தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் இன்று இரண்டு மணிக்கு இசை நிகழ்ச்சி தொடங்குகின்றது. முதல் நாளில் கானா, நாட்டுப்புறப் பாடல்கள், முனுசாமி பெரிய மேளம், விடுதலை குரல் கலைக்குழு, காரியாபட்டி சேகர் நையாண்டி குழு ஆகியோர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
பா.ரஞ்சித் இசை நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்… ரசிகர்களே ரெடியா இருங்க….!!!!
Related Posts
நடிகர் கார்த்திக்குமார் குறித்த அவதூறு பேச்சு… சுசிலாவுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு…!!!
தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் கார்த்திக் குமாரும், பாடகி சுசிலாவும் கடந்த 2018 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் சுசிலா கொடுத்த ஒரு பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார்…
Read more27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகர் பிரபுதேவா-கஜோல்…. செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில்…
Read more