• May 20, 2026
விடிய விடிய நடந்த ‘ஸ்பெஷல் ஆபரேஷன்’! ” – சென்னையில் ஒரே நாளில் 76 ரவுடிகளை கூண்டோடு தூக்கிய தவெக அரசு..! போலீஸாரின் அதிரடி ஆக்ஷன்..!!

தமிழகத்தில் தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், போதைப்பொருள் புழக்கம், கஞ்சா நடமாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறைக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் அதிரடி எதிரொலியாக,…

Read more

“ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 35 பாம்புகள்!” – நள்ளிரவில் வீட்டைச் சூழ்ந்த குட்டிப் பாம்புகளின் படை.. அலறியடித்து ஓடிய மக்கள்.. வனத்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே, திடீரென அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பாம்புகள் வெளியே வரத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டின் உள்ளே இத்தனை பாம்புகள் உலாவுவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல்…

Read more

  • May 20, 2026
காலையிலேயே அடுத்த அதிரடி..! “ஆதாரத்துடன் லஞ்சப் புகார் அளித்தால் ₹1,00,000 ரொக்கப் பரிசு..!” – அரசு ஊழியர்களை அலறவிட்ட முதலமைச்சர் விஜய்யின் உத்தரவு..!!

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலற்ற வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, எந்தவொரு அரசுத் துறையாக இருந்தாலும், லஞ்சம் கேட்பவர்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் லஞ்ச…

Read more

“உயிர் பயமே இல்லையா..?” – 12 வயது சிறுவன் ஓட்டிய ஆட்டோவில் ஏறிய பயணிகள்.. இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோவுக்கு பின்னால் இருக்கும் சோகம்..!!”

பீகார் மாநிலத்தில் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு சந்தைப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்,…

Read more

  • May 20, 2026
வீடியோ: “வடமாநில மாணவர்களையும் ஈர்த்த முதலமைச்சர் விஜய் அரசியல்..!” – அசோகா பல்கலைக்கழகத்தில் ஒலித்த ‘தளபதி’ பாட்டு! – மாணவர்களின் மாஸ் வரவேற்பால் மிரண்ட பேராசிரியர்கள்..!!

தமிழ்நாட்டில் தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், வட இந்தியாவிலும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ‘தளபதி’ மேஜிக் வேற லெவலில் தீப்பற்றி பரவியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோகா பல்கலைக்கழகத்திற்கு (Ashoka University) காங்கிரஸ் மூத்த தலைவரும், பேராசிரியருமான பிரவீன்…

Read more

“பகலிலேயே இப்படியா..?” – குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அத்துமீறல்.. குடியிருப்புப் பகுதியில் அநாகரீகம்.. சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய சிறுவன்..!!”

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மணிகொண்டா பகுதியில், பள்ளி முடிந்து தன் குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சிறுவன் ஒருவன் பட்டப்பகலில் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த குடியிருப்புப்…

Read more

“Work from Home குடுத்தது தப்பா போச்சா..?” – இந்தியாவுக்கு சீனா விடுத்த திடீர் கோரிக்கை.. எரிசக்தி விவகாரத்தில் அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!”

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகள் மற்றும் சமீபத்திய ‘வீட்டிலிருந்து வேலை’  வழிகாட்டுதல்கள் குறித்து சீனாவின் அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ ஒரு முக்கியத் தலையங்கம் எழுதியுள்ளது. இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக எரிசக்தி நுகர்வு…

Read more

  • May 20, 2026
“தம்பி.. இவங்க என்னைக் கொன்னுடுவாங்க.. இங்கிருந்து எப்படியாவது கூட்டிகிட்டு போ – அடுத்த அரை மணி நேரத்தில் நடந்த கொடூரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 10,000-க்கும் மேற்பட்ட ஃபாலோவர்களைக் கொண்டு சோசியல் மீடியாவில் கலக்கிக் கொண்டிருந்த இன்ஸ்டா பிரபலம் பழக் ரஜக், தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. கடந்த 2025 ஏப்ரலில் அமித்…

Read more

  • May 20, 2026
“ஹோட்டலில் 150 ரூபாய்.. இங்கே வெறும் 5 ரூபாய் தான்!” முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவுக்குப் பின் மக்கள் சொன்ன நெகிழ்ச்சித் தகவல்..!!

