்…!!

கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் அணியின் செயல்திறனுக்குப் பிறகு, கம்பீர் நிறைய விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபி 2011 உலக சாம்பியனுக்கு பயிற்சியாளராக ஒரு வெற்றிகரமான காலகட்டமாக இதுவரை இருந்து வருகிறது. இந்நிலையில் தனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உறவைப் பற்றி கம்பீர்…

Read more

கோலிக்கு எதிராக அதை செய்ய நினைத்த “என் சிறுவயது கனவு நிறைவேறிடுச்சு” – அப்ரார்..!!

துபாயில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs பாகிஸ்தான் மோதலின் போது அப்ராருக்கு இறுதியாக வாய்ப்பு கிடைத்தது. பாகிஸ்தான் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை ஏற்றுக்கொண்டாலும், இந்தப் போட்டி அப்ராருக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…

Read more

இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடுவாரா…? வெளியான தகவல்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடும் போது தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் கிளாசன்…

Read more

2 டிக்கெட் வாங்கினால் இலவசமாக ஒரு சூப்பர் பரிசு காத்திருக்கு…. சன்ரைசர்ஸ் அணியின் அசத்தல் அறிவிப்பு…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் பத்து அணிகளும் அதற்கான பயிற்சியை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது இடம் பெற்றது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும்…

Read more

பழைய பகையை மனதில் வைத்து பழிவாங்கும் கம்பீர்..? ஸ்டார் வீரருக்கு வந்த சிக்கல்… பிசிசிஐ-க்கு வந்த கோரிக்கை…!!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியானது தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வருகிறது.  நடந்து முடிந்த சுற்றுகளில் இந்திய அணியானது வெற்றியை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில்…

Read more

இப்பவே கண்ண கட்டுதே..! போட்டியின்போது மல்லாக்க படுத்து உறங்கிய பாக்., வீரர்… நடுவர் செய்த காரியம்…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் எதிரான  லீக் போட்டியில் பாகிஸ்தான் பேட்டர் சௌத் ஷகீல் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். இருந்தாலும் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் முதல் தர கிரிக்கெட் தொடரில்…

Read more

“கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பாவம் செய்து விட்டார்” அவர் ஒரு பாவி…. பரபரப்பு குற்றசாட்டு..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அசத்தியிருந்தார். இதற்கிடையில் இந்தியா முழுவதுமாக உள்ள முஸ்லிம்கள்…

Read more

“உள்ளே வரக்கூடாது” கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்திற்கும் தடை… பிசிசிஐ அதிரடி…!!

பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை…

Read more

வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்துட்டு நீங்க சந்தோசமா இருக்கீங்களா..? ரோஹித் சர்மாவை விளாசிய சுனில் கவாஸ்கர்…!!

சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் அவருடைய ஸ்கோர் 41, 20, 15, 28 தான் எடுத்தார். இதனையடுத்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசி…

Read more

இதுதான் உலக கிரிக்கெட் தொடர் லட்சணமா..? வெளிய சொல்லவே சங்கடமா இருக்கு…. விமர்சித்த டேவிட் லாய்ட்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்திய அணி  பாகிஸ்தானுக்கு செல்ல  மறுத்ததால் இந்திய அணி ஆடும் விளையாட்டு போட்டிகள் துபாயில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது குரூப் சுற்றுப்போட்டி…

Read more

வந்தது ஆப்பு..! இனி இந்த ஆடைகளை வீரர்கள் அணியத் தடை…? ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை..!!

பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை…

Read more

IND vs AUS…. ‘Fielder of the Match’ விருதை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர்…. இந்திய அணியின் ஒற்றுமையை பாராட்டிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி…!!!

துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் 2025 தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இந்த ஆட்டத்தில் சிறந்த பந்து பிடிப்பை வெளிப்படுத்திய…

Read more

தப்பு பண்ணிட்டோம்…! “நாங்களே அவங்க ஜெயிக்க வழி கொடுத்திட்டோம்” தென்னாபிரிக்க அணி கேப்டன் வேதனை…!!

சாம்பியன்ஸ் டிராபி  தொடரின் இறுதி சுற்றுக்கு நியூசிலாந்து அணி ஆனது தகுதி பெற்றது. இதன் மூலமாக தென்னாபிரிக்கா மீண்டும் ஒரு அரை இறுதி போட்டியில் தோல்வி தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி…

Read more

போதும்பா சாமி..! ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறேன்… வங்காள தேச ஜாம்பவான் திடீர் அறிக்கை..!!

வங்காளதேச அணியின் மூத்த வீரர் முஷ்ரபிகுர் ரஹீம். இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  கடைசி சில வாரங்கள் தனக்கு மிகவும் சவால் ஆனதாக இருந்ததாகவும், இனி ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து…

Read more

“துப்பாக்கிய பிடிங்க ருத்துராஜ்” CSK கேப்டன் பொறுப்பை விட்டுக்கொடுத்த தோனி… நடந்தது என்ன..??

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ் தோனி. கடந்த வருட ஐபிஎல்லின் பொழுது தோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக  ருத்ராஜ் பொறுப்பேற்றார். இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு கைமாறியது குறித்து ருத்துராஜ் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது…

Read more

“நீ படிச்ச ஸ்கூல்ல நா ஹெட்மாஸ்டர் டா” சாம்பியன்ஸ் டிராபிக்கு விளம்பரம் வெளியிட்ட Coco-Cola…. சம்பவம் செய்த Pepsi…!!

பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்களுக்கு இடையே பல தசாப்தங்களாக விளம்பர போட்டி நடைபெறுகிறது. விளம்பரங்கள் மூலமாக இரண்டு நிறுவனங்களும் முந்தைய காலத்தில் மோதிக்கொண்டன. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடந்து வருவதையை ஓட்டி மீண்டும் இந்த இரண்டு…

Read more

அடேங்கப்பா..! ஸ்டீவ் ஸ்மித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியல் நேற்று இந்தியா vs ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட அரையிறுதியில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியுடன், போட்டியில் ஆஸ்திரேலியாவின் பயணம் முடிவுக்கு வந்தது. போட்டிக்குப் பிறகு, அணியின் தற்காலிக கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து…

Read more

இந்திய அணியின் மேஜிக்கல் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஒரு நடிகரா..? பலரும் அறியாத சுவாரஸ்ய பின்னணி இதோ…!!

இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அசாத்திய பவுலிங் மூலமாக நேற்று நியூசிலாந்தை தோற்கடித்தார்.  இவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கு காரணமாக இருந்தார். இவர் ஆரம்ப கட்டத்தில் சுழல் பந்துவீச்சாளராக விரும்பவில்லை என்பது பலரும் அறியாத…

Read more

இவர்தான்டா KING…! “இனி எனக்கு அது முக்கியமில்லை” அணியின் வெற்றி தான் முக்கியம்… மனம் திறந்த விராட் கோலி..!!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றள்ளது. இந்திய அணியின் சார்பாக விராட் கோலி சிறப்பாக ஆடி 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார். அவருக்கு தான் ஆட்டநாயகம்…

Read more

CTT 2025 IND vs AUS: ஆஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா… புதிய சாதனை படைத்த ஜியோ ஹாட்ஸ்டார்… 66.9 கோடியாம்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டியில் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா உடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.…

Read more

Other Story