“வெறும் ரீல்ஸ் போட்டா பத்தாது..”… திருச்செந்தூர் கோவில் லஞ்ச விவகாரத்தில் தவெக அமைச்சரைத் துளைத்த கேள்விகள்… நயினார் நாகேந்திரன் அதிரடி பதிவு…!!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ₹4,000 லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த விவகாரம் தவெக அரசுக்குச் சில முக்கியமான கிரிட்டிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ளது.…

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. வீட்டில் கையும் களவுமாக சிக்கிய மனைவி.‌. வீதிக்கு இழுத்து வந்து இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் குடும்பம்..!!

பெங்களூரு பகுதியில் கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்த பெயிண்டர் முகமது காசிம் என்பவர், பெண்ணின் கணவர் குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முகமது காசிமும், அந்த இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். பெண்ணின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,…

Read more

“லஞ்ச ஒழிப்பு போலீசை கண்டதும் சுற்றுச்சுவரை தாண்டி குதித்த டி.எஸ்பி!”.. கேரளாவில் நடந்த சினிமா பாணி மெகா சேஸிங்.. பரபரப்பு பின்னணி..!!

கேரள மாநிலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக (டி.எஸ்பி) பணியாற்றி வந்த அனில்குமார், லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித கழிவுகளை அகற்றும் வாகனம் ஒன்றை அனில்குமார் பறிமுதல்…

Read more

“டேட்டிங் செயலியில் மலர்ந்த காதல்.. கடைசியில் கணினி பொறியாளருக்கு நேர்ந்த விபரீதம்!”.. ₹1.66 கோடியை அள்ளிக்கொண்டு ஓடிய காதலி..!!

பெங்களூரு பகுதியில் வசிக்கும் சவுரப் துபே என்ற கணினி பொறியாளர், டேட்டிங் செயலி மூலம் பழகிய பெண்ணிடம் ₹1.66 கோடியை இழந்து ஏமாந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு ரியா அகர்வால் என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.…

Read more

“மக்கள் பவர் கொடுத்தா.. இவங்க பவர் கட்டை தர்றாங்க!”.. தவெக அரசை வெளுத்து வாங்கிய தமிழிசை சவுந்தரராஜன்..!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, தரிசனத்திற்காகக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 3 முதல் 4 மணி நேரம் காத்துக் கிடக்கும் சூழ்நிலை…

Read more

ஆட்டோவை அடிச்சு உடைச்சுட்டாங்க..! காங்கிரஸ் நிர்வாகி மீது கொடூர தாக்குதல்.. அனிதா ராதாகிருஷ்ண் மீது மாணிக்கம் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் என்பவர் மீது திமுக ஆதரவாளர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் ராகுல் காந்தி குறித்து திமுக…

Read more

“மார்ச் மாசமே முடிஞ்சிருச்சு.. ஆனா இப்ப ஏத்துறாங்க!”… அரசு ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் நூலிழையில் தப்பிய உயிர்.. நோயாளியின் கணவர் செய்த மாஸ் ஆக்ஷன்…!!!

ராஜஸ்தான் மாநிலம் டூங்கர்பூர் (Dungarpur) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சை முடிந்து வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவருக்குக் காலாவதியான (Expired) குளுக்கோஸ் மற்றும் சோடியம் குளோரைடு ட்ரிப் பாட்டில் ஏற்றிய சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவத் துறையிலும் மாபெரும்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்… அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் அரசு நிர்வாகப் பணிகளை மேலும் சுறுசுறுப்பாக்கவும், பொதுமக்களுக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் ஏதுவாக, ஒரே கட்டமாக 30 ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தலைமைச்…

Read more

“விஜய் கட்சிக்கு தாவும் முன்னாள் அமைச்சர்கள்?”… இபிஎஸ் கூடாரத்தை உலுக்கிய தவெக ஹைப்… இன்பத்துரையின் ஆவேசக் கேள்வி..!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணையப் போவதாகத் தொடர்ந்து வெளியாகி வரும் தகவல்கள், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்துத்…

