அன்னைக்கு எங்க அப்பா ரூ.5 கூட செலவு பண்ணாம நடந்து போவாரு..! “ஆனா இன்னைக்கு என்னால முடிஞ்சது”… தந்தைக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு… கண் கலங்க வைத்த காணொளி..!

தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காகப் பாடுபட்டு, பல நன்மைகளைத் தனக்கெனத் துறந்த தந்தைக்கு, மகன் ஒருவர் வந்தே பாரத் ரயிலில் மறக்க முடியாத பயணத்தை பரிசளித்து அசத்தியுள்ளார். ‘புக்கட் முசாஃபிர்’  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நூபூர் தம்பதியினரால் பகிரப்பட்ட…

Read more

ரூ.12 லட்சம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் கூட நல்லா இருக்காங்க..! ஆனா ரூ. 50 லட்சம் சம்பாதிச்சும் ஐடி ஊழியர்கள் கடனில் மிதக்குறாங்க… கோடீஸ்வரனாக இது ஒன்னு தான் வழி… பரபரப்பு பதிவு..!!

வருடத்திற்கு ரூ. 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பது என்பது பலருக்கும் நிதி சுதந்திரத்தின் உச்சகட்ட அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அத்தகைய அதிக சம்பளம் கூட ஒரு மனிதனைப் பணக்காரராக மாற்றிவிடாது என்றும், உண்மையான பிரச்சினை சம்பளத்தில் இல்லை, நாம் வாழும்…

Read more

டேய் எனக்கு தான் அந்த காரு..! நடு ரோட்டில் ஆடம்பர காருக்காக மல்லுக்கட்டி அக்கா தம்பி… ரூ.32 லட்சத்துக்கு வித்தாச்சு… படுத்துகிட்டு அடம்பிடித்த பெண்.. அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப்பிரதேச மாநிலம் நோய்டாவில், ஆடம்பரப் பார்ச்சூனர் காரின் உரிமையியல் உரிமை தொடர்பாக அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே காவல் நிலையத்திற்கு முன்பாகவே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் காவல் துறையினரும் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு நடுரோட்டில் நடைபெற்ற இந்த ‘ஹை-வோல்டேஜ்’ நாடகம் தொடர்பான…

Read more

“‘சாப்பாடு, தங்குற இடம் நாங்க தர்றோம்!’ – விமானத்துல சக பயணிகளிடம் கெஞ்சிய இளைஞர்… பின்னணி இதுதான்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’  என்ற அமைப்பின் சார்பில் நீட்-யுஜி  தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி அமைப்பில் உள்ள குளறுபடிகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே…

Read more

நள்ளிரவு நேரம்…! “வேலைக்கு போன விமான பணிப்பெண்”… காரை பூட்டிய டிரைவர்… ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டு… சட்டுனு டிரைவர் செய்த பயங்கரம்… பகீர்..

பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வளவுதான் சட்டங்களும் விழிப்புணர்வுகளும் வந்தாலும், நள்ளிரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நேரும் அச்சுறுத்தல்கள் தொடர்கதையாகவே உள்ளன. ஹைதராபாத்தில், தான் வேலை செய்யும் நிறுவனத்தின் காரிலேயே நள்ளிரவுப் பணிக்குச் சென்ற இண்டிகோ விமான நிறுவனப் பெண் ஊழியர்…

Read more

இது பள்ளிக்கூடமா இல்லை டார்ச்சர் கூடமா…? “மாணவனை கதற கதற”.. இப்படியா மிருகத்தனமா பண்ணுவீங்க…? ஆசிரியரின் நடுங்க வைக்கும் கொடூரம்.. பரபரப்பு வீடியோ..!!

பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளுக்கு அறிவையும், ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் தரும் ஒரு புனிதமான இடம். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, இன்றைய கல்வி முறை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஒரு மிகப்பெரிய விவாதத்தையும், மக்கள்…

Read more

“கல்யாண பத்திரிகை அனுப்பு பார்ப்போம்!”… உலகக்கோப்பை பார்க்க லீவு போட்ட ஊழியர்… ஒரே ஒரு ரீல்ஸ்.. பாஸ் போட்ட தரமான ஸ்கெட்ச்… சிக்கிக்கிட்டாரே..!

