சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலைக்கு வருவோருக்கு இன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 11 மணிக்குள் வாகனங்களில் வரும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு வரும் பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை முடிந்து இரவு கோவில் நடை அடைக்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!
Related Posts
வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read moreஎம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…
Read more