திருப்பதி கோவிலில் கடந்த வருடம் மற்றும் 1398 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வந்துள்ளதாக கோவில் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இரண்டு கோடியே 52 லட்சம் பேர் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் அப்படியான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர்.
அம்மாடியோ இத்தனை கோடியா?… கடந்த வருடம் திருப்பதி ஏழுமலையான் வருமானம் எவ்வளவு தெரியுமா?…
Related Posts
மனைவியோடு சேர்ந்து போட்ட திட்டம்…. கள்ளக்காதலி மற்றும் மகனை கொன்ற கொடூரம்…!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று கொடூர சம்பவம் ஒன்று நடந்தது தற்போது அம்பலம் ஆகியுள்ளது. தேவிலால் என்பவரின் மனைவி பாவனா. இந்நிலையில் தேவிலாலிடம் சீதா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். தேவிலாவுக்கு…
Read moreஜீரோ பேலன்சுக்கு கட்டணம்: YES BANK-க்கு அபராதம்…. அதிரடி உத்தரவு…!!
வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் பணம் இல்லையெனில் அபராதம் விதிக்கக் கூடாதென வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதை மீறும் வகையில், YES BANK தனது வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதையடுத்து அதற்கு ரூ.91 லட்சமும், கடனுதவி தொடர்பான விதி மீறலுக்கு ICICI…
Read more