Read more

அமைச்சரிடமே ரூ.4000 கமிஷன்..! “அர்ச்சகர் மீது பாய்ந்தது வழக்கு”… அடுத்தடுத்து அதிரடி காட்டும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்..!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை சாதாரண உடையில், முகக்கவசம் அணிந்து சாமானிய பக்தரைப் போல அதிரடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடமிருந்து சமூக வலைதளங்கள் மூலம்…

Read more

உபி ஆக்ராவில் மட்டும் தனியா நடக்காதீங்க..! “நடு ரோட்டில் நடந்த சம்பவம்”… அந்த வாசகத்தோடு வீடியோ வெளியிட்ட வெளிநாட்டு பெண்… போலீஸ் பரபரப்பு விளக்கம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கிரா சுவோரோவா என்ற 23 வயது இளம் பெண், அங்குள்ள யமுனா கினாரா சாலையில் தனது நண்பர்களுடன் நடந்து சென்றபோது தனக்கு ஏற்பட்ட சங்கடமான அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.…

Read more

அந்த பொண்ணோட திறமையை பார்க்காம அழகை மட்டும் பாக்குறீங்களே…? “புத்திசாலித்தனம் இருந்தும் உருவ கேள்விக்கு ஆளான கொடுமை”… வேதனை சம்பவம்.!

சமூக ஊடகங்களில் பெண்களின் திறமைகளை விட அவர்களது தோற்றத்திற்கும், அழகுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விமர்சிக்கும் நச்சு கலாச்சாரம்  தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ‘பூனம் வ்லாக்ஸ்’ என்ற யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நடத்தி…

Read more

ரூ.53 லட்சம்..! சொகுசு பைக்கில் ஜாலியாக உலா வந்த பாஜக மூத்த தலைவர்… எல்லாம் ஓகே தான் ஆனா அத மட்டும் காணலையே… வீடியோ வெளியானதால் வெடித்த சர்ச்சை..!

மேற்கு வங்க பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான திலீப் கோஷ், கொல்கத்தாவில் உள்ள நியூ டவுன் ஈகோ பார்க் வளாகத்திற்குள் ஹெல்மெட் அணியாமல் சொகுசு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை…

Read more

ஏழைக்கு ரூ.6,000 அபராதம்..! உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ரூல்ஸ்-ஆ…? ஸ்கூட்டியில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர்… கொந்தளித்த நெட்டிசன்ஸ்… அப்படி என்னதான் நடந்தது..?

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள…

Read more

நீ 2-வது கல்யாணம் பண்ணிட்டியா..? “பீர் வாங்கி கொடுத்த மகன்”… கணவன், புதுபெண், மாமியார் என 4 பேரை உயிரோடு எரித்துவிட்டு அழுது நாடகமாடிய மனைவி… திடுக் பின்னணி..!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் ஸ்ரீராமபுரா கிராமத்தில், முன்னாள் சர்பஞ்ச் ராம்சிங் சவுத்ரி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, காரோடு எரித்து சாம்பலாக்கப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த பலிவாங்கலுக்குக் காரணமான ராம்சிங்…

Read more

Breaking: UPSC- ஐ பார்த்து கத்துக்கோங்க…! “அங்கு நடக்காத முறைகேடு நீட் தேர்வில் மட்டும் நடப்பது ஏன்”..? நம் நாட்டின் இளைஞர்களை ஏமாற்றக்கூடாது… சுப்ரீம் கோர்ட் காட்டம்….!!

இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. “நாட்டின் இளைஞர்களை ஏமாற்றக் கூடாது” என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்…

Read more

“ஆப் ஓபன் ஆகலையா.. இந்தா”… 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியைக் காப்பாற்றிய பெண்… சுவாரசிய விபரீத வீடியோ..!!!!

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் (MGNREGA) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மொபைல் ஆப் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வருகைப் பதிவு (NMMS Attendance) செய்வதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளி…

Read more

“யாரோ கற்பழிச்சாங்கன்னு சொன்னா.. ஆனா உண்மை வேற!”… கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய 66 வயது மாமனார்… திருப்பத்தூரில் அரங்கேறிய மெகா அசிங்கம்..!!!!

திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில், கணவனை இழந்து தவித்த 26 வயது மருமகளை, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 66 வயது மாமனார் கர்ப்பமாக்கிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது.…

Read more

“மக்களுக்கு சந்தேகம் வந்திருச்சு!”… வடலூர் பெண் கொலையை வைத்து அரசை வறுத்தெடுத்த எதிர்க்கட்சித் தலைவர்… அரசியல் களத்தில் புதிய பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மஞ்சுளா என்ற இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் தனக்குப் பெரும் அதிர்ச்சியை…

Read more

“அரசு அலுவலகத்தில் இவ்வளவு ஆடம்பரமா?”… டெல்லி முதல்வர் பயன்படுத்தும் நாற்காலியின் விலை எவ்வளவு தெரியுமா?… வைரலாகும் தகவல்…!!!

டெல்லியின் முதலமைச்சர் ரேகா குப்தா அவர்கள் பயன்படுத்தும் நவீன ‘ஹை-டெக்’ நாற்காலி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படம் ஒன்றில் இடம்பெற்றிருந்த இந்த ஆடம்பர நாற்காலியில், ‘ஜீரோ கிராவிட்டி’ வசதி, உடல் சோர்வை நீக்கும் தானியங்கி…

Read more

Breaking: சென்னையை உலுக்கிய பயங்கரம்…! 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ்காரர்.. சஸ்பெண்ட் செய்து உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவர் ஒருவர், கடந்த 25-ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, அந்த மாணவனின் மாமா தனக்குத் தெரிந்த வடபழனி காவல் நிலைய…

Read more

கல்யாணத்துக்கு பணம் கொடுக்கணும்..! அப்புறம் அவங்களையே பிச்சைக்காரன்னு சொல்வீங்க… வரதட்சணை மரணத்தில் கணவன் குடும்பத்தை ஜெயிலுக்கு அனுப்பிய சுப்ரீம் கோர்ட்..!

வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்கொன்றில், உச்ச நீதிமன்றம் சமூகத்திற்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. வரதட்சணை மரணம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சிக்கிய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களுக்குக் காரசாரமான நிவாரணம் கோரி தாக்கல்…

Read more

“சொன்ன பேச்சை கேட்கலனா அவ்வளவு தான்!”… சுகாதாரச் சீர்கேட்டைப் பார்த்து டென்ஷனான அமைச்சர்… அதிரும் அரசு அதிகாரிகள்..!!!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே.ராஜீவ் திடீர் ஆய்வு ஒன்றை மேற்கொண்ட போது, அங்கிருந்த சுகாதாரச் சீர்கேடுகளைக் கண்டு அதிகாரிகளைப் பயங்கரமாகக் கடிந்துகொண்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்திற்கு…

Read more

“2 முறை விற்கப்பட்ட சிறுமி, 2 ஆண்டுகள் தொடர் பாலியல் கொடுமை… வேலையெனும் பெயரில் சிக்கவைத்த கொடூர வலை…?

ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுமி ஒருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கடத்தப்பட்டு, உத்தரப்பிரதேசத்தில் கொடூரமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடிச் சென்ற அந்தச் சிறுமியை, கடத்தியவர்கள் இரண்டு முறை விற்கப்பட்டு,…

Read more

Breaking: விஐபி தரிசனம்..! காசு கொடுத்தால் கடவுளை கட்டி அணைக்கலாமா…? இங்க கூட ஏழை பணக்காரன் பிரிப்பதா.. சென்னை ஐகோர்ட் காட்டம்… தமிழக அரசுக்கு கிடுக்கிப்பிடி..!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் நடைமுறையில் இருக்கும் சிறப்பு கட்டண தரிசன (VIP தரிசனம்) முறையை முற்றிலும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில்…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் இவ்வளவு அலட்சியமா..? “தூண்களை எடுத்ததால் சரிந்த 70 அடி கூரை”..? 2 பேர் படுகாயம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாம்பாக் ரயில் நிலையத்தின் 5-ஆவது நடைமேடையில், இன்றுகாலை சுமார் 70 அடி நீளமுள்ள பிரம்மாண்ட டின் ஷெட் கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த பூபேந்திரா என்ற…

Read more

எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்களின் மிரளவைக்கும் சம்பளம்… இளைஞர்களுக்குக் கிடைத்த சூப்பர் வாய்ப்பு.. வைரலாகும் ஊதிய விவரம்…!!!