தமிழகத்தில் தவெக அரசுப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் உன்னத திட்டமான “அம்மா உணவகங்களை” மறுசீரமைப்பு செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தச் சீரமைப்புப் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும்…

Read more

  • May 20, 2026
“முதலமைச்சரே சீக்கிரம் வர்றாரு..!” இனி 10 மணிக்கு முன்பே கோட்டைக்கு வர வேண்டும்..! – 5,500 ஊழியர்களுக்கு விழுந்த செக்.. பொதுமக்கள் நெகிழ்ச்சி..!!

கோட்டை வட்டாரத்தில் தற்பொழுது டாப் கியரில் ஓடிக்கொண்டிருக்கும் தவெக அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய், ‘டைம் மேனேஜ்மென்ட்’ விஷயத்தில் அதிரடி காட்டி வருவது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தினமும் காலையில் 10 மணி ஆவதற்கு முன்பாகவே…

Read more

“தவெக வெற்றி ஒன்றும் சுனாமி அலை அல்ல..!” மக்களின் தீர்ப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பம்..!!”

தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என்ற மக்களின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும் என்றும், தவெக-வை யாரும் எதிர்க்க வேண்டாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளன. தவெக பெற்ற வெற்றி என்பது மற்றவர்கள் கூறுவது போல் ஒன்றும் ‘சுனாமி அலை’ அல்ல…

Read more

“யாரும் தேவையில்லை.. தனித்துப் போட்டி!” – கூட்டணிக் கட்சிகளுக்கு கனிமொழி விடுத்த மறைமுக எச்சரிக்கை? திமுக எடுத்த அதிரடி முடிவு..!!”

திமுக தனது கூட்டணி குறித்துச் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவைத் தனித்து வலுப்படுத்தினால், எந்தவொரு கூட்டணியும் இல்லாமலேயே…

Read more

“டாஸ்மாக்கிற்கு விழுந்த அடுத்த அடி!” – CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. இந்த வார இறுதிக்குள் நடக்கப்போகும் பரபரப்பு..!!”

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டருக்குள் அமைந்திருந்த 513 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

Read more

“அந்த நிலைக்கு போனால் நாங்க சும்மா இருக்க மாட்டோம்!” மறைமுகமாக எச்சரித்த சிபிஎம்.. தவெக அரசுக்கு வந்த புதிய நெருக்கடி..!!”

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு நல்ல அரசு அமைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவைச்…

Read more

“5 நாடுகள்.. 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பு!”… ஆஸ்லோவில் இந்திய பிரதமர் நடத்திய மெகா டிப்ளமேசி… உலக அரங்கில் உயர்ந்த இந்தியாவின் கை..!!!

நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற 3-வது இந்தியா-நார்டிக் (India-Nordic) உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, வட ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும்…

Read more

“முன்னாள் நீதிபதி வீட்டில் நடந்த கொடூரம்?”.. மருமகள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்… உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கத்தாரா ஹில்ஸ் பகுதியில், கடந்த மே 12ஆம் தேதி இரவு தன் கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 வயதான நோய்டா பெண் ட்விஷா சர்மாவின் மரண வழக்கில் தற்போது புதிய அதிரடி…

Read more

“இந்திய தூதரக அலுவலகத்திற்குள் பிணமாகக் கிடந்த அதிகாரி!”… உளவுத்துறைக்குச் சென்ற அவசரத் தகவல்… சர்வதேச அளவில் கிளம்பிய புது சர்ச்சை..!!!

வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் அமைந்துள்ள இந்தியத் துணை உயர் தூதரக (Assistant High Commission) வளாகத்திற்குள், இந்தியப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான நரேன் தர் இன்று காலை மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது!”… திமுகவின் பலத்தை நிரூபிக்க கனிமொழி கொடுத்த வார்னிங்..!!!!

2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், திமுக தனது கூட்டணிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தூத்துக்குடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்…

Read more

“கோயில்களில் பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதியா?”… சிறப்பு கட்டண தரிசன ரத்து… சென்னை ஐகோர்ட்டில் அதிரடி மனு..!!!

தமிழகக் கோயில்களில் பின்பற்றப்பட்டு வரும் சிறப்பு கட்டண தரிசன முறையை முழுமையாக ரத்து செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின்…

Read more

“புதுக்கோட்டை கொடூரத்தை கவனிங்க!”.. தவெக அரசுக்கு கனிமொழி போட்ட அதிரடி பதிவு…!!!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே வேலை முடிந்து வீடு திரும்பிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ள…

Read more

“35 ஆண்டுகள் ராஜாங்கம்!”… பார்வையாளர்களின் ஃபேவரைட் நீர்யானை மறைவு… ஜூவில் நடந்த சோகம்..!!!

மும்பையின் புகழ்பெற்ற வீர்மாதா ஜீஜாபாய் உத்யன் (பைக்குல்லா மிருகக்காட்சிசாலை)-ல் கடந்த பல ஆண்டுகளாகப் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த செல்லப் பிள்ளையாக வலம் வந்த ‘தேவா’ என்ற 35 வயது நீர்யானை, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தது.…

Read more

“நல்லது செஞ்சா சப்போர்ட்.. கெட்டது செஞ்சா அப்போஸ்!”.. தவெக கொள்கையை வரவேற்று அன்புமணி ராமதாஸ் ஓப்பன் ஸ்டேட்மென்ட்..!!!!

தவெக-வின் கொள்கையும், பாமக-வின் கொள்கையும் ஏறத்தாழ ஒன்றுதான் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்கள் நலனே பாமக-வின் நோக்கம் என்பதால், தவெக-வின் செயல்பாடுகளை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் பாமக ஆதரிக்கும், கெட்டது…

Read more

“தவெக ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறதா சிபிஎம்?”… அதிமுக உள்ளே வந்தால் நாங்க வெளியே.. சிபிஎம் சண்முகம் கொடுத்த ஓப்பன் டாக்..!!!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக)…

Read more

“பக்தி என்ற பெயரில் நதி நீரை மாசுபடுத்தலாமா?”…நதியில் 11,000 லிட்டர் பால், 210 புடவைகள்… தேசிய பசுமை தீர்ப்பாயம் போட்ட அவசர உத்தரவு..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆன்மீக வழிபாட்டின் போது, சுமார் 11,000 லிட்டர் பால் மற்றும் 210 புடவைகள் நர்மதை நதியில் நற்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) தற்போது அதிரடியாகக்…

Read more

“சிஎம் விஜய் மீட்டிங்கில் ரகசிய வீடியோ?”… வீடியோ விவகாரத்தில் வெளியான பரபரப்பு விளக்கம்.. கிளம்பிய புது சர்ச்சை வீடியோ..!!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், மாற்றுத்திறனாளிகள் நல சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசிய அதிகாரப்பூர்வ கூட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பத்திரிகையாளர் அக்ஷிதா நந்தகோபால் தனது எக்ஸ் (X) தளத்தில்…

Read more

“நல்ல விஷயங்களை பாராட்ட எடப்பாடி கிட்ட பர்மிஷன் தேவையில்ல!”… முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன அதிமுக சரவணன்..!!!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா உணவகங்களை’ தரம் உயர்த்தி மேம்படுத்தப் போவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு அதிமுக மருத்துவ அணியின் இணைச் செயலாளர்…

Read more

“டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்யின் முக்கிய கடிதம்!”… பிரதமர் மோடியிடம் வைத்த மெகா டிமாண்ட்…!!!

தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, மாநிலத்திற்குத் தேவையான உரங்களைத் தங்குதடையின்றி வழங்கக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும்…

Read more

“தஞ்சாவூர் ஏசி வெடிப்பு விபத்து!”.. முதலமைச்சர் விஜய் அவசர அதிரடி நடவடிக்கை… பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு..!!!!

தஞ்சாவூரில் எதிர்பாராத விதமாக ஏசி (Air Conditioner) வெடித்து விபத்துக்குள்ளானதில் ரவிராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த ரவிராஜின் குடும்பத்தினருக்கு உடனடியாகப் பேரிடர்…

Read more

“நாளை 10th ரிசல்ட்.. டென்ஷன் ஆகாதீங்க!”… மாணவர்களுக்காகத் தமிழக அரசு கொண்டு வந்த மெகா ஹெல்ப்லைன்… காத்திருக்கும் நிபுணர்கள் குழு..!!

தமிழகத்தில் நாளை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த மாணவர்களின் பயம் மற்றும் பதற்றத்தைப் போக்க தமிழக அரசு மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக்…

Read more

“கரெக்டா 10 மணிக்கு சீட்ல இருக்கணும்!”… அரசு ஊழியர்களுக்கு பறந்த ‘டாப் சீக்ரெட்’ வாய்மொழி உத்தரவு… அதிரடி காட்டும் அரசு..!!!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் எவ்வித தாமதமும் இன்றி காலை 10 மணிக்குள் தங்களது பணிக்கு வர வேண்டும் என்று துறை வாரியாக அதிரடி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தவெக அரசு…

Read more

ஏன் இவ்வளவு லேட் பண்றீங்க..? ரொம்ப குழப்பமா இருக்கு… முதல்ல இந்த வேலையை முடிங்க… முதல்வர் விஜய்க்கு ராமதாஸ் அட்வைஸ்…!!

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்தும், முழுமையான அமைச்சரவை அமைக்கப்படாதது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய் இதுவரை குறைந்த…

Read more

“பெற்றோர்களே உஷார்!”… குழந்தையை காரில் விட்டுச் சென்றதால் நேர்ந்த விபரீதம்… 4 வயது சிறுமியின் உயிர் பறிபோன பரிதாபம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தாத்தாவின் அஜாக்கிரதையால் காரின் பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி, கத்திரி வெயிலில் காரினுள்ளேயே பூட்டப்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்தூரின் நந்தன் வன் காலனியைச் சேர்ந்த சாபிர் உசேன்…

Read more

“ஹெல்த் மினிஸ்டரின் மெகா அனௌன்ஸ்மென்ட்!”… மருந்து தட்டுப்பாட்டை போக்க அமைச்சர் அருண்ராஜ் செம பிளான்..!!!!

பொதுமக்களின் அத்தியாவசிய மருந்து தேவைகளை எவ்வித தங்குதடையுமின்றி அரசு முழுமையாகப் பூர்த்தி செய்யும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடி உத்தரவாதம் அளித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மக்களின் அவசர மற்றும் அன்றாட மருத்துவத்…

Read more

“இந்திய உடற்பயிற்சிக் கூடங்கள் வெறும் உடற்பயிற்சி செய்யும் இடங்கள் மட்டுமல்ல, அவை ஒரு சிறந்த சமூகம்”… வெளிநாட்டுப் பெண் உடைத்த உண்மை..!!!

