வரலாறு படைத்த சஞ்சு…! “19 வருஷ ஐபிஎல் சீசனில் மும்பைக்கு எதிராக சதம் அடித்த முதல் CSK வீரர்”… விராட், ரோகித்துக்கு டஃப் கொடுத்த சம்பவம்… வேற லெவல் சாதனை..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. சென்னை அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சனின் அதிரடி சதம் இந்த…

Read more

“என் பொண்டாட்டி இறந்துட்டாளா”..? மரண செய்தியை கேட்டதும் தலைக்கேறிய வெறி… இரும்பு கம்பியால் மருத்துவர் மீது கொலை வெறி தாக்குதல்… பகீர் வீடியோ..!!

உதய்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், நோயாளி உயிரிழந்த ஆத்திரத்தில் அவரது கணவர் இரும்புத் தடியால் மருத்துவரைத் தாக்க முயன்ற சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜ்மீரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் ‘குய்லான்-பாரே சிண்ட்ரோம்’ (Guillain-Barré Syndrome)…

Read more

FLASH: தமிழகத்தில் அதிர்ச்சி… தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மரணம்… பெரும் சோகம்..!!!

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகிய இருவர் மாரடைப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், நாக்கியாம்பட்டி வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு…

Read more

காலேஜில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் குரங்கு…! மாத சம்பளம் ரூ.12,000… தொல்லை தாங்க முடியாமல் வினோத முடிவு எடுத்த கல்லூரி நிர்வாகம்… இது புதுசா இருக்கே..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குரங்குகள் தொல்லையைச் சமாளிக்க ‘லங்கூர்’ (Langur) வகை குரங்கு ஒன்றை காவலாளியாகப் பணியமர்த்தியுள்ளது. அதற்கு மாதம் ரூ.12,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அலிகாரில் உள்ள…

Read more

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட இனி ஆயுதமே வேண்டாம்…! “தண்ணி காட்டிய இந்தியா”… உலக நாடுகளை அதிரவைத்த நீர் ராஜதந்திரம்…. தரமான பதிலடி…!!!!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீதான பிடியை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடியாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததுடன், ரவி நதிநீரின் மீதான தனது கட்டுப்பாட்டை இந்தியா 100 சதவீதம் உறுதி செய்துள்ளது. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு…

Read more

ஸ்கூலை திறந்தபோது அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்..! “கட்டப்பட்ட நிலையில் சிறுமி”… காம கொடூரனாக மாறிய 21 வயது வாலிபர்.. பயங்கர சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில்  திருமணத்திற்கு மறுத்த சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பள்ளி அறையில் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சுமித் தேவானந்த் உய்கே (21) என்ற இளைஞனும், அதே கிராமத்தைச் சேர்ந்த…

Read more

இது என்னப்பா புது உருட்டா இருக்கு…! மும்பை ரசிகர்களை பேட், பால் இல்லாமலே வெறுப்பேத்திய சென்னை ரசிகர்… இத பார்த்தா சிரிப்பு தான் வருது… கலக்கல் வீடியோ..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மைதானத்திற்கு வெளியேயும் ரசிகர்களுக்கு இடையேயான ‘கலகலப்பான’ மோதல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே எப்போதும்…

Read more

OMG.! தமிழகத்தில் 89,53,713 பேர் வாக்களிக்கவில்லை…! வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 89.53 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் இருந்தனர். அதில் 4,58,86,784…

Read more

ஆளும் கட்சி வேட்பாளரே ஓட்டு போடலையா..? “கரூருக்கு போகாத செந்தில் பாலாஜி”… பெரம்பூரிலேயே முகாமிட்ட திலகபாமா… ஷாக்கிங் தகவல்…!!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள் சிலர், தங்களது ஜனநாயகக் கடமையான வாக்களிப்பைப் பதிவு செய்யாதது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,…

Read more

Breaking: தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு..! இன்று நடைபெறும் முக்கிய பணி… இதில் தப்பு இருந்தா உடனே மறு தேர்தல் …!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கென அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் (Booths) பதிவான வாக்குகள் குறித்த முழுமையான…

Read more

ரூ.300 கொடுத்தால் google பார்த்து தேர்வு எழுதலாம்..! “காப்பி அடிக்க பணம் வாங்கிய காலேஜ்”… போராட்டத்தால் அம்பலமான ஊழல்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், மாணவர்கள் தாராளமாக செல்போன் மூலம் காப்பியடிக்க கல்லூரி நிர்வாகமே லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மூலில் உள்ள சர்வோதயா…

Read more

சமையல் பாத்திரத்தில் விளையாடிய சிறுவன்…! “தலையை நுழைத்ததால் மரண போராட்டம்”… ஓடி வந்த மீட்பு படை… நெஞ்சை பதற வைக்கும் காணொளி..!!

