தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 22ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 22ஆம் தேதி வெளியிட அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜன.22ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!
Related Posts
10th முடித்தவர்கள்… ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு மே 10 நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன்…
Read moreகுரூப் – 2 தேர்வு மே 15 முதல் கலந்தாய்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!
ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைgத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும்…
Read more