தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் இன்று இரண்டு மணிக்கு இசை நிகழ்ச்சி தொடங்குகின்றது. முதல் நாளில் கானா, நாட்டுப்புறப் பாடல்கள், முனுசாமி பெரிய மேளம், விடுதலை குரல் கலைக்குழு, காரியாபட்டி சேகர் நையாண்டி குழு ஆகியோர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.