“என்னது, மனைவியை மாற்றிக்கொண்டார்களா?”… மேற்கு வங்கத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்… அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்..!!!

மேற்கு வங்காளத்தில், ஒரு நபர் தனது மனைவியை மற்றொருவர் கடத்திச் சென்றதற்குப் பழிவாங்கும் வகையில், அந்த நபரின் மனைவியைத் திருமணம் செய்து கொண்ட விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடத்தப்பட்ட தனது மனைவிக்குப் பதிலாக, பழிவாங்கும் நோக்கத்தில் அவர் அந்த…

Read more

ஒரே இரவில் மாயமான கிராமம்… இந்த மண்ணில் எவரும் வாழ முடியாது – 200 ஆண்டுகளுக்கு முன்பு குல்தாரா மக்கள் விட்ட சாபத்தின் பின்னணி என்ன…?

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மேர் அருகே அமைந்துள்ள குல்தாரா கிராமம், பல மர்மங்களையும் சோக வரலாற்றையும் சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, பாலிவால் பிராமணர்கள் வாழ்ந்து வந்த இந்த செழிப்பான கிராமம், ஒரே இரவில்…

Read more

  • May 29, 2026
“விஜயபாஸ்கர் கண்டிப்பா தவறான முடிவை எடுக்க மாட்டார்” தவெக-வை வறுத்தெடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி…. அதிமுகவில் பரபரப்பு….!!

“சி.விஜயபாஸ்கர் எக்காரணத்தைக் கொண்டும் தவறான முடிவை எடுக்க மாட்டார்” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது தொகுதி மக்களிடம் பேசிவிட்டு அடுத்தகட்ட முடிவை அறிவிக்கப் போவதாகக் கூறியிருந்த நிலையில், அவர்…

Read more

18 ஆண்டுகளாக தாயை அடிமைப்படுத்திய வெளிநாட்டு பாபாவைத் தீர்த்துக்கட்டிய மகன்… காவல்துறை விசாரணையில் அம்பலம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் அதிர்ச்சியூட்டும் வகையில், 18 ஆண்டுகளாகத் தாயை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ‘வெளிநாட்டு பாபா’வை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த அந்த நபர், பல ஆண்டுகளாகத் தாய்க்குத் தாந்திரீக சிகிச்சை அளிப்பதாகக்…

Read more

“இதை என்ன சொல்வது?”… ஏர்போர்ட் ஓடுபாதையில் கர்பா நடனம் ஆடிய இந்திய சுற்றுலாப் பயணிகள் – பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!!

வியட்நாம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் கர்பா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. வியட்ஜெட் ஏர் விமானத்திற்கு அருகிலேயே இந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக நடனமாடிய காட்சிகள், விமான நிலையத்தின் பாதுகாப்பு…

Read more

  • May 29, 2026
“நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில்தான் போறேன்” இன்று மாலை விஜயபாஸ்கர் எடுக்கும் முடிவு…. பரபரக்கும் தமிழக அரசியல்….!!

முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர், அதிமுகவில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். “நான் என்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில்தான் எனது அரசியல் பயணத்தைத்…

Read more

  • May 29, 2026
“பெண்கள் எக்கேடாய்ப் போனால் இவங்களுக்கு என்ன?” கிரகப்பிரவேச விழாவில் போன CM விஜய்…. அதிமுக ஐடி விங் அதிரடி….!!

“சிங்கப்பெண்கள் அதிரடிப் படை” துவக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்ட விவகாரம், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழகப் பெண்களின் பாதுகாப்பிற்காகக் கொண்டு வரப்படவிருந்த இந்த முக்கிய திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்குப்…

Read more

சாலையில் வைத்து பெண் தலைவரை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய மர்ம நபர்கள்… வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலியில், சமாஜ்வாடி கட்சியின் மகளிர் அணி மாவட்டத் தலைவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது, அவர் தலைமுடியைப் பிடித்து இழுத்து, சரமாரியாக முகத்தில் குத்தப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

“பிணவறையில் இருந்த உடலை எலிகள் கடித்துக் குதறிய கொடூரம்!”.. அரசு மருத்துவமனைகள் குறித்து பாஜக நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான விமர்சனம்..!!

