• August 3, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி…!!! தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை… தூக்கத்தில் பறிபோன உயிர்… கண்ணீரில் தாய்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசப்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 28) என்ற இளைஞர், எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சங்கீதாவுக்கு கடந்த ஜூலை 28-ந்தேதி செசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே ஒரு 2 வயது ஆண் குழந்தை பெற்ற…

Read more

பொண்ணுங்க கோபப்பட்ட நாடு தாங்காதுன்னு சும்மாவா சொல்றாங்க…! காட்டுக்கு ராஜா சிங்கத்துக்கே இந்த நிலைமையா..? ஓட ஓட விரட்டிய பெண் சிங்கம்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வனவிலங்கின் வீடியோ வெகுவாக வைரலாகி வருகிறது. இதில் காட்டின் ‘ராஜா’ என அழைக்கப்படும் ஒரு ஆண் சிங்கம், தனது ‘ராணி’ பெண் சிங்கத்திடம் பயந்துவிடும் காட்சியே மக்கள் மனதில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 3ஆம் தேதி…

Read more

  • August 3, 2025
BIG BREAKING: ரஷ்யா கடற்கரையில் மீண்டும் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கைகள், எரிமலை வெடிப்பு – மக்கள் அச்சம்..!!!

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, நான்கு நாட்களுக்குள் அதே பகுதியில் நடக்கும் இரண்டாவது பெரிய நிலநடுக்கமாகும். கடந்த ஜூலை 30ம் தேதி இப்பகுதியில் 8.8 ரிக்டர்…

Read more

  • August 3, 2025
Breaking: பெரும் அதிர்ச்சி…! ஒரே குடும்பத்தில் சேர்ந்த 11 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு… 4 பேர் படுகாயம்…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு கால் வாயில் நடந்த கோரமான சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பிருத்விநாத் கோயிலுக்கு செல்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் சேர்ந்து காரில் சென்றபோது, அவர்கள் பயணித்த வாகனம் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை…

Read more

  • August 3, 2025
தமிழக மக்களே..! மீண்டும் ருத்ர தாண்டவம்… இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..??

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் பேரில், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்…

Read more

  • August 3, 2025
பெரும் சோகம்..!! “அமெரிக்காவில் காருடன் மாயமான இந்திய குடும்பத்தினர்”… தீவிர தேடலுக்கு பின் இறந்த நிலையில் கண்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியினரைச் சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள், கோவிலுக்குச் செல்ல வீடைவிட்டு புறப்பட்டதிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்டனர். ஆனால், அவர்கள் மேற்குவர்ஜீனியா மாநிலத்தின் மார்ஷல் கவுண்டி பகுதியில் காருடன் பிக் வீலிங் க்ரீக் சாலையில்…

Read more

  • August 3, 2025
“திருமணமாகி 8 மாதம் ஆகுது”.. 7 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவி… 5 மாதங்களாக தங்கையின் வீட்டில் தங்கியதால் ஆத்திரம்… துடி துடிக்க வயிற்றில் இருந்த குழந்தையோடு மனைவியை கொன்ற கொடூர கணவன்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஜிதவ் கேட் பகுதியில் வசித்து வந்தவர் ரவிசங்கர் (வயது 28). இவர் கடந்த ஜனவரி மாதம் ஸ்வப்னா (வயது 25) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களுக்கே கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள்…

Read more

  • August 3, 2025
முற்றும் மோதல்…! செல்போன் மெசேஜை காட்டிய ஓபிஎஸ்…! ஆதாரத்தை கையில் கேட்கும் நயினார் நாகேந்திரன்… சமாதானப்படுத்திய அண்ணாமலை…!!!!

பாஜகவுடன் இடையிலான நட்பு முறையில் பிறழ்வு ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இதற்காக அவர் நேரடியாக கடிதம் எழுதி அனுப்பியும், பிரதமரை சந்திக்க வாய்ப்பு பெற முடியவில்லை. இதனால் கடும் வருத்தத்துடன்…

Read more

  • August 3, 2025
Breaking: ஸ்கூல் யூனிஃபார்மில் மாயமான 11ஆம் வகுப்பு மாணவன்… பள்ளி விடுதியில் உள்ள மூடிய கிணற்றில் சடலமாக மீட்பு… நடந்தது என்ன…? திருப்பத்தூரில் பரபரப்பு..!!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் மாணவர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

  • August 3, 2025
Breaking: பதவிக்காக யார் வீட்டு வாசலுக்கும் போக மாட்டேன்…! என் உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயக்குமார்….!!!!

“அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுகிறார்” என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதனை அவர் கடுமையாக மறுத்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், “யார் வீட்டு வாசலிலும் பதவிக்காக நிற்க மாட்டேன். என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்;…

Read more

  • August 3, 2025
என் புள்ளை மேலையே நீ கை வைப்பியா…? சிங்கமாக மாறிய பசுமாடு… கொம்பை பார்த்தே பயந்து ஓடிய சிறுத்தை… உயிர் பிழைத்த கன்று குட்டி… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள பெடா ரோட்டேலா பகுதியில், ஜவாய் சிறுத்தை சரணாலய எல்லையில் நடந்த உணர்ச்சி பூர்வமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பசு ஒன்று, தனது கன்றைக் காப்பாற்ற ஒரு கொடூரமான சிறுத்தையை எதிர்கொண்டு…

Read more

  • August 3, 2025
“24 மணி நேரத்தில் 3 முறை”… திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வந்து கொண்டிருக்கிறார்… அமைச்சர் கே.என் நேரு அதிரடி பேட்டி… பரபரப்பில் அரசியல் களம்…!!!

பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் (OPS), கடந்த 24 மணி நேரத்திற்குள் முதல்வர் மு.க.ஸ்டாலினை மூன்று முறை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய பேசுபொருளாகியுள்ளது. இதைத் தொடர்ந்து OPS திமுக கூட்டணியில் இணைவார் என சமூக வலைதளங்களில்…

Read more

  • August 3, 2025
மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நைசாக வந்து வாலிபரின் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்த பெண்..! செல்போனை எடுத்து.. மாட்டிய பிறகு பிராங்க் செய்ததாக சிரிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

சமீபத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பதிவாகிய ஒரு குறும்பு (prank) வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நெரிசலான நேரத்தில், ஒரு பெண், ஒரு இளைஞனின் மொபைல் போனை திருடுவது போல நடித்து, தனது பாக்கெட்டில்…

Read more

  • August 3, 2025
“2 வருஷத்துக்கு முன் திருமணம்”… ரூ‌.5 லட்சத்துக்காக மனைவியை உயிரோடு தீயில் கருக்கிய கணவன்… வரதட்சணை கொடுமையால் மீண்டும் ஒரு பெண் பாதிப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவின் ஹொசூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரும், சுஷ்மா என்ற பெண்ணும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது ஸ்ரீமந்த் கேட்ட வரதட்சணையை சுஷ்மாவின்…

Read more

  • August 3, 2025
“10 வருஷ ரகசியம்”… பூஜை அறையில் தந்தையின் பிணம்… 19 வயதில் உண்மையை சொன்ன மகள்… கள்ளக்காதலால் சீரழிந்த தாய்… நீதி கிடைத்த நாளில் பெண் உயிரோடு இல்லை.. வேதனை சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் தவனகிரே மாவட்டம் ஹொன்னள்ளி காவல் நிலையத்தில், 2015ஆம் ஆண்டு ஒரு 19 வயது மாணவி உஷா எழுப்பிய புகார் போலீசாரை சில காலம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “என் அம்மா, என் அப்பாவை கொன்று பூஜை அறையில் புதைத்திருக்கிறார்” என்ற…

Read more

  • August 3, 2025
“இதை மறைக்கத் தான் அந்த சிரிப்பு”.. மதன் பாப் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் தன்னம்பிக்கையின் கதை..!!!

தமிழ் சினிமா ரசிகர்களை நெடுங்காலமாகச் சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் மதன் பாபு நேற்று  மாலை 5 மணியளவில் சென்னையில் காலமானார். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். வயது 71. அவரது உடல்…

Read more

  • August 3, 2025
பெற்றோர்களே கவனம்…! வீட்டில் விளையாடிய ஒரு வயது குழந்தை.. தண்ணீர் வாளியில் தெரிந்த கால்… நொடியில் பறிபோன உயிர்… கதறும் தாய்…!!!!

