200+ பணியிடங்கள்…. இந்திய கப்பல் படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண் மற்றும் பெண் என இருபாலரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ம்ப, BE, B.Tech, M.Tech மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

உயிருக்கு உத்தரவாதமின்றி 10 லட்சம் குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமிடையே 13 வது நாளாக உச்சகட்ட போர் நடந்து வரும் நிலையில் இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தற்போது நடத்தி வருகின்றது. இந்த நிலையில்…

Read more

ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா?…. அப்போ இதெல்லாம் நோட் பண்ணிக்கோங்க…!!!!

ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு முன்பு அதில் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். அதாவது முதலில் மொபைலின் பிரவுசர் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு மூளையாக இருப்பது இதுதான். எனவே லேட்டஸ்ட் பிரவுசரை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் ரேம் பொருத்துதான்…

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்…. இரங்கல்….!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான ஃபிஷன் சிங் பேடி இன்று காலமானார். 77 வயதாகும் இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். இந்த புகழ்பெற்ற சூழல் பந்துவீச்சாளர் இந்திய அணிக்காக 1967ஆம் ஆண்டு முதல் 1979 ஆம்…

Read more

நடிகர் பிரபாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. கேட்டா ஆடி போயிருவீங்க….!!!!

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் பிரபாஸ் இன்று தனது 44ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இவர் ஒரு படத்திற்கு 120 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 240 கோடி என சினிமா வட்டாரங்கள்…

Read more

இந்தியாவில் டாப் 10 மாசுபட்ட நகரங்கள் இவைதான்…. வெளியான விவரம்….!!!

இந்தியாவின் தர குறியீட்டு எண்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிவு செய்துள்ளது. அதன்படி நொய்டாவில் 354, உத்தரப் பிரதேசத்தில் ஃபரிதாபாத் 322, டெல்லி 313, உத்திர பிரதேசம் முசாபர்நகர் 299, ஹரியானாவில் பஹதுர்கர் 284, மனேசர் 280, பரத்பூர் மற்றும்…

Read more

Degree முடித்தவர்களுக்கு….. இந்திய விமானப்படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய விமானப்படை ஆனது இந்த ஆண்டுக்கான Air Force Common Admission Test (AFCAT) க்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Ground Duty (Non-Technical and Technical) and Gazetted Officers in Flying Branches பணிக்கான 258 காலிப்பணியிடங்கள்…

Read more

#IsraelPalestineConflict; கிருமிநாசினி இல்லை… சமையல் வினிகரை பயன்படுத்தும் பாலஸ்தீனியர்கள்…!!

காசாவில் கடந்த 16 நாட்களில் நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் 14,000 குழந்தைகளும் பெண்களும் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு மருத்துவ உதவிகளோ,  மருத்துவர்கள் உரிய எண்ணிக்கையில் இல்ல. மிகவும்…

Read more

#SavetheChildren: 50,000 கர்ப்பிணிகள்… 10,00,000 குழந்தைகள்… உயிருக்காக போராடும் பாலஸ்தீனியர்கள்…!!!

இந்த நூற்றாண்டின் வருந்தத்தக்கக்கூடிய ஒரு நிகழ்வு காசா பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது.  மனித உரிமை மீறலின் உச்சகட்டம் நடந்து கொண்டிருப்பதாக ”SavetheChildren” என்ற தன்னார்வ அமைப்பு தற்போது கூறியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர்களுக்கு உத்தரவாதம் இன்றி வாழ்ந்து வருவதாகவும், …

Read more

அது புலி நகம் தான்…. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்…. வனத்துறையினரால் கைது….!!

கன்னட பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை சுதீப் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் வர்தூர் சந்தோஷ். கர்நாடகாவை சேர்ந்த விவசாயியான இவர் சமூக ஆர்வலரும் கூட இவர் பிக் பாஸில் கலந்து கொண்ட போது இவரது…

Read more

#SavetheChildren: காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்…!!

காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிருக்கு உத்திரவாதமின்றி இருப்பதாக ”Save the Children” தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. 50,000 கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிக்கிறார்கள்  என தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைகள் சரிவர கிடைக்காததால் நூற்றுக்கணக்கான குழந்தைகள்…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்…!!

