பொதுவாகவே ஒவ்வொரு நாளும் இணையத்தில் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு வருகிறது .அப்படி பதிவிடப்படும் சில வீடியோக்கள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். மேலும் ஒரு சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும், விழிப்புணர்வையும் கொடுக்கும். அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நாய் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அப்போது அந்த வழியாக வந்த பூனை நாயை கட்டி அணைத்துவிட்டு செல்கிறது. இதற்கு அந்த நாய் எந்தவித ரியாக்சனும் கொடுக்காமல் அப்படியே நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.