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் பணிபுரியும் கேபின் க்ரூ ஊழியர்களின் ஊதிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஊதிய விவரங்களின்படி, ஒரு கேபின் க்ரூ ஊழியரின் அடிப்படை மாதச் சம்பளம் சுமார் ₹1.3 லட்சத்தில் தொடங்குகிறது.…

Read more

Breaking: தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தின் டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. தற்போது சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையின் கமிஷனர் ஆக பணியாற்றியவர். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள…

Read more

“மாலையில் 6 மணி ஆனால் போதும்”… அயர்லாந்து இந்தியர்களின் லைஃப்ஸ்டைல் வேற லெவல்… வைரலாகும் வீடியோ…!!!

அயர்லாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர், வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்கள் ஏன் மீண்டும் தாயகம் திரும்புவதில்லை என்பதற்கான முக்கிய காரணங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அங்கே நிலவும் “வேலை-வாழ்க்கை சமநிலை” தான் இதற்கு முதன்மைக் காரணம் என்று அவர் குறிப்பிடுகிறார். குறிப்பாக, மாலை…

Read more

தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்… ரூ.15 லட்சம் வாங்கினேன்னு சொல்றாங்க… என் கரு வயித்திலேயே கலைஞ்சிட்டு… கதறி அழுத பிக் பாஸ் ஜூலி… என்ன நடந்தது..? பரபரப்பு வீடியோ..!

சமூக ஊடக பிரபலமான பிக்பாஸ் ஜூலி, தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிட்னி விற்றுத்…

Read more

“நான் ரீல் ஸ்டார், சாதாரண ஆள் இல்ல”… என் வண்டியை எப்படி நிறுத்தலாம்? – போலீஸிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம்… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!!

சமூக வலைதளங்களில் பிரபலமான ‘ரீல் ஸ்டார்’ ஒருவர், காவல்துறை தனது வாகனத்தை தடுத்தபோது காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நான் ஒரு ரீல் ஸ்டார், சாதாரண குடிமகன் அல்ல, எனது வாகனத்தை எப்படி தடுக்கலாம்?” என்று அந்த…

Read more

பேப்பர் வச்சி பக்கம் பக்கமா வாய் வாய் கிழிய பஞ்ச் டயலாக் பேசியவர்…! இப்ப டீப் ஸ்லீப் மூடுக்கு போய்ட்டாரு… தமிழ்நாடு தாங்காது CM சார்… உதயநிதி ஆவேசம்…!!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது. இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு…

Read more

“இனி லக்கேஜ் அதிகமா இருந்தா அவ்ளோதான்..!” இந்திய ரயில்வேயின் புதிய 1.5 மடங்கு கட்டணம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!!

ரயில் பயணம் என்பது அனைவருக்கும் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும் நிலையில், பயணிகள் தங்கள் பயணத்தின்போது எவ்வளவு உடைமைகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தெற்கு ரெயில்வே தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ‘குறைவான…

Read more

  • May 29, 2026
“நீங்க கத்துக்கிற வரைக்கும் தமிழ்நாடு தாங்காது CM சார்!” கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்ல.! – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து திமுக உதயநிதி எழுப்பிய ‘பகீர்’ கேள்விகள்..!!

“நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வரைக்கும் தமிழ்நாடு தாங்காது CM சார்!” என்று தமிழக முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் கிளம்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கேள்வி எழுப்பி , கோட்டை வட்டாரத்தை அதிரவைத்துள்ளது! கடலூரில்…

Read more

“பாவம் அந்த மயில்”… வலியால் கதறியபோதும் விடாத கொடூர கும்பல்… வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!

