1.50 லட்சம் பேர் தற்கொலை..! விவசாயிகள் படுகொலையை இந்த நாடு இன்னும் மறக்கல… பிரதமர் மோடியின் திடீர் பாசத்திற்கு இதான் காரணம்… அமைச்சர் ரகுபதி ஆவேசம்..!!!

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டும் விவசாயிகளிடம் பாசத்தைக் காட்டும் பிரதமர் மோடி, விவசாயிகளின் நலனுக்காகச் செய்தது என்ன? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் திருச்சி வருகை மற்றும் அவரது விவசாயி நலன்…

Read more

கரூரில் மட்டும் செருப்பு பறந்தது எப்படி…? “முதல் குற்றவாளியே செந்தில் பாலாஜி தான்… கொளுத்தி போட்ட ஆதவ்… விஜய் வந்ததும் ஜெயில் உறுதி என கர்ஜனை..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தவுடன், கரூர் விவகாரம் தொடர்பாக தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைக்குச் செல்வது உறுதி என்று த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பல்வேறு…

Read more

“திமுக மிரட்டியதால் தான் நடிகர் ரஜினி அரசியலுக்கு வரல”… வைகோ முதல் கமல்ஹாசன் வரை அடிபணிய வைத்த திமுக… ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழகத்தில் ஆளும் கட்சியின் மிரட்டல்களுக்குப் பயந்து பல தலைவர்கள் தங்கள் கொள்கையிலிருந்து பின்வாங்கிய நிலையில், எதற்கும் அஞ்சாத உறுதியான தலைவராக விஜய் திகழ்கிறார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி,…

Read more

அக்காவுடன் திருமணம்..! தங்கையுடன் உல்லாசம்…! வருங்கால மாப்பிள்ளைன்னு நம்பி அனுப்பிய பெற்றோர்… வீட்டுக்கு வந்ததும் தெரிந்த கொடூர உண்மை..!!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அக்காவின் காதலனைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதாவது சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு..! ஒரே நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… மரண தண்டனை வழங்கி நெல்லை கோர்ட் தீர்ப்பு..!!

திருநெல்வேலியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் மூன்று சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த சேகர் (40). இவர் கடந்த 2023-ஆம்…

Read more

Breaking: தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவி ஏற்றார் ராஜேந்திர அர்லேக்கர்.. மேற்குவங்க ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு…!!!

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிக்கும் வகையில், கேரள ஆளுநர் ராஜேந்திர…

Read more

Breaking: நடுங்க வைக்கும் பயங்கரம்…! 14 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி பலாத்காரம்… அக்கா காதலன் கைது… சென்னையில் பரபரப்பு..!!!

தலைநகர் சென்னையில் 14 வயது சிறுமி ஒருவரை, அவரது அக்காவின் காதலனே ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். சென்னை…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! 16 வயது சிறுவனை அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டிய பிளஸ் 1 மாணவன்… நெல்லையில் பரபரப்பு…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில், 16 வயது சிறுவனை பிளஸ் 1 மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அம்பாசமுத்திரம் அடுத்த மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது…

Read more

ஈர சாக்கை காலில் போட்டு இரும்பு கம்பியால் அடி..! என்னோட கண்ணை கட்டிட்டு தான் ஹாஸ்பிடலுக்கே கூட்டிட்டு போனாங்க… ஆகாஷ் மரண வழக்கில் திடுக் வாக்குமூலம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறை விசாரணையின் போது ஆகாஷ் (26) என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக ஆகாஷ் அளித்த வாக்குமூலங்கள் தற்போது வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.…

Read more

இனி தொட்டுக்க சட்னி சாம்பார் வேண்டாம்…! நொடியில் சுவையான மசாலா இட்லி ரெடி… எப்படி செய்வது தெரியுமா.. குழந்தைகள் டப்பாவிற்கு அட்டகாசமான டிபன்..!!