சென்னை: வானகரம் பாப்பம்மாள் ரெட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோத்தமனின் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. அவரது மனைவி சவுமியா (30) – இவர்களுக்கு மூத்த மகளும் (3 வயது), இளைய மகளும் (1…

Read more

  • August 3, 2025
நாட்டையே உலுக்கிய சம்பவம்..! உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்ட 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… முதல்வர் இரங்கல்..!!!

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தின் பாலங்கா பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து தோழி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சில இளைஞர்கள் அவர்மேல் தீவைத்துச் கொளுத்திய சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ளது. தீவைக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமி…

Read more

  • August 3, 2025
“6 முறை Call பண்ணீங்களா”… லெட்டர் இன்னும் வரல… அவர் ஒரு முடிவு எடுத்துட்டாரு… ஆனால் ஆதாரம் இருக்காது… ஓபிஎஸ்-க்கு நயினார் நாகேந்திரன் பதிலடி…!!!

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியதாக ஓ.பன்னீர்செல்வம் (OPS) கூறிய நிலையில், அதனை  நயினார் நாகேந்திரன் முழுமையாக மறுத்துள்ளார். “OPS 6 முறை எனது அலுவலகத்தை தொடர்புகொண்டதாக கூறுகிறார். ஆனால் அந்த தொடர்பு எதுவும் ஏற்பட்டதில்லை. மேலும்…

Read more

  • August 3, 2025
பாஜகவால் வரும் ஆபத்து..? இது மிகப்பெரிய பிரச்சனை.. இனி சீறும் சிங்கமாக மாறுவோம்… அமைச்சர் துரைமுருகன் கர்ஜனை…!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களுடன் பேசும்போது, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதேபோன்று ஒரு திட்டத்தை அறிவித்திருப்பது குறித்து அவர், “ஒரு மாநிலத்தில்…

Read more

  • August 3, 2025
#JUSTIN: நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை – தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது..!!

திருநெல்வேலி: நெல்லையில் ஜாதி ரீதியாக கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் சம்பவம் தொடர்ந்து அதிர்வலை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரது தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் கடந்த ஜூலை…

Read more

  • August 3, 2025
கொதித்தெழுந்த இண்டிகோ..!! “விமானத்தில் சக பயணியை அறைந்த சம்பவம்”…பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் பரபரப்பு அறிக்கையோடு தக்க பாடம்..!!!

மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கலவரம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6E138 என்ற விமானத்தில் பயணம் செய்த ஒருவர், விமானம் பறக்கும்போது அருகில் இருந்த பெண் பயணியை திடீரென கன்னத்தில் அறைந்ததாக காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது.…

Read more

  • August 3, 2025
நள்ளிரவு நேரம்… ஓடும் பேருந்தில் தூங்கிய 9 வயது சிறுமியிடம் அநாகரிகம்… டிரைவர் செஞ்ச அசிங்கம்… அதிர்ச்சியில் பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!!!

கேரளாவின் கண்ணூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் ஓம்னி பஸ்சில் பயணித்த 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு உள்ளான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் சிறுமியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு…

Read more

  • August 3, 2025
தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறும்…! “பாஜகவின் பிளானே இதுதான்”… உச்ச நீதிமன்றம் தான் நியாயம் வழங்கணும்… புயலைக் கிளப்பிய திருமா… பரபரப்பு பேட்டி…!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரோஷனை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் எம்.பி. திருமாவளவன், வாக்காளர் பட்டியலில் நடைபெற்று வரும் திருத்த நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். பீகாரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம்…

Read more

  • August 3, 2025
மிட்டாய் வேணுமா பாப்பா..! பெட்டி கடைக்கு போன 10 வயது சிறுமி.. நைசாக பேசி அழைத்து சென்று… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… உறைய வைக்கும் சம்பவம்.‌‌..!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகன் சேர்மன் (வயது 54) அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், பக்கத்து ஊரிலிருந்து வந்த 10 வயது சிறுமி ஒருவர் மிட்டாய் வாங்க அந்த…

Read more

  • August 3, 2025
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் எப்போது முதல் இன்ஜினியரிங் வகுப்புகள் தொடங்குகிறது…? வெளியான முக்கிய அறிவிப்பு.‌‌..!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தமிழ்நாட்டின் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளுக்காக மொத்தம் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை நிரப்ப இணையவழியில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கல்வியாண்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்க…

Read more

  • August 3, 2025
பெண்களே”..!! பலாத்காரத்தில் இருந்து தப்பிக்கணுமா..? ஆண் நண்பர்களுடன் இருட்டான இடங்களுக்கு போகாதீங்க.. இனி வீட்டிலேயே இருங்க… போஸ்டர் சர்ச்சைக்கு போலீஸ் விளக்கம்…!!!

