அரசு ஊழியர்களுக்கு ரூ.6000… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள்…

Read more

பால் கொள்முதல் விலை உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 44 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் எருமை பாலின் கொள்முதல் விலை இனி 47 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதனைப் போலவே 35 ரூபாயாக இருந்த…

Read more

தமிழக அரசு வழக்கும் ரூ.6000 நிவாரணம்…. எந்தெந்த பகுதிகளுக்கு கிடைக்கும்?…. இதோ லிஸ்ட்…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

ரூ. 6000 நிவாரணத்தொகை… நாளை முதல் டோக்கன் விநியோகம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

#ParliamentAttack : அடித்து துவைக்கும் எம்பிக்கள்….. மக்களவையில் அத்து மீறி நுழைந்தவர்களை தாக்கும் வீடியோ வைரல்.!!

மக்களவையில் அத்து மீறி நுழைந்தவர்களை பிடித்து எம்பிக்கள் தாக்கிய வீடியோ வெளியானது.. மக்களவையில் நுழைந்து 2 பேர் முழக்கமிட்ட நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே 2 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் அத்துமீறியவர்களை எம்பிக்கள்…

Read more

நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனம் : எடப்பாடி பழனிசாமி.!!

இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி…

Read more

#BREAKING : 4 மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளுக்கு ரூ.6000 கிடைக்கும்?…. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுருக்கு வெள்ள நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூபாய் 6000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டுருக்கு ரூபாய் 6000…

Read more

பெருங்களத்தூர் சாலையில் சுற்றி திரிந்த முதலை பிடிபட்டது…. வெளியான குட் நியூஸ்…!!!

பெருங்களத்தூர் சாலையில் திரிந்த முதலையை வனத்துறையினர் பிடித்து பூங்காவில் அடைத்தனர். சென்னை பெருமழையின் போது, முதலை ஒன்று பெருங்களத்தூரில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையை கடந்து சென்றது. பெருங்களத்தூரை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் முதலை ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு…

Read more

நான் பேஸ்புக்கில் இல்லை…. யாரும் பின்தொடர வேண்டாம்…. ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள்…!!!

கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி டைரக்டராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இப்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை கடைசியாக இயக்கினார். இந்நிலையில் தான் பேஸ்புக்கில் இல்லை என்றும், தனது பெயரிலான போலி கணக்குகளை…

Read more

மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…. 4 மணிக்கு ஆலோசனை நடத்தும் சபாநாயகர் ஓம் பிர்லா.!!

மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசிய நபர்களால் மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து…

Read more

இதுதான் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கும் பாதுகாப்பா….? காயத்ரி ரகுராம் கேள்வி…!!

இதுதான் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கும் பாதுகாப்பா, என காயத்திரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். மக்களவையில் பார்வையாளர்கள் இருவர் அத்துமீறி உள்ளே குதித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள…

Read more

பொண்ணு இறந்து 1 மாசம் ஆச்சு… தப்பியோடிய மாப்பிளை வீட்டார்…. எஸ்.பி அலுவலகம் முன் பெற்றோர்கள் கதறல்…!!

ஈரோடு மாவட்டம் பூமாண்ட கவுண்டனூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரான 29 வயதான பூரணி, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து வந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின் பெண்…

Read more

ஆபாச வீடியோக்கள் அதிகம் பார்க்கும் நாடுகள் இவைதான்…. வெளியான லிஸ்ட்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் உள்ளது. இதனால் இப்போதெல்லாம் ஆபாசமான விடியோக்கள் பார்ப்பது அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஆபாச வீடியோக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை பார்ன்ஹப் வலைதளம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி,…

Read more

NTPC நிறுவனத்தில் மொத்தம் 114 பணியிடங்கள்…. டிச-31 க்குள் விண்ணப்பிக்கவும்…!!!

முன்னணி பொதுத்துறை நிறுவனமான NTPC 114 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல், டிப்ளமோ படித்த ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரங்களுக்கு NTPC அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ntpc.co.in/ ஐப் பார்வையிடவும்.

Read more

குடிசையில் வாழ்ந்தவர்களை கோபுரத்திற்கு கொண்டுசென்றவர் முதல்வர்…. அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்…!!!

குடிசையில் வாழ்ந்தவர்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றவர் முதல்வர் ஸ்டாலின் என அமைச்சர் சக்கரபாணி பெருமிதம் தெரிவித்துள்ளார். பழனி அருகே கீரனூர் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். நகர்ப்புற மேம்பாட்டு…

Read more

#ParliamentAttack : நுழைந்தது ஏன்?…. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிறுத்து…. மக்களவையில் கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம்.!!