பொதுவாக இட்லி என்றாலே அதற்குத் தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி கட்டாயம் தேவை. ஆனால், எந்தவித துணை உணவுகளும் இன்றி, இட்லியை அப்படியே ரசித்துச் சாப்பிடலாம் என்றால் எப்படி இருக்கும்? ஆம், இட்லிக்குள்ளேயே மசாலாவை அடைத்துச் செய்யும் புதிய வகை ‘மசாலா…

Read more

நள்ளிரவு நேரம்..! படுக்கையில் பக்கத்து வீட்டுக்காரருடன் அந்தக் கோலத்தில் இருந்த மருமகள்… நேரில் பார்த்ததால் மாமியாரை குழிதோண்டி புதைத்த கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரைக் கழுத்தை நெரித்துக் கொன்று, வீட்டின் அருகே ரகசியமாகப் புதைத்த மருமகள் மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுராவைச் சேர்ந்த ஆமிர் என்பவரின் மனைவி ஹீனா. ஆமிர்…

Read more

“நள்ளிரவு நேரம்”.. பெற்ற மகளையும், மனைவியையும் வாளால் துடிதுடிக்க வெட்டிக்கொன்ற கணவன்… விடிய விடிய 7 மணி நேரமாக பிணத்துடன் இருந்த கொடூரம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள தூது பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும், தனது 8 வயது மகளையும் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அவர்களது சடலங்களுக்கு அருகிலேயே இரவு முழுவதும் அமர்ந்திருந்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூர்  உள்ள பிச்சூன்…

Read more

கேஸ் இல்லன்னா என்ன..? வாட்டர் ஹீட்டர் போதும்… மின்சார கம்பியில் சமையல்.. வாலிபரின் விபரீத ஐடியா… அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ…!!!

சமையல் கேஸ் தீர்ந்துவிட்ட நிலையில், புதிய சிலிண்டர் வாங்கவோ அல்லது விலையுயர்ந்த அடுப்பு வாங்கவோ வசதி இல்லாத நபர் ஒருவர், மின்சார வாட்டர் ஹீட்டர் கம்பியை  வைத்து உணவைச் சமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில்…

Read more

“20 வருஷமா பரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி பண்றேன்”… இன்னைக்கு தான் சான்ஸ் கிடைச்சுச்சு.. அதிர்ஷ்டம் யாரை விட்டது… கைதான நபர் திடுக் வாக்குமூலம்..!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஜம்முவில் நடைபெற்ற திருமண…

Read more

இவ்வளவு அலட்சியமா..? 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பேப்பரை திருத்திய 6-ம் வகுப்பு மாணவிகள்… ஆசிரியரின் பகீர் அலட்சியம்… கொந்தளித்த பெற்றோர்…!!!!

மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வு விடைத்தாள்களை, ஆறாம் வகுப்பு மாணவிகளைக் கொண்டு ஆசிரியர் ஒருவர் திருத்தச் செய்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்வித்துறையின் இந்த அலட்சியப்போக்கு பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம், பால்டன் தாலுகாவில் உள்ள…

Read more

Breaking: நடுக்கடலில் பயங்கரம்..! ஈரானின் தற்கொலை படை தாக்குதலில் இந்திய மாலுமி பலி… தீப்பிடித்து எரியும் கப்பல்… பெரும் பரபரப்பு..!

ஈராக் நாட்டின் கடல் பகுதியில் அமெரிக்காவிற்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய தற்கொலைப்படை படகுத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான…

Read more

Breaking: கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..! இந்திய கப்பல்களுக்கு ஹார்மூஸ் ஜல சந்தியை கடந்து செல்ல அனுமதி.. இனி எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது.!

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அதாவது மத்திய கிழக்கு நாடுகளில்…

Read more

பெட்ரோல் போடும் போது திடீரென பற்றி எரிந்த பைக்…! அலறி அடித்து ஓடிய வாகன ஓட்டி… பயப்படாமல் அதிரடி காட்டிய ஊழியர்… வீடியோ வைரல்..!!!