பாடியில் சமையல் பாத்திரத்தில் தலை சிக்கித் தவித்த சிறுவனை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வீட்டிற்குள் இருந்தபோது, அவர்களது சிறுவன் மற்ற இரண்டு குழந்தைகளுடன் சமையல் பாத்திரங்களைக் கொண்டு விளையாடிக்…

Read more

இதுதான் ரியல் இன்ஸ்பிரேஷன்..! “99 வயதிலும் நேரில் வந்த முன்னாள் அமைச்சர்”… வீடு தேடி வந்த ஆஃபரை மறுத்து… போட்டோவை பகிர்ந்து பிரதமர் மோடி புகழாரம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்திருந்தது. இருப்பினும், 99 வயதான முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, ஜனநாயகக் கடமையை நேரில் சென்று நிறைவேற்ற விரும்பி முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார். முன்னாள் அமைச்சரான…

Read more

அந்த ஒரு காரணத்தால் தலைக்கேறிய வெறி..! “மனைவியை துடிதுடிக்க கோடாரியால் கொன்ற கணவன்”… போலீசுக்கு பயந்து மரத்தில் தூக்கில் தொங்கியதால் அதிர்ச்சி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கோடரியால் வெட்டிக்கொலை செய்த கணவன், பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த முபீன் ஷேக் (48) என்பவருக்கும்,…

Read more

Breaking: திமுக வேட்பாளர் சேகர் பாபு-தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் மோதல்… துறைமுகம் தொகுதியில் பரபரப்பு.. வைரலாகும் வீடியோ..

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவின் இறுதிக்கட்டத்தில், திமுக அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவியது. அதாவது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான (2026)…

Read more

அடப்பாவி..! கெத்து காட்ட 165 கிலோ தான் கிடைச்சுச்சா…! “ஒரு நிமிஷத்துல உயிர் போயிருக்கும்”… ஜிம்மில் விபரீதம்… பெண்ணால் உயிர் பிழைத்த வாலிபர்.. பகீர் வீடியோ..!!

உடல் ஆரோக்கியத்திற்காக ஜிம்மிற்குச் செல்பவர்கள், தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாளாவிட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்குச் சான்றாக ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் சுமார் 165 கிலோ…

Read more

பார்த்தால் சிலந்தி… பக்கத்துல போனா பாம்பு… வெறும் 0.2 வினாடியில் வேட்டை… ஈரானில் மிரள வைக்கும் ஸ்பைடர் பாம்பு… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் ஒரு வினோத வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பார்த்தவுடன் ஏதோ ஒரு நீண்ட கால் சிலந்தி என்று நாம் நினைக்கும் அடுத்த நொடியே, அது ஒரு அபாயகரமான பாம்பாக உருமாறி அதிர்ச்சியளிக்கிறது. இது மந்திர வித்தை அல்ல, இயற்கையின்…

Read more

கொழுந்தனின் விபரீத ஆசை..! “விபச்சாரத்தில் தள்ளிய மாமியார்”.. கணவனும் மாமனாரும் பாலியல் தொழிலில் பணம் சம்பாதிக்க சொல்லி டார்ச்சர்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரம்மபுரி பகுதியில், விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த மருமகளைக் கொலை செய்ய முயன்ற மாமனார் குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.…

Read more

Breaking: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவில் புதிய வரலாற்று சாதனை… முதலிடத்தில் கரூர்… டாப் 5 மாவட்டங்கள் எவை தெரியுமா..? 6 மணியுடன் ஓய்ந்தது..!!

தமிழ்நாடு முழுவதும் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வரிசையில் இருப்பவர்களுக்கு மட்டும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு ஓட்டு போட அனுமதி…

Read more

“பாகிஸ்தானுக்கு படுதோல்வி”… ஈரானுக்கு நேரடியா போன அசிம் முனீர்… ஆனாலும் பருப்பு வேகல… கடைசி நேரத்தில் சீனாவும் கழட்டி விட்டதால் ராஜதந்திரம் வீணா போனது..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் பாகிஸ்தான் மேற்கொண்ட தூது முயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் நேரடியாக ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்று 48 மணிநேரம் தங்கியிருந்து…

Read more

நாட்டையே உலுக்கிய நீல நிற ட்ரம்ப் கொலை…! “கணவனைக் கொன்ற முஸ்கான் ஆன்மீகவாதியாக மாறினார்”… குழந்தை பிறந்த பின் பக்தி பரவசத்தில் மூழ்கியது எப்படி…?