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டியைக் காண்பதற்காக, பணிபுரியும் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் போட்ட கணக்கு, சமூக வலைதள ரீல்ஸ் வீடியோ ஒன்றால் தவிடுபொடியாகியுள்ளது. வழக்கமாக வேலைக்குச் செல்லும் நபர்கள் லீவு எடுப்பதற்காகப் பல்வேறு காரணங்களைக் கூறுவது உண்டு. ஆனால், ஒரு…

Read more

நிஜமாவே தாக்குதல் நடந்ததா?… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோவின் நிஜ பின்னணி.. ரயில்வே விளக்கம்..!

இந்தியாவின் முதல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஹைட்ரஜன் ரயில் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழையும் வேளையில், பிளாட்பாரத்தில் நின்றிருந்த…

Read more

ரசம் மணக்கும்..! குழம்பு ருசிக்கும்… அந்த டேஸ்டே தனி தான்.. ஆனா இனி முடியாது போல.. கொத்தமல்லியை பார்த்தாலே இதுதானே ஞாபகம் வரும்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

மழைக்காலம் வந்துவிட்டாலே சந்தைகளில் பச்சைப் பசேல் என கீரைகளும் கொத்தமல்லித் தழைகளும் குவிந்து கிடக்கத் தொடங்கும். குழம்பு முதல் ரசம் வரை கொத்தமல்லி இல்லாத சமையலே நம் வீடுகளில் இருக்காது. ஆனால், இப்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு…

Read more

“அடச்சீ! ஆசிரியர் கோலத்தில் இப்படி ஒரு கேடு கெட்ட மனுஷனா?”.. 7-ம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்அப்பில் செய்த அக்கிரமம்.. கொதித்தெழுந்த மக்கள்..!!!

பீகார் மாநிலம், சப்ரா நகரில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் முகமது இமாம் ராசா என்பவர் தகாத முறையில் நடந்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை…

Read more

  • July 22, 2026
“குற்றவாளிகளைக் காப்பாற்ற எல்லாரும் பார்க்கிறீங்களா?” வேலுமணி வழக்கில் இறங்கி அடித்த உயர்நீதிமன்றம்…. அலறும் முன்னாள் அதிகாரிகள்….!!

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற அனைவரும் முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் மிகக் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார். ​முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு விசாரணை சென்னை…

Read more

“மாணவர் நலன்தான் எங்களுக்கு முக்கியம்!”.. தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு… அமைச்சர் கீர்த்தனா திட்டவட்டம்..!!!

நீட் தேர்வு வினாத்தாள் வெளியீடு மற்றும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ளன. ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பு…

Read more

  • July 22, 2026
​”ஆபாச கண்டென்ட்டுக்கு ஆப்பு” ஒரே அடியா 50 OTT தளத்திற்கு செக்…. மக்களவையில் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!

ஆபாசமான மற்றும் சட்டவிரோதமான உள்ளடக்கங்களை (Content) ஒளிபரப்பியதாகக் கூறி, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50 OTT தளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் மக்களவையில் தெரிவித்துள்ளார்.…

Read more

  • July 22, 2026
“இதுதான் நம்ம நாட்டுல நீதியோட லட்சணமா?” பாதிக்கப்பட்டு போராடுற இளைஞர்களைப் புறக்கணித்த நீதித்துறை…. பொங்கிய திமுக எம்பி….!!

டெல்லியில் மத்திய பாஜக அரசின் காவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வழக்கை விசாரிக்க நேரம் இல்லை எனக் கூறிய நீதித்துறையின் போக்கைக் கண்டித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் மிகக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். ​இதுகுறித்து…

Read more

  • July 22, 2026
“முதல்ல அந்த ஆளு ராஜினாமா பண்ணட்டும்” மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே அதிரடி ஆவேசம்…. தர்மேந்திர பிரதானுக்கு செம ஆப்பு….!!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக மத்திய விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பதில் அளிக்கும் வகையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிரடியான கருத்தைப் பதிவு…

Read more

  • July 22, 2026
“மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் சி.எம்” வரப்போகும் பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்புகள்…. சபாநாயகரின் அதிரடி பேட்டி…!!

வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் மக்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புவதாகச் சட்டப்பேரவை சபாநாயகர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் தெரிவித்துள்ளார். ​பட்ஜெட் தாக்கல் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “வரவிருக்கும் பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகளும்…

Read more

  • July 22, 2026
“கேஸ் கனெக்ஷன் கட் ஆகுதா?” KYC அப்டேட் பண்ணாதவங்களுக்கு ஷாக் செய்தி…. முடக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள்….!!

இறந்தவர்களின் பெயரில் பயன்பாட்டில் இருந்து வரும் எல்.பி.ஜி (LPG) சமையல் எரிவாயு இணைப்புகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளன. ​தற்போது எரிவாயு உருளை விநியோகத்தில் டிஜிட்டல் முறை மற்றும் ஓ.டி.பி (OTP) சரிபார்ப்பு முறை ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.…

Read more

“புனிதமான இடத்துல போய்.. செம ஷாக்கிங்!”.. திருப்பதி ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் சிலை கொள்ளை… . கொந்தளிப்பில் ஆழ்ந்த திருப்பதி பக்தர்கள்..!!!

உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் முதல் மலைப்பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்னாஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து அனுமன் திருவுருவச் சிலை திருடப்பட்டுள்ளது ஆன்மிக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழாவது மைல் கல் பகுதியில் அமைந்துள்ள இந்தத்…

Read more

  • July 22, 2026
​”போராட்டத்துக்குப் போனா மார்க்கா வரும்?” அழுது என்ன ஆகப்போகுதுன்னு படிக்க ஆரம்பிச்சேன்…. நீட் தேர்வில் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவன்….!!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களும் போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வில் தேசிய அளவில் 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவர் அளித்துள்ள பேட்டி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ​தனது…

Read more

  • July 22, 2026
“ஜாமின்லாம் இல்ல…. கம்பியை எண்ணுங்க” சி.எம் விஜய்யை மிரட்டிய மார்க்கண்டேயனின் மனு தள்ளுபடி…. நீதிமன்றம் அதிரடி….!!

தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ​சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் தொகுதி…

Read more

  • July 22, 2026
“ராகுல் காந்தியை கைதை சும்மா விடமுடியாது” டெல்லி சம்பவத்துக்கு சி.எம் விஜய் கொந்தளிப்பு…. எக்ஸ் தளத்தில் தீயாகப் பரவும் பதிவு….!!

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்குத் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ​இதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள்…

Read more

  • July 22, 2026
₹8000 கூப்பனை கொடுத்து பிடிச்ச பொருளை வாங்கி இருக்கலாம்…. மக்களுக்கு பட்டா தான் புரியும்…. தேர்தல் முடிவை வைத்து திமுக பிரமுகர் காட்டம்….!!

திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு சிறப்பான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகக் கூறி, திமுகவின் பிரபல பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய மேடைப் பேச்சு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. ​நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு…

Read more

  • July 22, 2026
“ஹீரோ ஆட்சி அமைச்சா காமெடியனுங்க கத்தத்தான் செய்வானுங்க” ஆர்.வி. உதயகுமார் அதிரடி பேட்டி…. அலறும் எதிர்க்கட்சிகள்….!!

தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியை இன்னும் 30 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது என்றும், எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நகைச்சுவையாக இருக்கிறது என்றும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்துள்ளார். ​செய்தியாளர்களைச் சந்தித்துப்…

Read more

  • July 22, 2026
“100 கோடி டீலிங்…. பின்னணியில் தவெக புள்ளிகளா?” அதிமுகவின் ஜூலை 25 பிளான்…. கதறும் ஆளுங்கட்சி….!!