பெட்ரோல் நிலையத்தில் பைக் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீயை, ஊழியர் ஒருவர் தனது சமயோசித புத்தியால் அணைத்து பெரும் விபத்தைத் தடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் பரவி வரும் சிசிடிவி (CCTV) காட்சியில், நபர் ஒருவர் தனது…

Read more

போரை நிறுத்த நாங்க ரெடி…! நீங்க இதுக்கு மட்டும் ஓகே சொல்லுங்க போதும்… 3 கண்டிஷன் தான்… அதிரடியாக அறிவித்த ஈரான்… சம்மதிப்பாரா டிரம்ப்..!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் அறிவித்துள்ளார். அதேசமயம், அண்டை நாடுகளான வளைகுடா அரபு நாடுகள் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

வாசலுக்கு வந்துட்டாங்க..! குஜராத் நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது ஈரான் பயங்கர தாக்குதல்… 3 பேர் பலி… இந்தியா கடும் கண்டனம்…!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ‘மயூரி நாரீ’ (Mayuree Naree) என்ற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஈரான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கோரமான தாக்குதலில் கப்பலின் இயந்திர…

Read more

பக்கத்து வீட்டுக்காரனுடன் பல வருஷமா உல்லாசம்..! “பூசாரி கணவனுக்கு தெரிந்த உண்மை”… விரதம் இருந்த நேரத்தில் சதி… அழுது நாடகமாடிய மனைவி… சிக்கியது எப்படி..?

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த கோவில் பூசாரி கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சித்தலிங்கப்பா (35) என்பவர் கடந்த மார்ச்…

Read more

நூலிலையில் உயிர்தப்பிய ஜம்மு காஷ்மீர் EX. CM பரூக் அப்துல்லா… “பக்கத்தில் நின்று துப்பாக்கியால் சுட்ட நபர்”… திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்… பகீர் வீடியோ..!!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஜம்முவில் நடைபெற்ற திருமண…

Read more

சாப்பிடும் போது திடீரென டைனிங் டேபிளுக்கு வந்த பேய்..! ஃபேஸ் டூ பேஸ் பார்த்ததும் அலறி துடித்த சிறுவன்… வேற ஹோட்டலே கிடைக்கலையா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள வினோதமான ‘ஹாரர்’ (Horror) தீம் உணவகத்தில், பேய் வேடமிட்ட ஊழியரைப் பார்த்து சிறுவன் ஒருவன் பயந்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக உணவகங்கள் வெறும் உணவு வழங்கும் இடமாக…

Read more

“2 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை”… துண்டு துண்டாக்க்ப்பட்ட + 2 மாணவி… ஒரு வாரத்தில் மட்டுமே 10 பயங்கரம்… அப்ப 5 வருஷத்துக்கு லிஸ்ட் போட்டா… விஜய் ஆவேசம்..!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி…

Read more

+2 மாணவியை பலாத்காரம் செய்து கொடூர கொலை…! குற்றவாளிகளை காப்பாற்ற துடிக்கும் திமுக அரசு… 2 வயசு குழந்தை முதல் 17 வயது சிறுமி வரை.. இபிஎஸ் ஆவேசம்..!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில் தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும், தமிழகத்தில் தினசெய்தியாகி விட்ட…

Read more

இந்தியாவுக்கு மட்டும் மெகா சலுகை…! “ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு”… நல்ல நடிகர்கள் என புகழாரம்… அப்படி என்னதான் நடந்தது..?

உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் பற்றாக்குறையைச் சரிசெய்யும் நோக்கில், ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு அளித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் லேவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியா ஒரு சிறந்த…

Read more

Breaking: குட் நியூஸ்..! தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 சரிவு… வெள்ளி விலை ரூ.10,000 குறைந்தது..!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,19,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,970 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று…

Read more

விஜய் பற்றி பேசினால் கட்சியிலிருந்து நீக்கமா..? “அந்த கேள்வியை மட்டும் கேட்காதீங்க”… பதறிய திண்டுக்கல் சீனிவாசன்.. கூல் ரிப்ளை..!!!

திருச்சியில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை திருச்சி வந்தடைந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான திண்டுக்கல் சீனிவாசன்,…

Read more

கொழுந்தியாளின் கனவால் ஜெயிலுக்குப் போன ராணுவ வீரர்…! 7 வருஷமா வாழ்க்கையவே சீரழிச்சிட்டிங்களே… இப்படியும் இருப்பாங்களா..? பயங்கர அதிர்ச்சி..!!