குஜராத்தின் ஆமதாபாத் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் சாலைகளின் தடுப்புச்சுவர்களில், பெண்களுக்கு எச்சரிக்கை வழங்கும் வகையில் ஒட்டப்பட்ட சில போஸ்டர்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இந்த போஸ்டர்களில், “நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்லாதீர்கள். அப்போது கற்பழிக்கப்படலாம். இருட்டான இடங்களுக்கு நண்பர்களுடன்…

Read more

  • August 3, 2025
அன்புமணியை சின்னையா என அழைத்த திமுக அமைச்சர்… ஜிகே மணி முன்னிலையில் கடும் விமர்சனம்… தந்தையிடம் எதை மீட்க போகிறார் என கேள்வி…?

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பேசிய தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை ‘சின்னய்யா’ என குறிப்பிடும் வகையில் கேலி கலந்த விமர்சனத்தை வைத்துள்ளார் . “சின்னய்யா உரிமை கேட்க…

Read more

  • August 3, 2025
“நள்ளிரவு நேரம்”… 11 ஆண்களை அழைத்த மனைவி… கணவனின் கால்களை உடைத்து உயிரோடு புதைக்க முயன்ற கொடூரம்… திடீர் என்ட்ரியால் தப்பித்த உயிர்… பரபரப்பு பின்னணி..!!!!

பரேலி: உத்தர பிரதேசம் பரேலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றும் ராஜீவ் என்பவர், தனது மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் திட்டமிட்டு செய்த கொலை முயற்சியில் இருந்து தற்செயலாக தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2009-ம் ஆண்டு சாதனா…

Read more

  • August 3, 2025
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் 7 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் ஆகஸ்ட் மாதத்தில் 7 நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்குமாறு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாதாந்திர விடுமுறையாக ஆகஸ்ட் 1 (வெள்ளிக்கிழமை),…

Read more

  • August 3, 2025
“பிரிந்த உயிர்”.. யார் இந்த மதன் பாப்.. முழு பின்னணி..!!

தமிழ் திரைப்பட நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான மதன்பாபு(71) நேற்று காலமானார் என்ற துயரச்செய்தி வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இசை அமைப்பாளராக தனது திரைத்துறையை தொடங்கிய மதன்பாபு, பின்னர் ஒரு நகைச்சுவை நடிகராக திரையுலகில் தனக்கென ஒரு தனி…

Read more

  • August 3, 2025
என் நெஞ்சே பதறுது…!! தமிழகத்தில் அடுத்தடுத்து பலியாகும் உயிர்கள்… இதுக்கு காரணமே அது மட்டும் தான்… லிஸ்ட் போட்ட அண்ணாமலை… பகீர் அறிக்கை…!!!!

தூத்துக்குடி மாவட்டம் பண்டுக்கரை பகுதியில், வீட்டின் அருகே கஞ்சா போதையில் தகராறு ஏற்பட்டு சகோதரர்கள் 2 பேர்  கொடூரமாக கொன்று புதைக்க பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு பிஜேபி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர்…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூரம்…! சாக்கு பையில் மூதாட்டியின் பிணம்… தங்க நகைக்காக துடிக்க துடிக்க கொடூர கொலை… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் வெள்ளையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னபொண்ணு (வயது 70) என்ற மூதாட்டி, 6 சவரன் நகைக்காக கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னபொண்ணுவிற்கு 3 மகன்கள் மற்றும் ஒரு…

Read more

  • August 3, 2025
நீ காதல் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெத்துருக்க… என்னோட ஆசைக்கும் இணங்கனும்… பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ் SI… பரபரப்பு சம்பவம்..!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில், விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர், அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தன்னை உல்லாசத்துக்காக அழைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த பெண் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், போலீஸ் நிலையத்துக்கு…