திண்டுக்கல் மாவட்டம் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் நிலத்தில் நடைபெற்ற ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி விவகாரம், தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியான தவெக அரசை கடுமையாகக் கண்டித்து, வரும் ஜூலை 25-ஆம்…

Read more

அரசு அலுவலகத்துக்கே இந்த கதியா…? பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதல்… பரபரக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், விதிமுறைகளுக்கு மாறான ஆவணங்களைப் பதிவு செய்ய மறுத்த அரசு உயர் அதிகாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் நிறைந்த அரசு அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து அதிகாரி மீது…

Read more

என்னது… டாஸ்மாக் கடைக்குள்ள சிறுத்தையா…? ராஜஸ்தானை அலறவிட்ட திக் திக் சம்பவம்… வீடியோவை பாருங்க..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் திடீரென புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்தவர்களைத் தாக்கிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஐந்து மணி நேர கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, வனத்துறையினர் அந்தச் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பத்திரமாக மீட்டுள்ளனர்.…

Read more

மரண வாசலில் சிக்கிய பைக்கர்..! இயற்கையின் அழகை ரசித்தபடி நொடிப்பொழுதில் உயிர் போகும் அபாயம்.. பயப்படாமல் துணிச்சலாக… திக் திக் வீடியோ…!!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் டார்ஜிலிங் மலைப்பாதையில், கொட்டும் மழையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், கண்முன்னே பார்த்த பள்ளத்தாக்கில் இருந்து கடைசி நொடியில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் அழகை ரசித்தபடி பயணம் செய்த…

Read more

அடிக்கடி உடலுறவு.! “வேலை பார்க்கும் போதே உல்லாசத்திற்கு அழைக்கும் பெண் ஐபிஎஸ் அதிகாரி”.. கணவனுக்கு வீடியோ அனுப்பியும் அடங்கல… பாலியல் டார்ச்சரால் உயிரையே விட துணிந்த ஆண் ஐபிஎஸ் அதிகாரி…!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வாகி, ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் அதிகாரி ஒருவர், சக பெண் அதிகாரியின் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… மாற்றுத்திறனாளி சபரி வர்மன் வழக்கை சிபிசிஐடி மாற்றி அதிரடி உத்தரவு..!

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை CBCID பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…

Read more

75 கி.மீ வேகம்…! வேற லெவல் ஸ்பீடு… இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மீது கல்வீசி தாக்குதலா…? பூதாகரமாக வெடித்த வீடியோ… ரயில்வே கொடுத்த நெத்தியடி விளக்கம்..!

இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு…

Read more

அக்கா புருஷனுடன் உடலுறவு…! “பயத்தில் வருங்கால கணவனையும் உல்லாசத்திற்கு அழைத்த இளம் பெண்”.. ஆசையாக காட்டுக்கு வந்த மாப்பிள்ளை… அடுத்து நடந்த ஷாக்..!!

அக்கா கணவர் மீது ஏற்பட்ட அதீத மோகத்தால், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவனை, இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து காட்டில் வைத்துப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் ஜார்க்கண்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம்  ஜமுவா…

Read more

24 மணி நேரத்தில் 21 மணி நேரத்தை…! அவர் எப்பேற்பட்ட தலைவர் தெரியுமா..? இனி தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டாதான் புத்தி வரும்… சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு பேச்சு…!!!

திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தற்போது தமிழக மக்களைச் சீண்டும் வகையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சைப் பேச்சை அரங்கேற்றியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோரை அவதூறாகப்…

Read more

Breaking: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 உயர்வு… வெள்ளி விலை ரூ.5000 அதிகரித்தது..!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,430…

Read more

  • July 22, 2026
“பாஜகவுக்கு எதிரா போராடுனா உங்களுக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது?” தவெகவின் இரட்டை வேடத்தை வெளுத்து வாங்கிய உதயநிதி…. எக்ஸ் தளத்தில் தீயாகப் பரவும் பதிவு….!!

நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தமிழக அரசு கைது செய்து வருவது, ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே அப்பட்டமாகக் காட்டுவதாக திமுக தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். ​நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும்…

Read more

“இந்தியாவிலேயே இந்த ஊருக்கு 1 ரூபாய்கூட டேக்ஸ் கிடையாது!”… அரசியலமைப்புச் சட்டம் தந்த ஸ்பெஷல் கிஃப்ட்… மிரள வைக்கும் வரிவிலக்கு ரகசியம்..!!!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் வேளையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வரி செலுத்துவோர் தங்களது கணக்குகளைச் சமர்ப்பிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், நம் தேசத்தில் வசிக்கும் மக்கள் எவரும் சிறிதும் வருமான வரி…

Read more

5 வயசு தான் ஆகுது.. ஆனா அந்தப் பையனுக்கு பயம் இல்ல சார்.. 2 சாரை பாம்புகளை அசால்டா கையில் பிடித்து விளையாடிய குழந்தை… கடைசில அவன் சொன்னது தான் ஹைலைட்… வீடியோ வைரல்.!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், பாம்பு என்ற பெயரைக்கேட்டாலே பெரியவர்கள் பயந்து ஓடும் நிலையில், 5 வயது சிறுவன் ஒருவன் இரண்டு பெரிய சாரைப்பாம்புகளைப் பிடித்து விளையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு…

Read more

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 50… நள்ளிரவை ரணகளமாக்கும் சீரியல் குடை திருடர்கள்… ஃபர்ஸ்ட் சிரிச்சாங்க.. அப்புறம் ரூ.15,000-ன்னு தெரிஞ்சதும்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகக் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சார்கோப் பகுதியில் உள்ள கடைகளில் ‘சீரியல் குடை திருடர்கள்’ கைவரிசை காட்டி வரும் விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பைக்கு உட்பட்ட…

Read more

அடி ஆத்தி… இப்படியும் நடக்குமா..? எம்புட்டு பெரிய குடிநீர் தொட்டி… பயங்கரமா வெடிச்சு சிதறிட்டு… வெள்ளக்காடாக மாறிய ஊர்.. தூக்கி வீசப்பட்ட ஊழியர்… பரபரப்பு வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம், சாண்டி நகரத்தில் அமைந்துள்ள நகராட்சி குடிநீர் தொட்டியில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட விபத்தால் பெருமளவு தண்ணீர் வீணாகி, அப்பகுதியே வெள்ளக்காடாக மாறியது. இருப்பினும், அங்கு பணியில் இருந்த ஊழியர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார்.…

Read more

நள்ளிரவு நேரம்..! தாயின் பிணத்தை தோண்டி எடுத்த மகன்கள்… இருசக்கர வாகனத்தில் மூட்டையில் கட்டி… சடலத்தை வைத்து என்னடா பண்றீங்க..? சந்தேகத்தால் சிக்கிய சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், புதைக்கப்பட்ட தாயின் சடலத்தை அவரது மகன்களே சட்டவிரோதமாக தோண்டி எடுத்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் இருந்து தப்பிக்க ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் இந்த செயலில்…

Read more

“6.5 மணி நேரம் விழிபிதுங்க வைத்த விசாரணை!”.. பழனி கோயில் நில மோசடியில் சிக்கிய முன்னாள் அதிகாரி… வழக்கில் அதிரடி காட்டும் புலனாய்வுத் துறை..!!!

பிரபலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் முறைகேடாக விற்கப்பட்டது மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாபெரும் ஊழல் புகார் தொடர்பாகப் புலனாய்வுத் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள்…

Read more

“பக்கோடா எண்ணெயில் டீயா?”.. பக்கோடா கடையில் அரங்கேறிய மிரட்டலான சம்பவம்.. பதற வைக்கும் அதிர்ச்சித் வீடியோ..!!!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே நம்மை வியக்க வைக்கும் பல திறமைசாலிகளின் விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் அனைவரையும் புருவம் உயர்த்த வைக்கும் ஒரு அசத்தலான மற்றும் விநோதமான வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது, கடை ஒன்றில்…

Read more

“அடக்கொடுமையே! வயசானவருன்னு கூட பார்க்காம!”.. வியாபாரப் போட்டியால் வெடித்த சண்டை… நாற்காலியில் உட்கார வைத்து மனிதநேயமற்ற செயல்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் இரண்டு பிரபல தாபாக்களுக்கு இடையே ஏற்பட்ட வணிகப் போட்டி உச்சக்கட்ட வன்முறையாக மாறியுள்ளது. என்எச் பகுதியில் இயங்கி வரும் ‘யுபி தாபா’ மற்றும் ‘எம்பி தாபா’ ஆகியவற்றுக்கு இடையேயான…

Read more

“வயலுக்குப் போன நேரத்துல இப்படியொரு கொடூரமா?”.. சின்னத் தகராறில் மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன்… பகீர் பின்னணி..!!!