தனது மைத்துனியைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, இந்திய விமானப்படை வீரர் ஒருவரை கான்பூர் சிறப்பு நீதிமன்றம் ஆதாரங்கள் இன்றி விடுதலை செய்துள்ளது. ‘நடந்தது உண்மைச் சம்பவம் அல்ல, அது வெறும் கனவுதான்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நீதிமன்றத்தில் வாக்குமூலம்…

Read more

இதை பார்த்த இதயமே நின்னுரும் போல..! ஸ்கூட்டர் டிக்கியில் பச்சிளம் குழந்தை… அசால்டாக வைத்துவிட்டு பைக் ஓட்டிய தாய்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் பெட்டிக்குள் (டிக்கி) பச்சிளம் குழந்தையை வைத்து, அந்தப் பெண் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குழந்தையின் பாதுகாப்பைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட…

Read more

நாடாளுமன்றத்தில் அதிக குறுக்கீடு..! கிரண் ரிஜஜூ பெயர் தான் அதிகமாக இருக்கும்… லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கௌரவ் கோகாய்… ஒப்புக்கொண்ட அமித்ஷா… அடுத்த பதிலடி..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. அப்போது  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, சபையின் கண்ணியம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆளும் மற்றும்…

Read more

எங்க கூட்டாளிகள் நல்ல நடிகர்கள்…! “அதனால்தான் இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு மட்டும் அனுமதி தந்துருக்கோம்”… வெள்ளை மாளிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்…!!!!

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. இந்த…

Read more

லக் அடித்த மைக் சின்னம்…! போன தேர்தலில் சீமானுக்கு, இப்ப ஐஜேகே-விற்கு… அதிமுக கூட்டணி கட்சிக்கு அதிரடி சின்னம் ஒதுக்கீடு… ஆனால் டுவிஸ்ட் இருக்கு..!!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐஜேகே) ‘மைக்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தங்களுக்குத் தனிச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று ஐஜேகே சார்பில்…

Read more

அட்லாண்டிக் பெருங்கடலில் பயங்கரம்..! விண்வெளியிலிருந்து தெரியும் 8,851 கி.மீ நீல ராட்சத பாம்பு… பூமியை மிரட்டும் லேட் ஸ்பில்.. மனிதர்களுக்கு பேராபத்து…? கடலையே விழுங்கும் பாசி..!!!

விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்கும் ஒருவருக்கு, அட்லாண்டிக் பெருங்கடலில் ஆயிரக்கணக்கான மைல்கள் நீளத்திற்கு ஒரு பிரம்மாண்டமான பழுப்பு நிறப் பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற தோற்றம் தென்பட்டால், அது ஹாலிவுட் படத்தின் காட்சியாகத் தோன்றலாம். ஆனால், இது நிஜம்; இதைவிட ஆபத்தானது.…

Read more

NDA கூட்டணியில் விரிசல்..! “முதல்வர் வேட்பாளரை தவிர எல்லாரும் இருக்காங்க”… மீண்டும் எம்ஜிஆர் ஜெயலலிதா… ஆனா இபிஎஸ் எங்கே… அதிமுகவுக்கு ஷாக் கொடுத்த பாஜக..!!

திருச்சியில் தேசிய ஜனநாயக கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இது தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பேனர் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பேனரில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களும் கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ள நிலையில் எடப்பாடி…

Read more

உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்..! ஆனால் பும்ராவுக்கு அந்த ரகசியத்தை கற்றுக் கொடுத்ததே நான் தான்… பாகிஸ்தான் பவுலர் சொன்ன விஷயம்…!!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இன்றைய உலக கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராகத் திகழ்கிறார். எதிரணி பேட்ஸ்மேன்கள் பும்ராவின் நான்கு ஓவர்களை எதிர்கொள்ளவே அஞ்சி நடுங்குவார்கள். குறிப்பாக, அவர் வீசும் திடீர் ‘ஸ்லோ பால்கள்’ பேட்ஸ்மேன்களைத் திணறடிப்பதில் வல்லவை.…

