1.50 லட்சம் பேர் தற்கொலை..! விவசாயிகள் படுகொலையை இந்த நாடு இன்னும் மறக்கல… பிரதமர் மோடியின் திடீர் பாசத்திற்கு இதான் காரணம்… அமைச்சர் ரகுபதி ஆவேசம்..!!!
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டும் விவசாயிகளிடம் பாசத்தைக் காட்டும் பிரதமர் மோடி, விவசாயிகளின் நலனுக்காகச் செய்தது என்ன? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் திருச்சி வருகை மற்றும் அவரது விவசாயி நலன்…
Read more