தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்ற விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.6000… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“ஆ.ராசாவுக்கு என்னாச்சு மனப்பிறழ்வு நோயா?”… ஆ.ராசாவின் பேச்சுக்கு அமைச்சர் வன்னி அரசு கொடுத்த பதிலடி… ஓப்பன் அட்டாக்..!!
திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாகப் புகைச்சல்கள் கிளம்பியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் சர்ச்சை பேச்சுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு கொடுத்திருக்கும் மரண மாஸ்…
Read more“இனி இது நடக்கக்கூடாது!”… தவெக தொண்டர்களுக்கு முதல்வர் போட்ட கறார் கண்டிஷன்… கட்சி தலைமை அதிரடி உத்தரவு..!!
தமிழக அரசியல் களத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராகப் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சித் தலைமை தனது தொண்டர்களுக்குப் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு அரசியல் வட்டாரத்தில் செம ட்ரெண்டாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பொதுமக்களுக்கு…
Read more