Read more

  • August 3, 2025
பட்ட பகலில் அதுவும் நடு ரோட்டில்…! பெண்ணில் உயிர் செண்டிமெண்டில் கை வைத்த வாலிபர்… விரட்டி சென்று துணிச்சலாக தாலியை மீட்ட சிங்கப்பெண்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் ஜெய்பவானி சாலை பகுதியில், ஒரு வயதான பெண் வழிபாட்டுக்காக தனது வீட்டை விட்டு வெளியே சென்றபோது, பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர், அவர் கழுத்தில் இருந்த தாலி செயினை    பறிக்க முயன்றார். சம்பவம் நடந்து…

Read more

அவமானப்படுத்திட்டான்..! இனி எப்படி வெளியில தலை காட்ட முடியும்.. கையில் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட கல்லூரி மாணவி… சிக்கிய வாலிபர்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில்  டெஹ்ரா மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ருச்சி (26) என்ற பெண், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT) தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். வியாழக்கிழமை  இரவு உணவிற்குப் பிறகு தனது அறைக்குச் சென்ற ருச்சி, வெள்ளிக்கிழமை காலையில் நீண்ட நேரம்…

Read more

  • August 2, 2025
தமிழகத்தில் பயங்கரம்.. திமுக நிர்வாகி படுகொலை..! பழிக்கு பழியாக கொலைகாரரின் தந்தை துடிக்க துடிக்க கொடூர கொலை…? சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டம், சாமியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் (வயது 60), பல ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். இன்று(ஆகஸ்ட்-2)  காலை அவர் வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றி…

Read more

  • August 2, 2025
ரசிகர்கள் அதிர்ச்சி..! பிரபல இளம் கிரிக்கெட் வீரர் 22 வயதில் திடீர் மரணம்… ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது பறிபோன உயிர்… தொடரும் சோகம்..!!

மேற்குவங்கம் பிர்பும் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியாஜித் கோஷ் (வயது 22) என்ற இளம் கிரிக்கெட் வீரர், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் போல்பூரைச் சேர்ந்தவர். உடற்பயிற்சி நேரத்தில் அதிக வியர்வையுடன் நிலைதடுமாறிய அவர், அருகிலுள்ள…

Read more

  • August 2, 2025
திமுக ஆட்சியில் ரவுடிகள் தான் அரசாளுகிறார்கள்…! போலீசாருக்கே மரியாதை இல்லை… வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை… இதுதான் திமுக ரூல்ஸா என கேள்வி…?

சென்னை அண்ணா நகரில் ரவுடி ராபர்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5-க்கும் மேற்பட்ட ரவுடிகள், போலீசார் பாதுகாப்பில் சிறைக்குச் செல்லும் போது பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. போலீஸ் வாகனத்தில் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டபோது, அந்த ரவுடிகள் காவலர்களுடன்…

Read more

  • August 2, 2025
Breaking: “6 முறை போன் பண்ணியும் எடுக்கல”… நான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு துளியும் விருப்பமில்லை… நயினார் நாகேந்திரன் பொய் சொல்கிறார்… ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!!

“என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்க  நான் ஏற்பாடு செய்திருப்பேன்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எள்ளளவும் உண்மை இல்லை என்று NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு அறிக்கை  ஒன்றை தந்து x தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து…

Read more

  • August 2, 2025
“அந்தப் பக்கம் பைக், இந்த பக்கம் பஸ்”… சட்டென வந்து கண்ணிமைக்கும் நொடியில் மோதி.. உடல் நசுங்கி பலியான வாலிபர்… பதற வைக்கும் வீடியோ..!!!

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் பகுதியில் நேற்று நடந்த கோர விபத்தில், பள்ளிப் பேருந்து ஒன்று வேகமாக வந்து பைக் ஓட்டுநரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி…

Read more

  • August 2, 2025
Breaking: கண்ணீரில் தமிழ் திரை உலகம்… பிரபல தமிழ் நடிகர் மதன் பாப் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்…!!!!

தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் அழுத்தமான நடிப்பால் பெயர்பெற்ற மூத்த நடிகர் மதன் பாப் (வயது 71), கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 2) மாலை 5 மணி…

Read more

“என்னோட கணவர் ஒரு ஆம்பளையே இல்ல”… தயவு செஞ்சு விவாகரத்து கொடுங்க… நீதிமன்றத்தில் மனைவியின் பகீர் குற்றச்சாட்டு… இது தப்பல்ல என கூறி நீதிமன்றம் தீர்ப்பு…!!!!