மனிதநேயமே செத்துப்போன ஒரு அவலமான நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு மயிலுக்கு சிகிச்சை அளித்து உதவி செய்வதற்குப் பதிலாக, அங்கிருந்த சில நபர்கள் அந்த மயிலின் இறகுகளைப் பறித்துச் சென்றது பெரும் வேதனையை அளிக்கிறது.…

Read more

  • May 29, 2026
“பஞ்ச் டயலாக் பேசினவர் இப்ப டீப் ஸ்லீப் மோடுல இருக்கார்” CM விஜய்யை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்….!!

“தேர்தல் பிரசாரத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழிய பஞ்ச் டயலாக் பேசியவர், முதலமைச்சர் ஆனதும் ‘டீப் ஸ்லீப் மோடுக்கு’ போய்விட்டார்” என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் மீது மிகக் கடுமையான அனல் பறக்கும் தாக்குதலைத்…

Read more

HR-க்கு என்னதான் ஆச்சு?… ‘மகிழ்ச்சி’னு சொல்லிவிட்டு இப்படி ‘நாக் அவுட்’ செய்யலாமா?… வைரலாகும் மெயில்..!!!

ஒரு பணியாளருக்கு அனுப்பப்பட்ட வேலைவாய்ப்பு நிராகரிப்பு மின்னஞ்சல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சல் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்ற நேர்மறையான வாசகத்துடன் தொடங்குகிறது, ஆனால் அடுத்த வரியிலேயே அந்த விண்ணப்பதாரரைத் தேர்வு செய்யவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலைக் கூறுகிறது. இத்தகைய…

Read more

  • May 29, 2026
“ஆட்சி மாறலாம்…. ஆனா மாநில உரிமை மாறக் கூடாது” CM விஜய்க்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்ட கண்டிஷன்…. வெடித்த புதிய சர்ச்சை….!!

தமிழகத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசுக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மிகக் கடுமையான எச்சரிக்கையையும், அழுத்தமான வலியுறுத்தலையும் விடுத்துள்ளது. “மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும், அதற்காகப் போராடுவதிலும் தவெக அரசுக்கு எவ்வித…

Read more

கையில ஆஃபர் லெட்டர்… 2 நாள்ல ஜாயினிங்… 48 மணி நேரத்துல பறிபோன நிம்மதி… பதறிப்போன இளைஞர்… திடீர்னு இப்படி ஒரு ட்விஸ்ட்டா..?

வேலை தேடுபவர்களிடையே சமீபகாலமாக ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இது. ஐந்து சுற்று நேர்காணல்களை முடித்து, பணி நியமன ஆணையும் பெற்ற ஒருவருக்கு, பணியில் சேருவதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அந்த நிறுவனம் தனது முடிவை மாற்றிக்கொண்டு வேலை…

Read more

  • May 29, 2026
“மழைக்காலத்துல ஒரு நிமிஷம் கூட கரண்ட் கட் ஆகக் கூடாது” TANGEDCO எடுத்த அதிரடி ஆக்ஷன்…. மின்சார வாரியம் அதிரடி உத்தரவு….!!

தென்மேற்குப் பருவமழை மிகத் தீவிரமடைய உள்ள நிலையில், பொதுமக்கள் எவ்விதப் பாதிப்பும் இன்றி தடையற்ற மற்றும் தரமான மின்சாரத்தைப் பெறுவதை உறுதி செய்யத் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TANGEDCO) அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பருவமழைக் காலத்தில் ஏற்படும் மின்தடைகள், மின்கம்பங்கள்…

Read more

  • May 29, 2026
அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட் அவுட்…. தவெக-வுக்குப் பறந்த Ex-MLA…. கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி….!!

அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், தலைமை மீதான அதிருப்தியும் அக்கட்சியைப் படுபாதாளத்திற்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது. இதன் உச்சகட்டமாக, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான (Ex-MLA) நார்த்தாமலை ஆறுமுகம், தற்போது அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி,…

Read more

  • May 29, 2026
“கடவுள் யாருக்காகவும் வெயிட் பண்ண மாட்டார்” அமைச்சர் நிர்மல்குமார் தரிசன சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐகோர்ட்….!!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, அமைச்சரின் வருகைக்காகக் கோவிலின் வழக்கமான நடை அடைக்கும் நேரம் தாழ்த்தப்பட்டு, தாமதமாக நடை அடைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும்…

Read more

  • May 29, 2026
​”குழந்தைகள் விவகாரத்தில் சிக்கிய தளபதி விஜய்” ஜூலை 1-ஆம் தேதிக்குள்ள பதில் சொல்லணும்…. ஐகோர்ட் கொடுத்த அதிரடி கெடு….!!

​தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தங்களது கட்சியின் விளம்பரங்களுக்காகவும், பிரசார மேடைகளிலும் குழந்தைகளைப் பயன்படுத்தியதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தேர்தல் விதிகளின்படி பிரசாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதம் என்பதால், தவெக தலைவர்…

Read more

  • May 29, 2026
“செலவு கணக்கை ஒழுங்கா காட்டலன்னா அவ்ளோதான்” 4,023 வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் விடுத்த அதிரடி எச்சரிக்கை….!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையிலும், தேர்தல் களம் இன்னும் தணியவில்லை. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்குகளை ஆய்வு செய்யும் அதிரடிப் பணிகளைத் தேர்தல் ஆணையம் தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளது. தமிழகம்…

Read more

  • May 29, 2026
“4 லட்சம் மாணவர்களைக் கொண்டு வர்றதே எங்க டார்கெட்” களமிறங்கிய அமைச்சர் ராஜ்மோகன்….!!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனக்கோடி நடுநிலைப் பள்ளியில், 2026-2027 கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை பணிகளைத் தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்தார். அதன் பின்னர் பள்ளிக்கு வந்த புதிய மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை,…

Read more

  • May 29, 2026
“மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருச்சு” கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் நாளை அவசர மீட்டிங்…. புதிய சிஎம் ரேஸில் டி.கே.சிவக்குமார்….!!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சித்தராமையாவின் ராஜினாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை (மே 30) பெங்களூரு விதான் சௌதாவில்…

Read more

“பணத்தை எப்படி சேமிப்பது?”… 90K சம்பாதித்தும் சிக்கனமாக வாழும் பெண் அதிகாரி… வியப்பில் ஆழ்த்தும் பட்ஜெட் விவரம்…!!!

டெல்லியில் பணிபுரியும் அரசு அதிகாரி ஒருவர் தனது 90,000 ரூபாய் மாதச் சம்பளத்தில், வெறும் 25,000 ரூபாயை மட்டுமே செலவழித்து சிக்கனமாக வாழ்வது குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. கிருத்திகா என்ற அந்த அதிகாரி, இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றின் மூலம் தனது…

Read more

  • May 29, 2026
“மகளிர் உரிமைத்தொகை ₹2500, 6 இலவச கேஸ் சிலிண்டர்” – CM விஜய்யின் முதல் பட்ஜெட்…. மக்கள் பெரும் எதிர்பார்ப்பு….!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று பலத்த…

Read more

  • May 29, 2026
“கருத்து சுதந்திரம்னு மேடையில முழங்கிட்டு இப்போ இப்படியா?” தவெக அரசை சர்வாதிகாரி என சாடிய நயினார் நாகேந்திரன்….!!

தமிழகத்தில் தவெக அரசு செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிபரப்பை அரசு கேபிளில் இருந்து நீக்கியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தவெக ஆட்சியின் அவலங்களை அந்தச் செய்தி நிறுவனம் பட்டவர்த்தனமாக உலகிற்கு வெளிச்சம்…

Read more

  • May 29, 2026
“சிஎம் விஜய் சொன்ன உத்தரவுக்கே மதிப்பு இல்லையா?” மூடப்படாத டாஸ்மாக் கடைகள்…. அன்புமணி ராமதாஸ் கேள்வி….!!

சென்னையில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மே 26-ஆம் தேதியுடன் காலக்கெடு முடிந்தும்,…

Read more

Other Story