புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மற்றும் புதுச்சேரியில் பணிபுரியும் 5 ஆயிரத்து 624 மத்திய அரசு பணியாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் வட்டி இல்லா முன்பணமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடனுதவி சங்கத்தின் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வங்கி கணக்கில் தள பத்தாயிரம் ரூபாய் வட்டி இல்லா முன்பணமாக செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில்…. உடனே செக் பண்ணுங்க… சூப்பர் அறிவிப்பு…!!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more