மராட்டிய மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த நபருக்கும், சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரை சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பின்னர் தனியாக வாழ தொடங்கினர். விவாகரத்து கோரி தாக்கல் செய்த…

Read more

  • August 2, 2025
தூத்துக்குடியை உலுக்கிய இரட்டை சகோதரர்கள் கொலை… 5 பேர் கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்… ஒரு தற்கொலையால் பறிபோன 2 உயிர்கள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் அருகே உள்ள பண்டுகரை பகுதியில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி நள்ளிரவில் சின்னதுரையின் என்பவரின் வீட்டருகே அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கஞ்சா புகைத்து இருந்ததாக கூறப்படுகிறது. போதையில் அந்த இளைஞர்கள் சின்னதுரையின்…

Read more

  • August 2, 2025
தமிழகமே அதிர்ச்சி…! மீண்டும் ஒரு மரணம்… கழிவறையில் தூக்கில் தொங்கிய விசாரணை கைதி… நடந்தது என்ன..? 2 பேர் சஸ்பெண்ட்..!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து (45) என்ற பழங்குடியினம் சேர்ந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மறையூர் அருகே வசித்து வந்த மாரிமுத்து, கடந்த மாதம் 30ம்…

Read more

  • August 2, 2025
பயங்கர விபத்து..! ” பள்ளி பேருந்து மோதி இருசக்கர ஓட்டுநர் நொடியில் உயிரிழப்பு” பதைபதைக்கும் வீடியோ..!!

ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு சாலை சந்திப்பில்  காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த ஒரு பள்ளி பேருந்து, சிக்னலில் சாலையை கடந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நேரில் மோதியது. இந்த…

Read more

  • August 2, 2025
விஷமாவே இருந்தாலும் இப்படி செய்வது தவறுதான்.. அதுவும் ஒரு உயிர் தானே… மலைப்பாம்பை மனசாட்சியே இல்லாமல் பைக்கில் தரதரவென… பார்த்தாலே பதறுது.. அதிர்ச்சி வீடியோ…!!!!

புதுதில்லியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு இளைஞர், ஒரு பெரிய மலைப்பாம்பை கயிற்றால் கட்டி, தனது பைக்கில் சாலையில் இழுத்துச் செல்கிறார். இந்த வீடியோவை பின்னால் வந்த ஒரு காரில் இருந்தவர்…

Read more

  • August 2, 2025
பரபரப்பு..!! அரசு விழா மேடையில் திடீரென மோதிக்கொண்ட திமுக எம்பி மற்றும் எம்எல்ஏ… நடந்தது என்ன.? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட தொடக்க விழா அரசு நிகழ்ச்சியில், திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வனுக்கும், தேனி எம்எல்ஏ மகாராஜனுக்கும் இடையே மேடையேறிய மோதல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரவேற்பு பேனரில் மகாராஜனின் புகைப்படம் இடம்…

Read more

  • August 2, 2025
கன்னியாகுமரியில் பயங்கர சாலை விபத்து.!! “சாலையை கடந்த முதியவர் துடி துடித்து பலி ” அதிர்ச்சி வீடியோ..!!

கன்னியாகுமரி மாவட்டம் உடையார்விளை பகுதியில் வேதனையூட்டும் விபத்து ஒன்று நடந்துள்ளது. அங்கு உள்ள ஜெப்ரா லைன் வழியே சாலை கடக்க முயன்ற 70 வயதான முதியவர் ஒருவர், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி கடுமையாக காயமடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை…

Read more

  • August 2, 2025
நான் ஆட்சியில் இருந்தால்… “ரேஷன் கார்டு முதல் வாக்காளர் அட்டை வரை”… இனி குற்றவாளியின் தலைமுறைக்கே அரசு வேலை கிடையாது… சிட்டிசன் பட பாணியில் தண்டனைகளை சென்ன சீமான்..!!!

நெல்லை கவின் கொலை சம்பவம் தொடர்பாக நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், சாதி அடிப்படையில் நிகழ்ந்த கொலை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு ஆணவக்கொலை. இளம்பெண்ணை காதலித்ததற்காகவே இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்” எனக் கடும் கண்டனம்…

Read more

Other Story