தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அட்டைகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பொங்கலுக்கு முன்னதாக விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இனி மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கப்பட உள்ளது.
பொங்கலுக்குள் புதிய ரேஷன் அட்டை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more