பக்கத்து வீட்டுக்காரனுடன் பல வருஷமா உல்லாசம்..! “பூசாரி கணவனுக்கு தெரிந்த உண்மை”… விரதம் இருந்த நேரத்தில் சதி… அழுது நாடகமாடிய மனைவி… சிக்கியது எப்படி..?
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த கோவில் பூசாரி கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சித்தலிங்கப்பா (35) என்பவர் கடந்த மார்ச்…
Read more