மணிப்பூருக்கு ஆதரவாக மக்களவையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில்…

Read more

யுஜிசி நெட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு… நாளை மறுவாய்ப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய தகுதி தேர்வான நெட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் ஆறாம் தேதி நெட் தேர்வு சென்னை மற்றும்…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 15 வரை கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எதிரொளியாக கடந்த வாரம் முழுவதும் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ள நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில்…

Read more

டிமாண்ட் கூடிடுச்சு…. “சுத்தம் செய்ய ரூ7,500+” விரக்தியில் சென்னை மக்கள்…!!

வெள்ளம் காரணமாக சென்னையில் சுமார் 300,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, 2 முதல் 4 நாட்களுக்கு தண்ணீர் தேங்கி, படுக்கைகள், மெத்தைகள், சோஃபாக்கள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பாலங்கள் போன்ற பொருட்கள் பெருமளவில் சேதமடைந்தன. மழைநீரும், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம்…

Read more

உங்க வீட்ல எலி தொல்லை அதிகமா இருக்கா?…. அப்போ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க…!!!

பொதுவாகவே அனைவரது வீடுகளிலும் வெளித் தொல்லை என்பது அதிகமாக தான் இருக்கும். இதனை விரட்ட மருந்துகள் மற்றும் எலிபொறி என பல முறைகளில் நாம் முயற்சி செய்திருப்போம். ஆனால் அவற்றையும் தாண்டி இந்த எலிகள் உள்ளே வந்து விடுகின்றன. இதனால் ஏராளமான…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் கனமழை ஆரம்பம்…!!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் டிச. 15ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிச.16, 17 ஆகிய தேதிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, புதுக்கோட்டை…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு தொடங்கிய நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் டிசம்பர்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இனி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால் மறு மதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12…

Read more

“என் பொண்ண அனுப்ப மாட்டேன்” மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகன்…. சேலம் அருகே சோகம்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பின்னூர் பகுதியில் வைத்து சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உலிபுரம் புங்கமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மாமனார் நாகியம்பட்டி ஆண்டிகுட்டாவைச் சேர்ந்த மருது  என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கூலித்தொழிலாளியான சரவணன்,…

Read more

மீண்டும் தொடங்கிய மக்களவை…. சாதாரண புகை தான், அச்சப்பட தேவையில்லை…. சபாநாயகர் ஓம் பிர்லா.!!

ஒத்திவைக்கப்பட்ட மக்களவை களைபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடியது. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து…

Read more

18 பசுக்கள் மீது ஆசிட் வீசிய கொடூரம்…. மூதாட்டி செய்த பயங்கரமான செயல்…. காரணம் என்ன…??

பெங்களூரு மாநிலம் நெலமங்களாவை சேர்ந்தவர் ஜோசப் கிரேஸ் (76). மூதாட்டியான இவரது வீட்டுக்கு பக்கத்தில் காலி நிலத்தில் புற்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், அப்பகுதியில் உள்ள பசுக்கள் மேய்ச்சலுக்கு வரும். வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற 18 பசுக்கள் மீது காயம் இருப்பதை…

Read more

ADMK மட்டும் சுத்தம் இல்ல….! அதுவும் ஊழல் செஞ்சி இருக்கு… வச்சி விளாசிய அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எந்த ஒரு மக்கள் பணியுமே…..  ஒரு ரோடு போடறது கூட தரமா இல்ல…  இந்த இரண்டரை ஆண்டு காலத்தில்…

Read more

நிற்காமல் சென்ற கார்…. 540 கிலோ பறிமுதல்…. 2 பேர் கைது…!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெரியசுவாமி புரம் பகுதியில் சூரங்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, மதுரையில் இருந்து வந்த, போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்ற காரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின், வாகனத்தை சுற்றி…

Read more

மெட்ரோவில் பயணித்த மருத்துவ மாணவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

டெல்லியில் மருத்துவ மாணவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த மருத்துவ மாணவர் மயங்க் கார்க் தேர்வு எழுதுவதற்காக டெல்லி மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகே…

Read more

தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் மோதல்…. போர் நிறுத்த தீர்மானம்…. ஆதரவு தெரிவித்த இந்தியா….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் வேண்டும்…

Read more

சிறுமி கற்பழிப்பு வழக்கு…. எம்எல்ஏ குற்றவாளி என நிரூபணம்….!!

உத்தர பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்ட். இவர் மீது 2014 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது போக்சோ…

Read more

Breaking: பள்ளி மாணவர்களுக்கு GOOD NEWS…. முதன்முறையாக புதிய சலுகை…!!!

முதல்முறையாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இனிமேல், 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால், மறுமதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள்…

Read more

விருது பெரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயம்…. மத்திய அரசு முக்கிய நடவடிக்கை…!!!

