அம்மாடியோ இத்தனை கோடியா?… கடந்த வருடம் திருப்பதி ஏழுமலையான் வருமானம் எவ்வளவு தெரியுமா?…

திருப்பதி கோவிலில் கடந்த வருடம் மற்றும் 1398 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வந்துள்ளதாக கோவில் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இரண்டு கோடியே 52 லட்சம் பேர் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாக கொரோனா…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்…. இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வசதிகள் மாற்றுவதற்கான…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… இன்றுக்குள் இதை செய்யாவிட்டால் ரேஷன் பொருள் கிடைக்காது…!!!

இந்தியாவின் ரேஷன் கடைகளில் பல குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது…

Read more

தொழிலாளர் நல நிதி உதவி பெற விண்ணப்பம்…. இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி உதவி பெறுவதற்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நலநிதி தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு…

Read more

நாளை ஒருநாள் மட்டுமே டைம்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது லாக்கர் வாடகை ஒப்பந்தத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டு லாக்கரை புதுப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி தேதி ஆகும். 10 முதல் 20% வாடிக்கையாளர்கள் இன்னும் வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என…

Read more

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இது பிப்ரவரி…

Read more

புத்தாண்டுக்கு திருப்பதி போற பிளான் இருக்கா?…. IRCTC பிரம்மாண்டமான டூர் பேக்கேஜ்…. உடனே புக் பண்ணுங்க…!!!

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் திருப்பதிக்கு அழைத்துச் செல்ல ஐ ஆர் சி டி சி மிக அருமையான டூர் பேக்கேஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்…. மெட்ரோ பயணிகளுக்கு கட்டுப்பாடு…. வெளியான அறிவிப்பு….!!!

டெல்லி மெட்ரோ நிர்வாகம் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் ரா ஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வாயில் வழியாக பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த…

Read more

Breaking: பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி திறந்த உடனே வெள்ளத்தால் சான்றிதழ் மற்றும் பாட புத்தகங்களை இழந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் புதிய…

Read more

குறைந்த விலையில் ஆப்பிள் வாட்ச் வாங்கலாம்…. உடனே முந்துங்க… சூப்பர் அறிவிப்பு….!!!

ஆப்பிள் வாட்ச் வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவாக இருக்கலாம். அப்படி உள்ளவர்கள் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வாங்குவதற்கு இதுவே சரியான நேரம். Flipkart தளத்தில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 கிட்டத்தட்ட 48 சதவீதம் தள்ளுபடி…

Read more

தமிழகத்தில் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் தத்தன் குறிச்சியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகள் விமர்சையாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இல்வசம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படும்…

Read more

இலவசம் இலவசம்.. சென்னை மக்களுக்கு முற்றிலும் இலவசம்…. மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து நவீன உடற்பயிற்சி கூடங்களில் மக்கள் எவ்வித கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் யார் வேண்டுமானாலும் உபகரணங்களை பயன்படுத்தலாம்…

Read more

மாணவர்கள் கட்டணமில்லாச் சான்றிதழை பெற இன்று சிறப்பு முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் அதன் நகல்களை பெறுவதற்கு டிசம்பர் 30ம் தேதி இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.…

Read more

சிறு சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி உயர்வு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இரு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகால சேமிப்பு கணக்கிற்கு 7 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாகவும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி 8.20…

Read more

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய வசதி … இனி ரொம்ப ஈசி… மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணத்தை செலுத்த நேரடியாக மட்டுமல்லாமல் இணையதளம் மற்றும் செயலை உள்ளிட்ட பல வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் கைபேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியில் மின் கட்டணத்திற்கான தொகையை எளிதாக…

Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…. மாநில அரசு முக்கிய அறிவிப்பு…..!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் குளிரில் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜனவரி 15ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல உத்திரபிரதேச மாநிலத்தில் ஜனவரி 14ஆம் தேதி வரை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் குளிர்…

Read more

சென்னையில் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு….!!!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் தீவுத்திடல் வழியே செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேம்பியர் பாலம் மற்றும் போர் நினைவுச் சின்னம் வழியாக தீவுத்திடல்…

Read more

இன்று (டிச..29) நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறை சார்நிலை பணிகள் தொகுதி எட்டில் அடங்கிய செயல் அலுவலர் நிலை நான்கு பதவிகளுக்கான நேரடி நியமனம் குறித்து காலி பணியிடங்கள் அறிவிப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து…

Read more

கோயம்பேடு வழியாக செல்வோர் கவனத்திற்கு…. போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு….!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி சடங்கு நிகழ்வுகள் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மேம்பாலம் வழியாக செல்பவர்களை மாற்று பாதையில் திருப்பி விட…

Read more

விஜயகாந்த் உயிரிழந்த நேரம் இதுதான்…. மைத்துனர் சுதீஷ் அறிவிப்பு…!!!!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார் என்று மைத்துனர் சுதீஷ் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தேமுதிக தலைமை காலை 6…

Read more

விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி…

Read more

ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் வீடியோ இலவசம்…. VI-ன் புத்தாண்டு சலுகை…. உடனே முந்துங்க…!!!

இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் அனைத்தும் புத்தாண்டை முன்னிட்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. வழக்கமான டேட்டா உடன் கூடுதலான ஓடிடி தளங்களுக்கான இலவசஅணுகல்  மற்றும் கூடுதல் வேலிடிட்டி உடன் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் VI நிறுவனம்…

Read more

மின்சார பாதுகாப்பு…. 4 மாவட்ட மக்களுக்கு மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த வாரம் வரலாறு காணாத கனமழை பெய்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு அனைத்து பகுதிகளுக்கும்…

Read more

ஜன.6இல் TNPSC Group7A தேர்வு… தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 7 (இந்து சமய அறநிலையை சார்நிலைப்பணி) பதவிக்கான எழுத்து தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிற்பகலில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில்…

Read more

பா.ரஞ்சித் இசை நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்… ரசிகர்களே ரெடியா இருங்க….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் இன்று இரண்டு மணிக்கு இசை நிகழ்ச்சி தொடங்குகின்றது. முதல் நாளில்…

Read more

BIG BREAKING: விஜயகாந்துக்கு கொரோனா உறுதி….!!!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் மற்றும் சளி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தேமுதிக தகவல் தெரிவித்து இருந்த நிலையில்…

Read more

பண்டிகை கால சிறப்பு சலுகை….. ஆவின் நெய் வாங்கினால் ரூ.50 தள்ளுபடி…. சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மற்றும் தயிர் உள்ளிட்ட அனைத்து விதமான பால் சார்ந்த பொருட்கள் மற்றும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆவின் பொருள்களுக்கான விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டு…

Read more

2024 முதல் 2028 வரை இவர்களுக்கு இலவச ரேஷன் அரிசி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் அந்தியோதயா திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம்…

Read more

வட்டியை உயர்த்தியது SBI வங்கி…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் புதிய திட்டங்கள் மற்றும் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக்சட் டெபாசிட் என்று சொல்லப்படும் வைப்பு தொகைக்கான வட்டியை…

Read more

10000 காலி பணியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அரசு பணிக்கான போட்டி தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10,000 காலி பணியிடங்கள் எதிர்பார்க்கலாம். குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெறுபவர்களின் முதல் மாத சம்பளம் தோராயமாக…

Read more

இன்று கோவில் நடை மூடல்…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் அப்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில் சபரிமலை…

Read more

ஜன.22ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 22ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து தமிழகம்…

Read more

10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்… பொதுத்தேர்வுக்கு இன்று (டிச..27) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை சேவை…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம்…. விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள்…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கல்வி கட்டணம் வழங்கி வருகின்றது.…

Read more

நுகர்வோருக்கான பொதுசேவை மின் கட்டணங்களில் மாற்றம்… தமிழக மின்வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் நுகர்வோருக்கான பொது சேவை மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிப்ட், மோட்டார் பம்பு போன்ற பொது சேவைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் மற்றும் மாதாந்திர நிரந்தர கட்டணம் கிலோ வாட்-க்கு…

Read more

விவசாயிகளுக்கு ரூ.2000…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பணம் வராது…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதில்…

Read more

ஜனவரி 4 முதல் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே ஜனவரி 4ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் திரையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு வந்தே…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. பக்தர்களுக்காக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் பௌர்ணமி கிரிவளத்தை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பௌர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள்…

Read more

பொங்கலுக்குள் புதிய ரேஷன் அட்டை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அட்டைகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பொங்கலுக்கு முன்னதாக விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இனி…

Read more

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய விதிகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் வருகின்ற ஜனவரி 1ஆம்…

Read more

14 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் 12 நாட்கள் பொது விடுமுறை ஆக ரேஷன் கடைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம்,…

Read more

சபரிமலையில் இலவச வைஃபை சேவை…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் கேரளா தேவசம் போர்டு சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த…

Read more

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலைக்கு வருவோருக்கு இன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 11 மணிக்குள் வாகனங்களில் வரும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 26 ஆம் தேதி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை…

Read more

பி.ஆர்க் நுழைவு தேர்வுக்கு பிப்ரவரி 1 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

இளநிலை தோட்டக்கலை பி ஆர்க் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கட்டடக்கலை கவுன்சிலிங் அறிவித்துள்ளது. பி ஆர்க் எனப்படும் ஐந்தாண்டு இளநிலை கட்டிடக்கலை படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் நாட்டா நுழைவு தேர்வை…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில்…. உடனே செக் பண்ணுங்க… சூப்பர் அறிவிப்பு…!!!!

புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மற்றும் புதுச்சேரியில் பணிபுரியும் 5 ஆயிரத்து 624 மத்திய அரசு பணியாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் வட்டி இல்லா முன்பணமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய கூட்டுறவு…

Read more

சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 31 வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அதிக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழையால் பெரும்பாலான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகத்தின்…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகை…. சென்னை புகர் மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி சென்னை புகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புகர் பகுதிகளுக்கு தினம் தோறும் மின்சார ரயில்கள் ஐந்து முதல் 15…

Read more

திருநெல்வேலி – ஜாம்நகர் விரைவு ரயில் சேவை இன்று ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

திருநெல்வேலி மற்றும் ஜாம்நகர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவை டிசம்பர் 25ஆம் தேதி இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், திருநெல்வேலி மற்றும் குஜராத் மாநிலம் ஜாம்நகர் இடையே வாரம் இரண்டு முறை…

Read more

Other Story