பிஷன் சிங் பேடி இந்தியாவுக்காக 20க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக விளையாடியவர். பிஷன் சிங் பேடி, பிரசன்னா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் கர்நாடகவைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிகளுக்காக அந்த சமயத்திலே மிகச்சிறந்த சுழற்…

Read more

முன்னாள் இந்திய அணி வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்…!!

கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும்,  சுழற் பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி ( 77 வயது)  காலமானார். இந்திய அணிக்காக 1966 முதல் 1978 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்பிஷன் சிங் பேடி…

Read more

திருமா – அண்ணாமலை சந்திப்பு…! எல்.முருகன், கேசவ விநாயகத்தையும் சந்தித்தார்…!!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் வந்து, பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் அவருடைய ஆன்மீக  தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

180 KM வேகத்துல காற்று வீசும்…! கடலுக்கு போகாதீங்க… சற்றுமுன் வானிலை அலெர்ட்..!!

இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து…

Read more

காந்தி தமிழகத்தில் பிறந்தால் ஜாதி தலைவராக மாறி இருப்பார்; ஆளுநர் ஆர்.என் ரவி…!!

திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி  பேசிய போது, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி  நினைக்கிறது. அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு…

Read more

தமிழகத்தில் ஆரியம் – திராவிடம் கிடையாது; ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு..!!

திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி  பேசிய போது, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி  நினைக்கிறது. அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு…

Read more

#IsraelPalestineConflict: காசா எல்லையில் ஹமாஸ் தாக்குதல்… இஸ்ரேல் ராணுவ வீரர் பலி…!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 17வது நாளை எட்டி வரும் நிலையில் காசா நகரத்தில் வடக்கு பகுதியில் குறிப்பாக ஹமாஸ்  மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினருடைய நிலைகள்,  அவருடைய ஆயுத கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.…

Read more

#IsraelPalestineConflict: காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்….!!

காசாவில் ஒரே நாளில் 320 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புகளின் பயிற்சி மையங்கள், சுரங்கப்பாதைகள்,  தலைமை இடங்கள் ஆகியவையும் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. மனிதாபிமான…

Read more

பள்ளி வளாகத்திற்குள் தொழுகை…. வைரலான காணொளி…. மூன்று பேர் சஸ்பெண்ட்….!!

உத்தர் பிரதேச மாநில அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதம் தொடர்புடைய நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. ஆனாலும் சில பள்ளி கல்லூரிகளில் மதம் சார்ந்த சம்பவங்கள் நடைபெறுகிறது. அவ்வகையில் உத்தர் பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி…

Read more

ஹமாஸ் அமைப்பின் கொடூர தந்திரம்…. கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள்…. இஸ்ரேல் குற்றச்சாட்டு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது ஏழாம் தேதி ஏராளமான ராக்கெட் குண்டுகளை வீசியும் அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து பலரை தாக்கியும்…

Read more

வாழை விவசாயத்திற்கு அரசு மானியம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தோட்டக்கலை திட்டத்தின் கீழ் வாழை விவசாயத்திற்கு பீகார் மாநில அரசு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. திசு வளர்ப்பு தொழில்நுட்பம் மூலமாக வாழை மரம் சாகுபடிக்கு விவசாயிகள் செய்யும் செலவில் 50 சதவீதம் மானியம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.…

Read more

சைலேந்திரபாபு-வை அனுமதிக்க முடியாது… NO… NO சொல்லி தமிழக அரசை கடுப்பாக்கிய ஆளுநர் ஆர்.என் ரவி…!!

தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க கோரி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பரிந்துரை அனுப்பி இருந்தது. அந்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்  ரவி நிராகரித்திருந்தார். மேலும் தமிழக…

Read more

இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ட்ரோன்…. பாதுகாப்பு படையினர் விசாரணை….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் பணியில் இருந்துள்ளனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைந்ததை பார்த்தபோது அது அங்கிருந்த வயல்வெளியில் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பஞ்சாப்…

Read more

TNPSC தலைவர்…! ”சைலேந்திரபாபு” பெயர் மீண்டும் நிராகரிப்பு; ஆளுநர் அறிவிப்பு..!!

டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் DGPயாக பணியாற்றி கடந்த மே மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்றிருந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. அதற்கான கோப்புகள் எல்லாம் தமிழக அரசு ஆளுநர்…

Read more

பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் பலி…. ரஷ்யாவுக்கு ஸெலென்ஸ்கி கண்டனம்….!!

உக்ரைனின் காா்கிவ் நகரில் இருந்த தனியார் அஞ்சல் மற்றும் கொரியர் அலுவலகத்தின் மீது கடந்த சனிக்கிழமை ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தில்…

Read more

எகிப்து மீது தாக்குதல்…. தவறுதலாக நடந்து விட்டது…. இஸ்ரேல் வருத்தம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 17 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்புக்கும் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இருவரும் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டும் போரிட்டு வருகின்றனர். இதில் இஸ்ரேல்…

Read more

சோதனைக்கு வந்த அதிகாரிகள்…. நாயை விட்டு கடிக்க விட்ட சம்பவம்…. மூன்று பேர் கைது….!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் வீட்டில் சட்டத்திற்கு விரோதமாக அரக்கு காய்ச்சப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஹரிபிரசாத் வீட்டில் சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் அதிகாரிகளை தாக்கியதோடு வீட்டில்…

Read more

லெபனான் பேரழிவை சந்திக்கும்…. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 17 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் ஆதரவாக செயல்படுகிறது. இந்நிலையில் ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் இருமுனை போரை…

Read more

ககன்யான் திட்டம்: பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்…. இஸ்ரோ தலைவர் அறிவிப்பு…!!

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல்1 ஏவுதல்களின் வெற்றிக்குப் பிறகு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான திட்டங்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு ராக்கெட்டை அனுப்புவதற்கான இந்த சோதனை தொடர்பாக பல்வேறு வகையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ககன்யானை…

Read more

தேங்காயை சிதறு காயாக உடைக்கும் பழக்கம்…. எப்படி வந்தது தெரியுமா….!!

விநாயகர் கோவிலில் தேங்காயை சிதறு காயாக உடைக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இதற்கான காரணம் அறிந்தவர்கள் சிலரே. விநாயகப் பெருமான் மகோற்கடர் அவதாரம் எடுத்திருந்தபோது காசிப முனிவரது ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் விநாயகர் ஒரு யாகத்திற்கு புறப்பட்ட நேரம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்குவங்கம் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து உணவு பொருட்களுடன் சர்க்கரை மற்றும் கோதுமை மாவு மானிய…

Read more

இந்த விஷயம் என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது…. நடிகை மடோனா செபாஸ்டியன் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் திரிஷா மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்திருந்த நிலையில் வசூல் ரீதியாகவும்…

Read more

உலகின் முதல் மடிக்கக்கூடிய இ-பைக்… 1 முறை சார்ஜ் செய்தால் 45 கி.மீ வரை ஓடும்…. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி பதிவு…!!

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருப்பதோடு, மக்களின் திறமைகளை தனக்கே உரிய பாணியில் வாழ்த்தி கௌரவிப்பார். இந்த சந்தர்ப்பத்தில், ஐஐடி பாம்பே மடிக்கக்கூடிய வகையில் பிரத்யேக வசதி கொண்ட இ-பைக்கை அறிமுகப்படுத்தியது. இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர்…

Read more

உஷார்…! வீடியோ காலில் வந்த நிர்வாண அழைப்பு….. தற்கொலை செய்துகொண்ட இளைஞர்…. நடந்தது என்ன..??

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் பல விதவிதமான மோசடிகளும் அரங்கேறி வருகின்றனர். அந்தவகையில் நிர்வாண வீடியோ மூலம் மிரட்டப்பட்ட இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் பாபாட்டலைச் சேர்ந்த இளைஞர் (22) எஸ்ஸார்நகரில் தங்கியுள்ளார். சமீபத்தில்…

Read more

வேலை தேடுபவர்களுக்கு இந்திய தபால் துறை எச்சரிக்கை…. யாரும் ஏமாற வேண்டாம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தவறான ஆதாயம் ஈட்டும் உள்நோக்கத்துடன் பல மோசடிகள் நடைபெற்ற வருகின்றன. சில வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி போலி நியமன கடிதங்களை வழங்கி அதற்கு பணம் செலுத்த வேண்டும் என கேட்பது…

Read more

அதிமுகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்…. விழிபிதுங்கும் இபிஎஸ்…!!!!