கணவரைக் கொலை செய்த வழக்கில் மீரட் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்கான் என்ற பெண், தற்போது தீவிர ஆன்மீகப் பாதையில் திரும்பியிருப்பது சிறை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “உலக வாழ்க்கை வெறும் மாயை, இறைவனே கதி” என சக கைதிகளிடம் அவர் பேசி…

Read more

வட்டிக்கு வட்டி போட்டு…! “கந்து வட்டிக்கு பணம் கொடுத்து பெண்களை பலாத்காரம் செய்த கொடூரன்”… 300 ஆபாச வீடியோக்கள்… நடு நடுங்க வைக்கும் பயங்கரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், கடனாகக் கொடுத்த பணத்திற்கு வட்டி கட்ட முடியாத பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபரின் செல்போனில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச வீடியோக்கள்…

Read more

23 வயதில் இப்படியா..? “முதல்ல நண்பனின் மனைவி”… அடுத்து IRS அதிகாரியின் மகள்… கள்ளச்சாவி போட்டு பலாத்காரம் செய்து கொடூர கொலை… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!

தலைநகர் டெல்லியில் இந்திய வருவாய்ப் பணி (IRS) அதிகாரியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ராகுல் மீனா (23) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் இரண்டு மாநிலங்களில் அடுத்தடுத்து நிகழ்த்திய கொடூரங்கள் வெளிச்சத்திற்கு…

Read more

காக்கியை பார்த்தாலே அலர்ஜி..! எனக்கு போலீசை பார்த்தாலே பிடிக்காது… சட்டுனு காவலரை கத்தியால் கொடூரமாக குத்திய முன்னாள் ராணுவ வீரர்… வாக்குச்சாவடியில் கொடூரம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொறையார் ஜமாலியா நடுநிலைப் பள்ளியில்…

Read more

“திமுகவுக்கு தோல்வி பயம்”… அதான் பஸ் விடாம மக்கள் ஊருக்கு போறதை தடுக்குறாங்க… 5000-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு முதல் அவதி… சசிகலா பகீர் அறிக்கை…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஊர்களுக்குச் செல்ல முறையான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் நள்ளிரவில் கடும் அவதிக்குள்ளாகினர். அரசின் இந்த மெத்தனப் போக்கிற்கு அஇபுதமமுக பொதுச்செயலாளர்…

Read more

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் இப்படியா..? “பயங்கர சைரன் சத்தம்”… உள்ளே பார்த்தா காலேஜ் மாணவி… வசமாக சிக்கிய டிரைவர்… பட்டப்பகலில் கொடுமை.. வீடியோ வைரல்.!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், அவசர கால சிகிச்சைக்குப் பயன்படும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒரு மாணவியை ஏற்றிச் செல்லப் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 22-23…

Read more

FLASH: ஒரே ஒரு ஓட்டு..! ஓங்கி அடிப்போம்.. ஒருத்தர் கூட வாக்களிக்காமல் இருந்துவிடக் கூடாது… தவெக தலைவர் விஜய் திடீர் கடிதம்…!!!!

“வாக்கு என்பது நமது உரிமை; ஜனநாயகக் கடமையை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்கள்” எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு கடிதம்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் போலீசாருக்கு பறந்தது முக்கிய உத்தரவு…! “இனி ஒருத்தர் கூட வாக்குச்சாவடிக்குள் நுழையக்கூடாது”… டிஜிபி அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) வெளியிட்டுள்ளார். வாக்குச்சாவடி மையங்களுக்குள் போலீசார் நுழைவதற்கு அவர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளார். இது குறித்து தமிழக டிஜிபி விடுத்துள்ள உத்தரவின்…

Read more

ஓட்டு போட்டாச்சு..! “விஜய்க்கு தான் ஆதரவு”…? விசில் சத்தத்தோடு திரிஷா வெளியிட்ட வீடியோ… செம ட்ரெண்டிங்..!!!