Read more

Breaking: தந்தையின் பாச போராட்டத்திற்கு நீதி… இந்தியாவில் முதல் முறையாக கருணை கொலைக்கு அனுமதி…! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, “கண்ணியமாக மரணமடைவது அடிப்படை உரிமை” என்பதை அங்கீகரித்து, முதல்முறையாகக் கருணைக் கொலைக்கு  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்ற இளைஞர், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மாடியிலிருந்து…

Read more

என்னோட காதலன் திடீர்னு பிளாக் செஞ்சிட்டான்..! ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்… காட்டி கொடுத்த பேக்… உயிர் காத்த மீனவர்கள்… வீடியோ வைரல்..!!

மும்பை ஹார்பர் ரயில் பாதையில், ஓடும் ரயிலிலிருந்து வாஷி ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற 20 வயது இளம்பெண்ணை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர்…

Read more

“3 முறை விஷம் கொடுத்தும் தப்பிச்சுட்டா”… ஆனா இந்த வாட்டி விடமாட்டேன்… மனைவியை கொல்ல ரூ.1,00,000 ஆக்சிடென்ட் நாடகம்… சுற்றி வந்த வெள்ளை கார்… அம்பலமான பகீர் சதி..!!

மஹாராஷ்டிர மாநிலம் புல்டானாவில், தனது மனைவியைக் கொல்வதற்காக மூன்று முறை விஷம் கொடுத்து முயன்ற கணவன், அதில் தோல்வியடைந்த நிலையில், கூலிப்படையை ஏவி விபத்து போல நாடகமாடிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புல்டானாவைச் சேர்ந்தவர் பிரகாஷ் கவாண்டே.…

Read more

1500 வருஷ பழமையான சிலைக்கு சிடி ஸ்கேன்…! “தியான நிலையில் துறவியின் உடல்”… அறிவியலுக்கே சவால் விட்ட உண்மை… ஆடிப்போன விஞ்ஞானிகள்…!!!

உலகெங்கிலும் பல அறியப்படாத மர்மங்கள் இன்றும் புதைந்து கிடக்கின்றன. அந்த வகையில், பௌத்த துறவி ஒருவரின் சிலைக்குள், கடந்த பல நூற்றாண்டுகளாகத் தியான நிலையில் இருந்த ஒரு துறவியின் பதப்படுத்தப்பட்ட உடல் (Mummy) கண்டறியப்பட்டுள்ள சம்பவம், அறிவியல் உலகையே அதிர வைத்துள்ளது.…

Read more

கில்லுக்காக சஞ்சுவை ஓரம் கட்டுவதா…? “எப்பவுமே சஞ்சு சாம்சன் தான் அதிக ரன் அடிக்காரு”… ஆனாலும் மதிக்கல… கொந்தளித்த EX. நட்சத்திர வீரர்..!!!!

இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு, அணி நிர்வாகம் தொடக்கத்தில் உரிய வாய்ப்புகளை வழங்காமல் அநீதி இழைத்ததாக முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். 2024-ஆம் ஆண்டில் அபாரமான பார்மில் இருந்த சஞ்சு சாம்சன்,…

Read more

பால் பாக்கெட்டிற்காக 3D பிரிண்டர்..! “இதுக்கு ஒரு கப்பே போதுமே”… பால் சிந்தாமல் இருக்க கல்லூரி மாணவனின் வினோத கண்டுபிடிப்பு… விவாதமான வீடியோ..!!

பால் பாக்கெட்டுகளில் இருந்து பாலை ஊற்றும்போது சிந்துவது அல்லது அதைச் சரியாகப் பிரிட்ஜில் அடுக்கி வைப்பது பலருக்கும், குறிப்பாகத் தனியாக வசிக்கும் மாணவர்களுக்குப் பெரும் போராட்டமாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு கல்லூரி மாணவர் கண்டுபிடித்த விசித்திரமான தீர்வு தற்போது…

Read more

சிரிப்பைஅடக்கவே முடியல..! “ஆங்கில பயிற்சியா இல்ல போர் பயிற்சியா”..? ஆசிரியர் கத்த மாணவர்கள் திரும்ப கத்த… ஒரே கூத்து தான்… வீடியோ வைரல்..!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், வங்கதேசத்தில் உள்ள மதரஸா ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் விதம், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில், மதரஸா ஆசிரியர்…

Read more

பாக். கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்ஸிங் சதி…! அமீருக்கு கன்னத்தில் பளார் விட்ட அப்ரிடி… கதறி அழுதபடி உண்மையை உடைத்த அந்த நொடி… மீண்டும் அம்பலப்படுத்திய ரசாக்..!!

