” பாலியல் வன்கொடுமை குற்றவாளி வெளிய!.. பேசுனா கைது இது உச்சக்கட்ட அடக்குமுறை!”… திமுக எம்.எல்.ஏ கைது விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசப் பேச்சு..!!!!
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதை உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சூழலில், தற்போது மார்க்கண்டேயனை அதிகாலை…
Read more