இந்தியாவில் வசித்து வரும் சாண்ட்ரா ஆன் என்ற உக்ரைனியப் பெண், இந்திய ஜிம்களுக்கும் ஐரோப்பிய ஜிம்களுக்கும் இடையே உள்ள அசாத்தியமான வேறுபாடுகளைப் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவின்படி, ஐரோப்பிய ஜிம்களில் மக்கள் தங்களுக்குள் மட்டுமே கவனம் செலுத்தி, யாரிடமும் பேசாமல் உடற்பயிற்சி…

Read more

டீ குடிக்க கூப்பிட்டு மது ஊற்றி கொடுத்த கொடூரம்.. படிக்கிற வயசுல செய்ற வேலையா இது…? நம்பி சென்ற மாணவிக்கு லாட்ஜில் நடந்த கொடூரம்.. யாரையும் நம்பக்கூடாது போல..!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவருக்குச் சக மாணவரே கட்டாய மது கொடுத்துப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு…

Read more

82 பேருக்கு அழைப்பு.. வந்ததோ 26 பேர்..! “செம்மலையை தொடர்ந்து ஜெயக்குமாரும் விலகலா”..? செவி சாய்க்காத இபிஎஸ்.. அதிமுகவில் வீசும் புயல்…!!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள…

Read more

ஆனந்த் மகிந்த்ரா பகிர்ந்த “அந்த” வீடியோ… நம் பாரம்பரியம் அழியாது.. தாத்தாவிடம் இருந்து பேரனுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்… உருகிப்போன இணையவாசிகள்…!!!

தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதோடு, நெஞ்சைத் தொடும் மற்றும் உத்வேகம் அளிக்கும் பல வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையவாசிகளின்…

Read more

தவெக ஆட்சி நிலைக்காது…! “தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வரும்”…? திமுகவினருக்கு மு‌க ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு.. களத்தில் இறங்கிய 36 பேர்… பரபரப்பில் அரசியல் களம்..!!

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அரசியல் களம் புதிய கூட்டணிச் சமன்பாடுகளால் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்கள்…

Read more

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மீண்டும் வரணும்..! “இபிஎஸ் எதையுமே ஏத்துக்க தயாரா இல்லை”… அதிமுக தோல்விக்கு காரணமே இதுதான்.. போட்டுடைத்த சிவி சண்முகம்…!!

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விகள் மற்றும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். நாடாளுமன்றத்…

Read more

43 வயசு ஆகுது..! எனக்கு துணை தேவை இல்லை.. திருமணம்தான் பெண்களின் கடைசி முடிவா..? உடைத்தெறிந்த யோகா ஆசிரியை… வரவேற்பை பெறும் வீடியோ.!

இந்தியச் சமூகத்தில் பெண்களுக்குத் திருமணம் மட்டுமே இறுதி மைல்கல் என்ற பொதுப் புத்தியை உடைத்தெறிந்து, 43 வயதிலும் தனியாக, சுயசார்புடன் வாழ்ந்து வரும் மந்தீப் கவுர் என்ற யோகா ஆசிரியரின் இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. “இந்தியாவில்…

Read more

என்னது அனில் கும்ப்ளே மகனா இது?… குடும்பத்தில் நடந்த அந்த ஒரு விஷயம், உருகிப்போன ரசிகர்கள்… வைரலாகும் போஸ்ட்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளேயின் மகன் மயாஸ் கும்ப்ளே தனது பொறியியல் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டதாரி ஆகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அனில் கும்ப்ளே மற்றும் அவரது மனைவி சேதனா…

Read more

ஒரு வருஷ காதல்..! மாட்டிறைச்சி சாப்பிடு.. எங்க மதத்தை தான் நீயும்… 3 குழந்தைகள் பிறந்தும் அடங்காத கணவன்… டார்ச்சர் தாங்க முடியாமல் பெண் கதறல்…!!

மகாராஷ்டிர மாநிலம் உள்ளாஸ்நகரில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்துப் பொய் பெயரில் இந்து பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, பின்னர் அவரை மதமாற்றம் செய்யக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் புகாரில் கணவர் உட்பட மூன்று பேரை மத்திய காவல் நிலைய போலீசார்…

Read more

அப்பப்பா..! என்னா வெயிலு..! கூலாக கூல்டிரிங்ஸ் குடித்த குரங்கு… பாவம் தண்ணீர் கிடைக்காம தான்… வேடிக்கை கலந்த உண்மை வீடியோ..!

சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான பல்வேறு வேடிக்கையான வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், தற்போது கடுமையான வெயிலின் தாக்கத்தால் தவித்த குரங்கு ஒன்று, ரயில் நிலையத்திற்கு வந்து குளிர்பானம்  குடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

வென்டிலேட்டரில் 8 மாத பிஞ்சு குழந்தை… துடிதுடிக்கும் தந்தை.. பெத்த தாயா இப்படி செய்தது?… மருத்துவர்கள் சொன்ன ஷாக் நியூஸ்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-பிவாடி மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரின் கேப்டன் சவுக் பகுதியில், பெற்ற தாயே தனது 8 மாத பெண் குழந்தைக்குக் கட்டாயப்படுத்தி ஆசிட் புகட்டியுள்ள அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காவ்யா என்ற பெயருடைய அந்தப் பிஞ்சு குழந்தை,…

Read more

திமுகவுடன் கூட்டணி..! சண்டை அங்கதான் ஆரம்பிச்சுச்சு… தோல்வியை ஏத்துக்கவே மாட்டாரு… இன்னும் 30 நாள்தான்.. இபிஎஸ்-க்கு சிவி சண்முகம் எச்சரிக்கை..!!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது,…

Read more

ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா?… இப்போ பண்ணா 0 ரூபாய், அப்புறம் பண்ணா கட்டணம்… ஆதார் புதுப்பிப்பில் மத்திய அரசு தந்த ‘க்ளைமாக்ஸ்’ ட்விஸ்ட்…!!!

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைன் மூலம் இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று, இதுவரை ஒருமுறை கூட விவரங்களைப் புதுப்பிக்காதவர்கள்…

Read more

பெண் வக்கீலுக்கே இந்த கதியா..? “ஓடும் காரில் பாலியல் தொல்லை”… நண்பர்களுக்கு போன் போட்டு ஆபாசமாக பேசி… நடு ரோட்டில் வெடித்த சண்டை.. அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோரேகாவ் பார்க் பகுதியில், ஓடும் காரில் பெண் வழக்கறிஞர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புனே காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு மூன்று பேரைக் கைது…

Read more

சோபாவில் எம்எல்ஏ..! நாற்காலியில் அரசு அதிகாரிகள்… ஜோதிட அலுவலகத்தில் மீட்டிங் போட்டது ஏன்..? வெடித்த சர்ச்சை.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் பரபரப்பு விளக்கம்…!!!

அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளானதைத் தொடர்ந்து, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் (எம்எல்ஏ) கனிமொழி சந்தோஷ் அதற்கு வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், பொதுச்…

Read more

அடக்கொடுமையே.. நீட் தேர்வு வினாத்தாள் இப்படித்தான் லீக் ஆனதா?… மகாராஷ்டிராவில் விடிய விடிய நடந்த அதிரடி வேட்டை..!!!

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மோசடி தொடர்பான சிபிஐ விசாரணை, தற்போது மகாராஷ்டிராவின் முக்கிய கோச்சிங் சென்டர் நெட்வொர்க்குகளை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக, லாத்தூரில் இயங்கி வரும் பிரபல ‘ரெணுகாய் கெமிஸ்ட்ரி க்ளாசஸ்’ பயிற்சி மையத்தின் இயக்குநரான…

Read more

இன்னும் 48 மணி நேரம்தான்…! உடைய போகுது மெகா சஸ்பென்ஸ்… அந்த 22 பேர் யார்…? மே 21-ல் வெளியாகிறது அறிவிப்பு…?

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உட்பட 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், மே 21-ல் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 17-ஆம் தேதி அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) ஒதுக்கப்பட்டன. இருப்பினும், இன்னும்…

Read more

Other Story