அப்பா..! இவன்தான் என் காதலன்.. பணம் கொடுங்க.. நாங்க இப்பவே ஓடிப் போறோம்.. துணிச்சலாக சொன்ன மகள்… கோபத்தில் வெளுத்து வாங்கிய பெற்றோர்.. பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு..!!!
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், பகுதி நேரமாக துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன், வேலை முடிந்து ரெயிலில் சென்று பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இறங்கிய மாணவியை, அவரது தந்தை அழைத்து…
Read more