“தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… கட்டிப்பிடித்து அத்துமீறிய ஓட்டுனர்… சத்தம் போட்டதால் தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!
மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்திருந்த ஆயுர்வேத கல்லூரி மாணவிக்கு விடுதியில் தங்கி இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் டிரைவர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்…
Read more