தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 44 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் எருமை பாலின் கொள்முதல் விலை இனி 47 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதனைப் போலவே 35 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறவுள்ளனர். டிசம்பர் 18ஆம் தேதி முதல் இந்த விலை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பால் கொள்முதல் விலை உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read moreரேஷனில் வாங்கும் பொருளுக்கு SMS வருகிறதா..? வெளியான முக்கிய தகவல்..!!
ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பொருட்கள் வாங்கி பயனடைகிறார்கள். இந்நிலையில் ரேஷனில் நீங்கள் என்னென்ன பொருள்கள் வாங்குகிறீர்கள் என்ற விவரம் தொடர்பான விவரங்கள், உங்கள் செல்ஃபோன் எண்ணுக்கு SMS அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் சிலருக்கு SMS வருவதில்லை என…
Read more