தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி திறந்த உடனே வெள்ளத்தால் சான்றிதழ் மற்றும் பாட புத்தகங்களை இழந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனைப் போலவே வெள்ளத்தில் இறந்த குடும்ப அட்டை, லைசன்ஸ், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Breaking: பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு…!!!
Related Posts
மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…
Read moreபோலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…
Read more