கடந்த 2010-ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் அரங்கையே உலுக்கிய பாகிஸ்தான் வீரர்களின் ‘ஸ்பாட் பிக்சிங்’ விவகாரம் குறித்து, முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் தற்போது பகிர்ந்துள்ள தகவல்கள் கிரிக்கெட் உலகில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அப்துல்…

Read more

நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டது தப்பு..! மனைவி மீது மோகம்…‌ உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு… சரக்கடிச்சிட்டே தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் உட்பட்ட பகுதியில், கணவனைக் கொன்று ஆற்றங்கரையில் வீசிய வழக்கில், அவரது மனைவியையும், மனைவியின் காதலனையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு திரைப்படத்தின் திருப்பங்களைப் போல அமைந்த இந்த வழக்கை, சம்பவம் நடந்த 72…

Read more

ராத்திரி நேரம்…! ஒருத்தருமே உதவல… அம்மா அப்பா வேற தேடுவாங்க… ரயில்வே ஸ்டேஷனில் கலங்கிய பெண்… ராணுவ வீரரின் எதிர்பாரா உதவி… நெகிழ வைக்கும் வீடியோ..!!!

எல்லையைக் காக்கும் பணியில் மட்டுமல்ல, பொதுமக்களின் அவசரத் தேவைக்கும் இந்திய ராணுவம் எப்போதும் துணை நிற்கும் என்பதற்கு மற்றுமொரு சான்றாக, மதுரா ரயில் நிலையத்தில் ராணுவ வீரர் ஒருவர் செய்த உதவி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹோலி பண்டிகையை…

Read more

யாரு நம்புவாங்க..? உண்மைதான் பா… உலகக்கோப்பை வெற்றிக்கு பின் குடும்பத்தோடு ரயிலில் சென்ற ஷிவம் துபே.. 8 மணி நேர சீக்ரெட் பயணம்… போலீசே வியந்த சம்பவம்…!!

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று நாடு திரும்பிய நிலையில், அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே, அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ரயிலில் எளிய பயணம் மேற்கொண்ட நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

160 குழந்தைகளின் சடலத்துக்கு நடுவே நோபல் பரிசுடன் நக்கலாக சிரிக்கும் ட்ரம்ப்..! போருக்கு மத்தியில் அமெரிக்காவை சீண்டிய ஈரான்… சர்வதேச அளவில் பரபரப்பு..!!!

ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160 குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம் உலகளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுச் சதி இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத்…

Read more

ஆணின் ஈகோவை தூண்டிய பெண்ணின் சிரிப்பு..! ஹீரோவாக மாறிய வாலிபர்… ரயில் ஜன்னல் வழியாக போராடி இளநீரை உள்ளே இழுத்த சம்பவம்… கலக்கல் வீடியோ..!!!

ரயிலின் ஜன்னலில் சிக்கிய தேங்காயை மீட்டெடுக்க ஒருவர் மேற்கொண்ட அதிரடி முயற்சி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் செயலை நெட்டிசன்கள், நடிகர் அஜய் தேவ்கனின் அதிரடிச் செயல்களுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.…

Read more

நாடு திரும்பினால் மரணம்..! தேசிய கீதத்தை புறக்கணித்ததாக குற்றம்… ஈரானுக்கு செல்ல விரும்பாத கால்பந்து வீராங்கனைகள்… ஆஸி.யில் தஞ்சம்… பரபரப்பு வீடியோக்கள்…!!!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஏஎப்சி (AFC) மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஈரான் அணியின் 5 வீராங்கனைகள், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள்…

Read more

Other Story