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை நாங்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறோம் என்று…

Read more

உங்க ஆதார் கார்டை பாதுகாக்க உடனே லாக் பண்ணுங்க… இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும்…

Read more

ரூ.1000.. இதுவே முதல்முறை…. யாரும் செய்யாத சாதனையை செய்த தமிழக அரசு…!!

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகையும் வழங்கப்பட்டு விட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் எந்தவொரு…

Read more

சட்டுன்னு வந்து நாயை கட்டிப்பிடித்த பூனை…. டேய் என்னடா பண்ணுற..? மிரண்டு போன நாயின் ரியாக்ஷன் இதோ…!!

பொதுவாகவே ஒவ்வொரு நாளும் இணையத்தில் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு வருகிறது .அப்படி பதிவிடப்படும் சில வீடியோக்கள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். மேலும் ஒரு சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும், விழிப்புணர்வையும் கொடுக்கும். அப்படி ஒரு வீடியோ இணையத்தில்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் இந்திய ரயில்வே துறை சார்பாக 283 சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பயணிகளின் எண்ணிக்கையை கருதி கூடுதலாக 6000 பெட்டிகள் வரை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தன்னுடைய ஆசையை வெளிப்படையாக கேட்ட அந்த நடிகை…. நடிகர் விஜய் என்ன செய்தார் தெரியுமா…? லீக்கான தகவல்…!!

தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.  2017-ம் ஆண்டு வெளிவந்த…

Read more

அரசு ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட த்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

அம்மா போலவே செம கியூட்டா இருக்கும் ஷாலியின் மகள்…. நல்லா வளந்துட்டாங்களே…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் தனக்கென்று வைத்துள்ளார். இவர் சினிமாவில் இதுவரை 60 படங்கள் வரை நடித்திருக்கிறார் .அஜித் நடிப்பதில்  மட்டுமல்லாமல் கார் பந்தயம், பைக் ஓட்டுதல், விமானம் கட்டுதல் போன்றவற்றிலும் தன்னுடைய ஆர்வத்தை…

Read more

அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது…. இபிஎஸ் சாடல்….!!!!

அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி என்பது தேர்தல் நோக்கத்தில் வைப்பது தான். ஆனால் கட்சியின் கொள்கை என்பது நிலையானது. அதிமுக ஒன்றும்…

Read more

இந்த விஷயத்துல ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது…. இபிஎஸ் சாடல்….!!!

சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற அச்சம் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்து விட்டதாக இபிஎஸ் கூறியுள்ளார். சேலத்தில் இது குறித்து பேசிய அவர், இதுவரை சிறுபான்மை மக்களுக்கு திமுக தான் அரணாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை…

Read more

தமிழருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்…. மாதம் மாதம் ரூ.5.5 லட்சம் கிடைக்கும்….. அதிர்ஷ்டம் அடிச்சிருச்சிப்பா…!!!

தமிழ்நாட்டின் ஆம்பூரை சேர்ந்த ஐடி ஊழியருக்கு ஐக்கிய அமீரகத்தின் அதிர்ஷ்ட குலுக்கலில் ஜாக்பாட் அடித்துள்ளது. அதன்படி, அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ5.5 லட்சம் என்ற அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிறார். ஆம்பூரை சேர்ந்த மகேஷ்குமார் நடராஜன் (49) என்ற…

Read more

மது போதையில் கார் ஓட்டிய பாலிவுட் நடிகருக்கு சிறை தண்டனை….!!!

சூர்யாவின் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் தலிப் தாகிலுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து பாந்த்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018ம் ஆண்டு மதுபோதையில் கார் ஓட்டிய தாகில், ஆட்டோ மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். 5…

Read more

ALERT: அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!

18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம்; புயலாக…

Read more

Other Story