மத்திய அரசு ஊழியர்கள், தனியார் அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருது பெறுவதற்கு முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுடன் பணம், பரிசுகள் எதுவும் பெறக்கூடாது. சில…

Read more

தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச-30 வரை…. அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு…!!

சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச.30ஆம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள்,…

Read more

இனி வீடியோ காலில் பேசலாம்…. சிறைக்கைதிகளின் மன அழுத்தத்தை போக்க சூப்பர் ஏற்பாடு…!!!

சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி ஏற்படுத்தியும், தொலைபேசியில் பேசும் நேரத்தை அதிகரித்தும் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை வெளியிட்ட அறிவிப்பில், சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது…

Read more

#ParliamentAttack : பிரதமர் மோடி, அமித்ஷா இல்லை…. கண்ணீர் புகை குண்டு வீசியது தொடர்பாக 4 பேர் கைது.!!

நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய நேரத்தில், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லை. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று மக்களவை பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது.…

Read more

டிசம்பர் 26 வரை… நீர் திறப்பு… 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!

வைகை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில், தென் தமிழகத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 4ம் தேதி வரை நான்கு நாட்களில் மொத்தம் 413 மிமீ கனஅடியும், ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக…

Read more

ரேஷன் கடை மூலம் வெள்ள நிவாரணத்தொகை….. முறையாக வழங்க அலுவலர்களுக்கு இன்று முதல் பயிற்சி…!!

புயல் பாதிப்புக்கான ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக இன்று முதல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம்…

Read more

நார்வே கப்பல் மீது தாக்குதல்…. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் ஏமன் நாட்டை ஒட்டி உள்ள கடல் பகுதி வழியாக இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்கள் சென்றால் அதன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கு கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏற்கனவே இஸ்ரேல் தொழிலதிபருக்கு…

Read more

தமிழகத்தில் யாருக்கெல்லாம் ரூ.6,000 கிடைக்காது…? வெளியான தகவல்…!!!

மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தமிழக அரசு ₹6,000 நிவாரணம் அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை…

Read more

உங்க பெண் குழந்தைக்கு ரூ.25,000 வேண்டுமா…? உடனே அப்ளை பண்ணுங்க…. முழு விவரம் இதோ…!!

மத்திய மாநில அரசுகள் பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான திட்டம். அதேபோல  உத்தரபிரதேச  மாநில அரசும் கன்யா சுமங்கலா யோஜனா என்ற…

Read more

இலங்கையில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள்…. இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்….!!

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள நைனாத்தீவு டெல்ப்ட் தீவு அனலத் தீவு போன்ற இடங்களில் மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இந்தியா வழங்கும் மானிய உதவியுடன் இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.…

Read more

சும்மா இருந்த நாயை சீண்டிப் பார்த்த குரங்கு… பிறகு நடந்தது என்ன?… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில்…

Read more

50 ஆண்டுக்கு பிறகு….. 10 மணிக்கு பிறகும் குறையல….. குன்னூர் மக்கள் அவதி…!!

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நவம்பர் முதல் ஜனவரி தொடக்கம் வரை ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13 இடங்களில் நிலச்சரிவும், 23 இடங்களில் மரங்களும் விழுந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் பாறைகள் விழுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தீயணைப்பு…

Read more

வெள்ள நிவாரணம்: ரூ.6,000க்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் விநியோகம்…!!

வெள்ள நிவாரணம் ரூ.6,000க்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் ரேஷன் கடைகள் மூலம் பணம் விநியோகிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிவாரண பணம் ரூ.…

Read more

ஹமாஸை தோற்கடிக்கணும்…. எத்தனை மாதமானாலும் போராடுவோம்…. இஸ்ரேல் உறுதி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மற்றும்…

Read more

பாக்., ராணுவ தளத்தில் தற்கொலை தாக்குதல்…. 23 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தில் நேற்று காலை தற்கொலை படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

கார்த்திகை அமாவாசை : மலையேற தடை….. பக்தர்கள் ஏமாற்றம்….!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுந்தர சந்தன மகாலிங்க கோவிலில், அமாவாசை மற்றும் பௌர்ணமி என மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில்,…

Read more

#BREAKING : பரபரப்பு…. நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறல்…. கண்ணீர் புகை குண்டு வீச்சு…. 4 பேர் அதிரடி கைது..!!

நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை…

Read more

மின் கசிவு….. ரூ10,00,000 சேதம்….. சேலம் அருகே பரபரப்பு…!!

சேலம் மாவட்டம், ஆட்கொல்லி பாலம் அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான நரசிங்கபுரம் அரங்கபால நகர், பேரீச்சம் பழம் மற்றும் உலர் பழக் கடையில், உரிமையாளர் கோயில் பணிகளுக்காக வெளியூர் சென்றிருந்தபோது, பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி…

Read more

Other Story