பொதுவாக பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதால் மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் அதன் கோபத்தை வெளிகாட்டும். ஆனால் சில நேரங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை போன்றவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை பார்த்து வருகிறோம்.

மேலும் இதனை சிலர் கையில் எடுத்து விளையாடுவதையும் அதன் மீது படுத்து உறங்குவதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ராட்சத பாம்பு ஒன்றில் கழுத்தில் கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதை பார்த்த பார்வையாளர்கள் உலகின் மிகப்பெரிய பாம்பு என்று கருத்து தெரிவித்து வருவதோடு 29 மில்லியன்  பார்வையாளர்கள் பார்த்து வருகிறார்கள்.