கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் கேரளா தேவசம் போர்டு சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த வைபை சேவை திட்டத்தை போர்டு தலைவர் பிரஷாந்த் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக சன்னிதானம் நடைபந்தல், திருமுற்றம் மற்றும் மாளிகை புரத்தில் இந்த இலவச வைஃபை சேவை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் இலவச வைஃபை சேவை…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more