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு காலை முதலே மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மாலை…

Read more

Breaking: வேங்கைவயலிலும் தேர்தலை புறக்கணித்த மக்கள்.. காலை முதலே வெறிச்சோடிய வாக்குப்பதிவு மையங்கள்… என்ன காரணம்..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும்…

Read more

100% வெற்றி உறுதி…! “இந்த கேள்வி தேவை இல்லாதது”.. ஓட்டு போட்ட பின் இபிஎஸ் ரியாக்ஷன்… என்ன சொன்னார் தெரியுமா..?

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 100 சதவீத வெற்றி உறுதி” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர்…

Read more

நாங்குநேரி பெரும்பத்து தொகுதியில் பதிவானது முதல் வாக்கு…! “ஓட்டு போட்ட பெண்ணிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு”… போலீஸ் அதிரடி..!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் தேர்தலைப் புறக்கணிப்பதாக அந்த பகுதி மக்கள் அறிவித்துவிட்டதால் காலை முதலே வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டியதன் அவசியத்தை போலீசார் அந்த மக்களுக்கு அறிவுறுத்தியும் அவர்கள் ஓட்டு போட முடியாது…

Read more

விடிய விடிய பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள்…! “கிளாம்பாக்கத்தில் பயணிகள் கடும் அவதி”… போக்குவரத்து அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிச் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி பயணிகள் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த…

Read more

Breaking: ஓட்டு போட்டதை வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்ட தவெக பிரமுகர் கைது… தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறியதால் உடனடி ஆக்சன்..!!!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டு போடுவதை யாரும் செல்போனில் வீடியோ அல்லது…

Read more

முதல் தலைமுறைக்குமா..? “ஓட்டு போட முதன்முதலாக ஆர்வத்துடன் சென்ற வாலிபர்”… வேறு யாரோ போட்டு விட்டதால் அதிர்ச்சி.. அடுத்தடுத்து புகார்..!!!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் விறுவிறுப்பாக காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஜனநாயக கடமையை ஆற்ற பலரும் ஆர்வமாக வந்து ஓட்டு போட வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு பெண் ஓட்டு…

Read more

Breaking: எங்கள் ஓட்டை யாரோ போட்டுட்டாங்க…! சர்க்கார் பட பாணியில் அடுத்தடுத்து பெண்கள் புகார்… வைரலாகும் பரபரப்பு வீடியோக்கள்…!!!!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் விறுவிறுப்பாக காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஜனநாயக கடமையை ஆற்ற பலரும் ஆர்வமாக வந்து ஓட்டு போட வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு பெண் ஓட்டு…

Read more

வாக்குச்சாவடியில் ஹோம் கார்டு விசில் ஊதியதால் டென்ஷன் ஆன முன்னாள் எம்எல்ஏ…! “போலீசாருடன் கடும் வாக்குவாதம்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரர் விசிலடித்ததால் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் கடும் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத்…

Read more

நடக்கவே முடியல..! தரையில் தவழ்ந்தபடியே ஓட்டு போட வந்த 73 வயது முதியவர்… தள்ளாடும் வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றத்துடிக்கும் மனம்… வீடியோ வைரல்..!!

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் மே நான்காம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை…

Read more

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டாம் என ஓட்டு போட்ட பின் நடிகர் அஜித் கூறினாரா…? “புயலாய் வெடித்த செய்தி”… மேலாளர் பரபரப்பு விளக்கம்..!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் அஜித் குமார் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசியதாகப் பரவி வரும் தகவல்களுக்கு, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

ஓட்டு போட பஸ் கிடைக்காமல் மக்கள் தவிக்கிறாங்க..! “புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்ல”… திமுகவை வன்மையாக கண்டிக்கிறேன்.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!!

தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் ஜனநாயகம் தான் வெற்றி பெறும், பணம் ஒருபோதும் ஜெயிக்காது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை…

Read more

BREAKING: ஐடி கார்டு இல்ல..! கள்ள ஓட்டு போடப் போறாங்க..? “கொந்தளித்த தமிழிசை”… பாஜக-திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு… மயிலாப்பூரில் பரபரப்பு..!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று…

Read more

சிறுவனுக்கு மரணத்தை கண்முன்னே காட்டிய அகோரி… “பேய் ஓட்டுவதாக கூறி கொடூர அமானுஷ்ய சிகிச்சை”… புள்ளைய குடுத்துட்டு வேடிக்கை பார்த்த பெற்றோர்… பகீர்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தின் நிம்பா கிராமத்தில், சிறுவன் ஒருவன் மீது போலிச் சாமியார் ஒருவர் உயிருக்கு ஆபத்தான முறையில் அமானுஷ்ய சிகிச்சை (அகோரி) செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிம்பா கிராமத்தில் உள்ள ‘பைரம் புவா’…

Read more

காமவெறி…! “பெற்ற தாயையே இரவு முழுவதும் கட்டி போட்டு பல முறை பலாத்காரம் செய்த 37 வயது மகன்”…. நடு நடுங்க வைக்கும் பயங்கரம்.!!!!