திருவாரூர் மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ள சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் கூறி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளும் அரசைத் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார். திருவாரூர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள்…

Read more

  • May 29, 2026
“நீதி கிடைக்காம விடமாட்டோம்” கோவை சிறுமி வழக்கில் பாயும் கடுமையான சட்டம்…. நீதிமன்றத்தில் அரசு கொடுத்த அதிரடி கேரண்டி….!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு விரைவாக நீதி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும் எனச்…

Read more

  • May 29, 2026
“இனிமேல் நீங்க கோவிலுக்குள்ள வரக்கூடாது” ₹1000 வாங்கிய அர்ச்சகர் மீது அதிரடி ஆக்ஷன்…. திருச்செந்தூரில் பரபரப்பு….!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சண்முகவிலாச மண்டபம் வாயிலில் பக்தர் ஒருவரிடம் 1,000 ரூபாய் பணம் பெற்ற அர்ச்சகர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த இரண்டு வாயிற்காவலர்கள் (Securities) நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த…

Read more

“கல்யாணக் கனவுகள் கலைந்தது!” – லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட 25 வயது வாலிபர்.. பார்த்து கதறும் பெற்றோர்! அந்த நெஞ்சை உருக்கும் சோகம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பாச்சோரா நகரில், 25 வயது இளைஞர் ஒருவர் விடுதி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, திருமண…

Read more

  • May 29, 2026
“எங்க அக்கவுண்ட்டை ஏன்யா முருக்குனீங்க?” எக்ஸ் பக்க தடையால் கதறிய காக்ரோச் ஜந்தா பார்ட்டி…. டெல்லி ஐகோர்ட் அதிரடி ட்விஸ்ட்….!!

டெல்லி உயர் நீதிமன்றம், ‘காக்ரோச் ஜந்தா பார்ட்டி’ (Cockroach Janta Party – CJP) என்ற நையாண்டி (Satire) எக்ஸ் பக்கத்தின் முடக்கத்தை உடனடியாக நீக்க மறுத்துள்ளது. இந்த கணக்கை முடக்கிய விவகாரத்தை தகவல் தொழில்நுட்ப விதிகளின் (IT Rules) கீழ்…

Read more

கட்சிக்குள் மெகா ஊழல்..! “புதுசா வந்துட்டு சீட் வாங்கிட்டு தேர்தல் முடிஞ்சதும் விலகிட்டாங்க”… காங்கிரஸில் உட்கட்சி பூசலா..? எம்பி ஜோதிமணி பரபரப்பு அறிக்கை..!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கட்சிக்கு நீண்டகாலமாக உழைத்தவர்களையும், வெற்றி வாய்ப்பு உள்ளவர்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்களுக்கும் தகுதியற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.…

Read more

குதிரை பேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது…! “கொந்தளித்த செல்வப் பெருந்தகை”… கடும் கண்டனம்..!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக யார் பதவியேற்றாலும்…

Read more

“முதலமைச்சர் விஜய் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பார்!”‌‌.. ஊடக செய்திகளுக்கு தன் பேச்சு திரிக்கப்பட்டதாக அமைச்சர் விஸ்வநாதன் வன்மையான கண்டனம்..!!

தமிழகப் பல்கலைக்கழகங்களில் வேந்தர்களாக முதலமைச்சரே பொறுப்பேற்பது குறித்துத் தான் கூறிய கருத்துக்கள் சில ஊடகங்களில் தவறாகத் திரிக்கப்பட்டு வெளிவந்துள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முதலமைச்சர் விஜய் உரிய நேரத்தில் இது குறித்துக் கொள்கை…

Read more

“ட்ரைனுக்குள்ள தக்காளி, கத்தரிக்காய் வியாபாரம்!” – ஓடும் ரயிலை காய்கறி சந்தையாக மாற்றிய உழைப்பாளிப் பெண்களின் வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க வீடியோ வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலின் பெட்டி ஒன்றிற்குள் பெண்கள் குழு ஒன்று அமர்ந்து, தக்காளி, வெங்காயம், கோபி மற்றும் கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.…

Read more

இது எம்ஜிஆர் இருக்கும் விஜய்க்கும் நடக்கும் போட்டி…! “எடப்பாடியை பலவீனப்படுத்தி அந்த பாரம்பரியத்தை அழிக்க பாக்குறாங்க”… எம்பி இன்பதுரை பரபரப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை…

Read more

உடனே சிபிஐ வரணும்…! மத்திய அரசு உத்தரவு போடணும்… கொந்தளித்த எம்பி தனபால் .. தவெக மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை…

Read more

“ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கரா..?” “ஆனா அதுக்கும் திறப்பு விழா ரத்து.. என்னவா இருக்கும்.. அதிமுக பகீர் கேள்வி..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ‘அம்மா ரோந்து வாகனங்கள்’ அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது இந்த வாகனங்களுக்குத் திமுக மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆகிய கட்சிகள் தங்களின் பெயர்களை மாற்றிப் புதிய ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதாகக் கூறி,…

Read more

“தேர்தல் செலவை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-விடமே அபராதமாக வசூலிக்க வேண்டும்!”.‌. பாஜக சரத்குமார் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என பாஜகவைச் சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்…

Read more

“விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு திடீர் ரத்து ஏன்..?” காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்.. ஜூன் 11-ல் நடக்கப்போகும் மாஸ் திருப்பம்..!!

காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் குறித்துப் பேசியுள்ளார். முதலமைச்சர் விஜய் தற்போது பிரதமரைச் சந்திப்பதற்காக அரசு முறைப் பயணமாகவே டெல்லி வந்துவிட்டுச் சென்றுள்ளதாகத் தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்,…

Read more

“தமிழகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை!”.. அரசு ஊழியர் போக்சோவில் கைது.. நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கூறி, ஆளும் அரசின் மெத்தனப் போக்கையும் தமிழக வெற்றிக் கழகத்தினரின் (தவெக) அராஜகத்தையும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகக் கண்டித்துள்ளார். தூத்துக்குடி அருகே வேன் ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகிகளைக்…

Read more

“ரீல்ஸ் போட்டு அதிரடி காட்டிய அமைச்சர் கீர்த்தனா!”.. சமூக வலைத்தளங்களில் பற்றி எரியும் விவாதம்..!!

தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமூக வலைதளங்களில் வெளியிட்ட “ரீல்ஸ்” வீடியோ பதிவு ஒன்று தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், தமிழகம் தனது எதிர்காலத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கவில்லை, அதைத் தாங்கள் கட்டமைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோப்புகள் மற்றும் அரசு…

Read more

“இபிஎஸ்ஸுடன் இணைய மறுப்பு..?” 500 ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை.. த.வெ.க-வில் இணைகிறாரா..? அரசியலில் பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணியும் என இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வந்தன. இடையில் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில்…

Read more

“ராகுல் காந்தியை இல்லத்திற்கே சென்று சந்தித்த சித்தராமையா!”.. கர்நாடக புதிய அமைச்சரவை பட்டியலில் மகனுக்கு துணை முதல்வர் பதவி..??

கடந்த 2023-ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் தலா பாதி ஆட்சிக்காலம் முதலமைச்சராக இருக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை முதலமைச்சராக இருந்த சித்தராமையா, நீண்ட இழுபறிக்குப் பிறகு தனது பதவியை டி.கே.சிவகுமாருக்கு…

Read more

கேரளா ஒன்னும் பாகிஸ்தானில் இல்லை…! “மனோ தங்கராஜ் மன குழப்பத்தில் இருக்கிறார்”… திமுகவில் வெடித்த மோதல்…? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..!

கன்னியாகுமரி மாவட்ட கனிம வளங்களை எடுத்துச் செல்வது தொடர்பாக, திமுகவின் முன்னாள் அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகிய இருவருக்கு இடையே எழுந்துள்ள பகிரங்கக் கருத்து வேறுபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், முன்னாள் அமைச்சர்…

Read more

வேலைக்குச் சேர 48 மணிநேரம் மட்டுமே பாக்கி.. திடீரென வந்த அந்த ஈமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்…!!!

வேலை சேருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் பணி நியமனத்தை நிறுவனம் ரத்து செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த அந்தப் பெண், தனது பணி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, நிறுவனம் காட்டிய இந்த பொறுப்பற்ற செயல் பலரையும்…

Read more

Breaking: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வுக்குச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது குழுவினரிடம், சிறப்புத் தரிசனம் செய்ய வைப்பதற்காக அர்ச்சகர்கள் ரூ.4,000 வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,…

Read more

42 வருஷ விசுவாசியை இழந்த அதிமுக..! “11 தோல்விக்கு பிறகும் யார் பேச்சையும் கேட்காத இபிஎஸ்”…. ராஜினாமா செய்த முன்னாள் எம்பி இளவரசன்… பகீர் குற்றசாட்டு..!!

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி ஆ. இளவரசன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். கடந்த 1983-ஆம் ஆண்டிலிருந்து…

Read more

Breaking: எடப்பாடிக்கு குறையாத ஷாக்…! இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? “அதிமுகவிலிருந்து மேலும் ஒரு முன்னாள் எம்எல்ஏ விலகி தவெகவில் ஐக்கியம்”..!

தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த பிறகு அதிமுக கட்சியிலிருந்து அடுத்தடுத்த மூத்த தலைவர்கள் பலர் விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் தங்கள் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி…

Read more

நெஞ்சே பதறுது..! அரசு பேருந்து மோதியதில் சக்கரத்தின் அடியில் சிக்கி பயணி படுகாயம்… கிளாம்பாக்கத்தில் பரபரப்பு… பகீர் வீடியோ…!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கம்போல் பயணிகள் பரபரப்பாக காணப்பட பேருந்துகள் சென்றது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒன்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு பயணியின் மீது பயங்கரமாக மோதியது. அந்த நபர்…

Read more

கயல்விழி என்னோட தங்கச்சி…! “அதான் காளி பிறந்ததும் தாய்மாமன் சீர் கொண்டுட்டு போனேன்”.. ஸ்டாலின் கூட பாராட்டினாரு.. போட்டுடைத்த அனிதா ராதாகிருஷ்ணன்..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்குச் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனையொட்டி, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்திற்குத் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேள தாளங்கள் முழங்க, தங்கச் சங்கிலி மற்றும்…

Read more

ரொம்ப நேரமா உத்து பாத்தாங்க..! அப்புறம் பாத்ரூம் கதவை தட்டி… என் நண்பனால தப்பிச்சுட்டேன்.. இந்திய ரயிலில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. பகீர் வீடியோ..!

இந்தியாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வரும் ஈனஸ் ஃபாரியா என்ற வெளிநாட்டு பெண் விசித்திரப் பயணி, தான் ரயிலில் பயணித்தபோது சந்தித்த அச்சுறுத்தலான அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் பொதுவெளியில்…

Read more

ஐயா தெரியாம இடிச்சிட்டேன்..! நடுங்கி போய் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு ஆட்டோ டிரைவர்.. நடு ரோட்டில் அவமானப்படுத்தி அறைந்த போலீஸ்… அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், போக்குவரத்து காவலரின் இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ ஒன்று தவறுதலாக மோதிய விவகாரத்தில், ஆட்டோ ஓட்டுநரை காவலர் ஒருவர் பொதுமக்களுக்கு முன்னிலையில் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ மோதிய அடுத்த கணமே, அந்த…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய நெல்லை கவின் ஆணவ படுகொலை…! 10 மாதங்களுக்கு பின் போலீஸ் சிறப்பு எஸ்ஐ கிருஷ்ணகுமாரி அதிரடி கைது..!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக மென்பொருள் பொறியாளரான கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லை கேடிசி நகரில் சாதி மறுப்பு காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் சிறுவன் வாயில் மது ஊத்தி பாலியல் டார்ச்சர்..! “61 வயது மூதாட்டியை கூட விட்டு வைக்கல”… MLA-வை புடிக்கிற வேலைய விட்டுட்டு.. விஜயை சாடிய உதயநிதி…!!!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது. Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன்…

Read more

Breaking: திருச்செந்தூர் கோவிலில் மெகா ஊழல்…! “யாருன்னு தெரியாம அறநிலையத்துறை அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள்”.. பரபரப்பு சம்பவம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வுக்குச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது குழுவினரிடம், சிறப்புத் தரிசனம் செய்ய வைப்பதற்காக அர்ச்சகர்கள் ரூ.4,000 வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,…

Read more

அப்படி உள்ள என்னதான் இருந்திருக்கும்..! வெட்கத்தில் சிவந்த மணமகள்.. பரிசை சட்டுன்னு ஒளித்து வைத்த மணமகன்… டிரெண்டாகும் வீடியோ…!

திருமண விழாக்களில் நண்பர்களின் வருகையும் அவர்கள் செய்யும் சுவாரசியமான குறும்புத்தனங்களும் அவ்விழாவை மேலும் வண்ணமயமாக்குவது வழக்கம். அந்த வகையில், திருமண மேடையில் மணமகன் ஒருவருக்கு அவரது நண்பர்கள் கொடுத்த விசித்திரமான விநோதப் பரிசு மற்றும் அதற்கு மணமக்கள் காட்டிய எதிர்வினை தொடர்பான…

Read more

ஏசி பில்லுக்கு குட் பை..! “கொளுத்தும் வெயிலிலும் ஜில்லுனு இருக்கும் மொட்டை மாடி”.. வெறும் ரூ.850 செலவு பண்ணா வீடே குளிருமாம்… வித்தை காட்டிய நபர்.. வீடியோ வைரல்.!

இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏசி மற்றும் கூலர்களின் பயன்பாட்டைக் குறைத்து, வீட்டை இயற்கையாகக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் எளிய நடுத்தர தொழில்நுட்பம் ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் கே…

Read more

அதிமுக கூடாரம் மொத்தமா காலி..? “எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி”… முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், டிஜிபியுமான நடராஜ் தவெகவில் ஐக்கியம்..!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், தமிழக முன்னாள் சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநருமான (DGP) ஆர். நடராஜ், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தவெக-வின் மாநில…

Read more

நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! சூறாவளி காற்றில் இடிந்து விழுந்த மேம்பாலம்… 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி… வைரலாகும் பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் அருகே பெத்வா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி, வியாழக்கிழமை நள்ளிரவில் வீசிய பலத்த சூறாவளி மற்றும் பலத்த மழையின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே…

Read more

“அமைச்சர் டூ எதிர்க்கட்சி தலைவர்… 3-ம் இடத்தில் அதிமுக… 15 வருஷம் வாழ்ந்த பசுமை வழிச்சாலை அரசு இல்லத்திற்கு விடை கொடுத்தார் இபிஎஸ்..!!

சென்னை பசுமை வழிச்சாலையில் தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முறைப்படி காலி செய்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், ‘செவ்வந்தி’ என்று அழைக்கப்படும் இந்த அரசு இல்லத்தில்…

Read more

  • May 29, 2026
“எதுக்கு நாக்கைத் தொங்கப்போட்டுகிட்டு வர்றீங்க..?” தலைவர் விஜய் மேல நம்பிக்கை இல்லையா….? வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்….!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே புதிய அரசியல் மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில் தவெக மாநில நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துப் பேசியிருந்தார். இதற்கு அதிமுக…

Read more

  • May 29, 2026
கட்சி மாறுறீங்களா….? ​”எனக்கு இன்னைக்கு 40 கல்யாணம் இருக்கு” மழுப்பலாக பதில் அளித்த சி.விஜயபாஸ்கர்….!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய சீனியர் நிர்வாகிகள் பலர் தவெக நோக்கி நகர உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் வதந்திகள் தீயாய் பரவி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள்…

Read more

Breaking: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு.. வெள்ளி விலை ரூ.5000 கூடியது…!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,16,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று…

Read more

கூலி வேலை பார்த்து கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்..! “அரசு வேலை கிடைத்ததும் வேறொருவனுடன் உல்லாசம்”.. 10 வயது மகனை கழட்டிவிட்ட தாய்… கணவன் கண்ணீர்…!!

பிகார் மாநிலம் ஹாஜிப்பூரைச் சேர்ந்த அமன் குமார் என்பவர், தனது மனைவி குஞ்சன் குமாரிக்கு அரசு வேலை கிடைத்தவுடன் தன்னையும், தங்களது 10 வயது மகனையும் கைவிட்டுச் சென்றுவிட்டதாகக் காவல் துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு…

Read more

  • May 29, 2026
“அதிகார மமதையில் ஆடாதீங்க” அழிக்க நினைச்சவங்க எல்லாம் காணாம போயிட்டாங்க…. தவெக-வை எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்….!!

தவெக மாநில நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, அதிமுக தொண்டர்களைத் தங்கள் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்த விவகாரம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு ஏற்கனவே காரசாரமாகப் பதிலடி கொடுத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்போது…

Read more

  • May 29, 2026
​”விபத்தில் சிக்கினால் இனி 112-க்கு கூப்பிட வைக்கணும்” மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. 3 மாத கெடு விதிப்பு….!!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் (Article 21) வழங்கப்படும் வாழும் உரிமைக்கான சட்டத்தில், விபத்து மற்றும் அவசர காலங்களில் குடிமக்களுக்குக் கிடைக்கும் ‘அதிவிரைவு அவசர சிகிச்சை’ (Trauma Care) என்பதும் ஒரு முக்கிய அங்கமாகும் என்று உச்ச நீதிமன்றம்…

Read more

  • May 29, 2026
15 வருட சாம்ராஜ்யம் காலி…. அரசு வீட்டை விட்டு வெளியேறும் எடப்பாடியார்…. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு….!!

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது ‘செவ்வந்தி’ அரசு இல்லத்தை காலி செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக…

Read more

Other Story