சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற அச்சம் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்து விட்டதாக இபிஎஸ் கூறியுள்ளார். சேலத்தில் இது குறித்து பேசிய அவர், இதுவரை சிறுபான்மை மக்களுக்கு திமுக தான் அரணாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வந்தார். NDA கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு தான் இஸ்லாமியர்கள் குறித்த நினைவே திமுகவுக்கு வருகின்றது. அதிமுக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது, சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்று முதல்வர் தற்போது அச்சப்படுகிறார் என இ பி எஸ் விமர்சித்துள்ளார்.
இந்த விஷயத்துல ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது…. இபிஎஸ் சாடல்….!!!
Related Posts
வெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் சோகம்…!!
கேரளா மாநிலம் வாரநாடு புதுவேலி பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன் ராஜேஷ் குமார் (47). இவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே காலை நேரத்தில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை…
Read moreநீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர்…. இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிப்பு…!!
நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் இந்த இணையதளத்தில் நாளை…
Read more