அவனும் வேணும், பணமும் வேணும்..! ரூ.1.5 கோடிக்கு பாலிசி போட்டு கணவனை கொல்ல சதி… பேராசை பிடித்த மனைவியிடம் சிக்கிய குடும்பம்… திடுக் பின்னணி…!!
ஹரியானா மாநிலம் தாத்ரி பகுதியில், ஒன்றரை கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக, தனது கணவரையே லாரி ஏற்றி கொல்ல முயன்ற பெண்ணின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காதலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மனைவியை…
Read more