புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மற்றும் புதுச்சேரியில் பணிபுரியும் 5 ஆயிரத்து 624 மத்திய அரசு பணியாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் வட்டி இல்லா முன்பணமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடனுதவி சங்கத்தின் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வங்கி கணக்கில் தள பத்தாயிரம் ரூபாய் வட்டி இல்லா முன்பணமாக செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில்…. உடனே செக் பண்ணுங்க… சூப்பர் அறிவிப்பு…!!!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஇந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read more