“வெறும் ரீல்ஸ் போட்டா பத்தாது..”… திருச்செந்தூர் கோவில் லஞ்ச விவகாரத்தில் தவெக அமைச்சரைத் துளைத்த கேள்விகள்… நயினார் நாகேந்திரன் அதிரடி பதிவு…!!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ₹4,000 லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த விவகாரம் தவெக அரசுக்குச் சில முக்கியமான கிரிட்டிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ளது.…
Read more