சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலைக்கு வருவோருக்கு இன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 11 மணிக்குள் வாகனங்களில் வரும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு வரும் பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை முடிந்து இரவு கோவில் நடை அடைக்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more