முறுக்கு வியாபாரம் செய்து மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வச்ச நகை…! காதலனிடம் தூக்கி கொடுத்த மாணவி… கண்டித்ததால் பெற்ற தாயையே தீர்த்து கட்ட துணிந்த கொடூரம்..!!
நாகர்கோவில் அருகே காதலனுக்கு நகைகளை எடுத்துக் கொடுத்ததைக் கண்டித்த தாயை, காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனைப் போலீஸார் கைது செய்தனர். நாகர்கோவிலை சுந்தர்ராஜ். இவரது மனைவி கலாவதி (42). முறுக்கு…
Read more