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு பயங்கரமான குடும்ப வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ரஹூய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ரிங்கி தேவி என்ற பெண், தனது சொந்த கணவரான…

Read more

“ஒரே வீட்டுக்குள்ள வேற வேற இடத்துல கிடந்த பிணம்!”… தனித்திருக்கும் முதியவர்களைக் குறிவைக்கும் கொடூரன்கள்.. ஓய்வுபெற்ற தம்பதிக்கு நேர்ந்த பயங்கர கதி..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற பதைபதைக்க வைக்கும் இரட்டைக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.  காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்பாக் சௌரி பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் அசோக் குன்வர்…

Read more

Breaking: “டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் வெடித்த போராட்டம்!”.. கரப்பான் ஜனதா கட்சி ஆதரவாளர்கள் அதிரடி கைது… ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்ட போராட்டக்காரர்கள்..!!!

தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் தீவிர அரசியல் போராட்டம் வெடித்துள்ளது. சென்னை எழும்பூர் பகுதியில் கரப்பான் ஜனதா கட்சிக்கு ஆதரவாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பினர் பலரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தத் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு…

Read more

அதிகாரம் போனதும் புனித வேடமா?.. ஊழல் ஒழிப்புச் செய்தியைக் கண்டு நடுங்கும் திமுக… தவெக ஐடிவிங் அதிரவிடும் லேட்டஸ்ட் பதிவு ..!!!

குடும்பச் சொந்தங்களுக்குச் சொந்தமான பத்திரிகையில் தங்களுக்கு ஆதரவாக வெளியான தலையங்கத்தை ஸ்டாலின் மற்றும் திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. டீக்கடைகள், சலூன்கள் மற்றும் சைக்கிள் கடைகள் போன்ற பாமர மக்கள் புழங்கும் இடங்களில் பரவலாகப் படிக்கப்படும் பாரம்பரியப்…

Read more

Breaking: “டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு!”.. ராகுல் காந்தியை குண்டுக்கட்டாகத் தூக்கிய போலீஸ்… அதிரவைத்த கைது நடவடிக்கை..!!!

புதுடெல்லியில் நடைபெற்ற மாபெரும் அரசியல் போராட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு…

Read more

ரோடு காலியா இருக்கும்னு நினைச்சேன்..! நடுரோட்டில் அசால்டா மது பாட்டிலை தூக்கி வீசிய நபர்… நொறுங்கிய கண்ணாடி… என்ன ஒரு திமிர் பேச்சு.. அதிர்ச்சி வீடியோ..!

இந்தியர்களின் பொது ஒழுக்கம் மற்றும் பொறுப்பற்றத்தனம் குறித்து இணையத்தில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் வேளையில், மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. லோனாவாலா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு மேம்பாலத்தின் மீது…

Read more

பெரம்பூரில் விஜய்க்காக விட்டுக் கொடுத்த சிவாவுக்கு அடிச்ச ஜாக்பாட்… தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக்க நியமனம்… வேற லெவல் சம்பவம்..!!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக வி. சிவா நியமிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக இருந்த பூச்சி முருகன் கடந்த மே 5-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரது ராஜினாமா…

Read more

Breaking: தலைநகர் டெல்லியில் பதற்றம்..! “பிரதமர் மோடி இல்லம் முன்பு வெடித்த போராட்டம்”… ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது… பரபரப்பு வீடியோ…!!!

தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஏராளமான விவசாயிகளும் டெல்லி நோக்கி சென்றதால்…

Read more

Other Story