தலைநகர் டெல்லியின் புராரி பகுதியில், மதுபோதையில் தனது 67 வயது தாயைச் சித்திரவதை செய்து, இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். புராரி பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி…

Read more

என் கழுத்தில் ருத்ராட்சம் …! தெய்வீக சக்தி உன்னால் தப்பிக்க முடியாது… பெண்ணை பலாத்காரம் செய்து அந்தரங்க போட்டோவை எடுத்த சாமியார்.. மூடநம்பிக்கையால் நடந்த கொடூரம்..!!

நிமகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மாவட்டத்தில் மனநலம் மற்றும் குடும்பப் பிரச்சனைகளுக்கு ஆன்மிக சிகிச்சை அளிப்பதாகக் கூறி, 28 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய போலிச் சாமியார் கைது செய்யப்பட்டார். அதாவது நாசிக் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த…

Read more

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த நேபாள போலீஸ்..! “நடு ரோட்டில் வாலிபரை தரதரவென இழுத்து எல்லைக்கு சென்றனர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

இந்தியா – நேபாள சர்வதேச எல்லைப் பகுதியான சோனாலி-பெல்ஹியா எல்லையில், நேபாள போலீசார் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வாலிபர் ஒருவரைச் சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள போலீசாரின் பிடியில் இருந்த வாலிபர்…

Read more

பூமியின் நரகவாசலில் இந்திய வாலிபர்…! “இது செவ்வாய் கிரகமா இல்ல நரகமா”.. மரண ஆழத்தில் ஒரு பயணம்… இணையத்தை உலுகிய திகில் வீடியோ..!!!

பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் எத்தியோப்பியாவின் ‘டானகில் டிப்ரஷன்’ (Danakil Depression) பகுதிக்குச் சென்று, அங்கிருந்து வீடியோ வெளியிட்ட இந்தியப் பயணியின் துணிச்சலைக் கண்டு இணையவாசிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த பிரபல பயண வலைப்பதிவர் (Travel Blogger) ஆகாஷ் சௌத்ரி,…

Read more

வேறொருத்தி கணவன் மீது ஆசை…! “துப்பாக்கி கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்த கள்ளக்காதலி”.. பாட்டியின் அதிரடி வீரத்தையும் தாண்டி நடந்த கொடூரம்… சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனின் முன்னாள் காதலி, அவரது மனைவியை வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள  குடியிருப்பில் வசித்து வந்தவர் சாதனா சோன்பேட்கர் (40).…

Read more

என் சகோதரி இறந்தாலும் என் கூடவே இருக்கா…? “உடலை எரித்து எலும்புக்கூடுகளை இசையாக்கிய பெண்”… வியக்க வைக்கும் உண்மை..!!

மறைந்த தனது சகோதரியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரது அஸ்தி மற்றும் எலும்புகளைக் கொண்டு அழகான ‘விண்ட் சைம்’எனும் இசைத் தோரணத்தை உருவாக்கி ஒரு பெண் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் டென்வர் நகரைச் சேர்ந்தவர் எரின் மெரெலி. இவரது சகோதரி…

Read more

22 வயது வாலிபர் மீது காதல்…! 14 வயது மகனை தவிக்க விட்டு வீட்டை விட்டு ஓடிய 37 வயது பெண்… காதல் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பால் போலீசில் தஞ்சம்…!!

பெங்களூருவைச் சேர்ந்த 37 வயது பெண்ணும், 22 வயது இளைஞரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மைசூரு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தனர். பெங்களூரு சல்லகட்டா பகுதியைச் சேர்ந்தவர்…

Read more

செம குட் நியூஸ்..! இன்று தங்கம் விலை ரூ.720 குறைந்தது… வெள்ளி ரூ.5000 குறைந்தது… நகை பிரியர்கள் மகிழ்ச்சி..!!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,13,280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய…

Read more

Other Story