அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார்…? பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி கேள்வி…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் மோடி சமூகம் குறித்து அவதூறு வழக்கில் 2…

Read more

லாபத்தை அள்ளி தரும் சிறந்த முதலீட்டு திட்டங்கள்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

அடல் பென்ஷன் யோஜனா இத்திட்டம் ஓய்வுக்கு பின் நிலையான வருமானத்தை வழங்குகிறது. 18 -40 வயது வரை வங்கிக்கணக்கு வைத்திருக்கும் எவரும் இத்திட்டத்தில் சேரலாம். இதில் நீங்கள் குறைந்தபட்சமாக மாத ஓய்வூதியம் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 (அ) ரூ.5,000 பெறலாம்.…

Read more

Breaking: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி…!!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்நாத் சிங். இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read more

Breaking: கர்நாடக சட்டசபை தேர்தலில் மேலும் இரு தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு… அதிரடி காட்டும் ஓபிஎஸ்…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புலிகேசி நகரில் தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் கர்நாடகா…

Read more

போடு வெடிய…! தசரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் உற்சாகம்…!!!

தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நானி. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை…

Read more

JUSTIN: “முன்னாள் பிரதமர் வி.பி சிங் நினைவாக சென்னையில் முழு உருவ சிலை நிறுவப்படும்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். இந்தியாவில் 11 மாதங்கள் மற்றும் விபி சிங் பிரதமராக இருந்திருந்தாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. அவர் தமிழ்நாட்டை தன்னுடைய…

Read more

“சென்னை ராஜ்பவனில் புதிய தலைமைச் செயலகம்”… அமைச்சர் துரைமுருகன் ஐடியா… முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்ன…?

தமிழக சட்டசபை கூட்டணி நேரத்தின் போது உறுப்பினர்கள் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு அமைச்சர் துரைமுருகன் உங்கள் கோரிக்கையை நானும் ஏற்றுக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலினிடம் புதிய சட்டமன்றம் கட்டுவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளேன் என்று…

Read more

Breaking: இனி திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் 5 பிரிவுகளில் வழங்கப்படும்…!!

இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் U, U/A, A என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் இனி 5 பிரிவுகளாக வழங்கப்பட இருக்கிறது. அதாவது திரைப்பட தணிக்கை சான்றிதழ்களை…

Read more

“நீட் நுழைவு தேர்வு”… இத்தனை லட்சம் பேர் அப்ளை பண்ணிருக்காங்களா?…. வெளியான தகவல்….!!!!

நீட் நுழைவு தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புது டெல்லி, இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத முன் எப்போதும் இல்லாத வகையில் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மராட்டியம் 2.80…

Read more

Breaking: அவதூறு வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை…. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி…!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற…

Read more

கொளுத்தும் வெயில்…. பிற்பகல் 12 -5 மணி வரை இதற்கு தடை?…. வெளியான உத்தரவு….!!!!

மராட்டியம் மாநிலத்தில் வெப்ப அலையால் பிற்பகல் 12 -5 மணி வரையிலும் திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியம் நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி…

Read more

“அயோத்தியில் ராமர் கோயில்”…. அதுவும் ஒரு ஸ்பெஷல் இருக்கு!…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலானது பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் கருவறையில் அடுத்த வருடம் மகர சங்கராந்தியின் போது புதிய ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது. அச்சிலை வில் ஏந்திய தோற்றத்தில் இருக்குமென ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை உறுப்பினர்…

Read more

“எங்கள் வீட்டுக்குள் விஜய் முன்வாசல் வழியாக எப்போதும் வர மாட்டார்”…. உண்மையை உடைத்த எஸ்.ஏ சந்திரசேகர்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் எஸ்ஏ சந்திரசேகர். இவர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் மகன் தளபதி விஜய். தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே எஸ்.ஏ சந்திரசேகர் தான். ஆனால் சில காரணங்களால் விஜய் மற்றும்…

Read more

எங்களுக்கு குறைவா தான் சம்பளம் வருது?…. ஆனால் அதையும் வாங்கிட்டு போயிடுறாங்க…. பேரவையில் அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!

தமிழக சட்டப் பேரவையில் மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது “உங்களை…

Read more

சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மூலம் ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி மூலமாக ஜேஇஇ நுழைவு தேர்வை எழுத இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 260 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் முதல் வாரம் வரை…

Read more

“மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு”…. இந்து மதத்தை குறி வைத்து தாக்குதல்…. பாஜக நாராயணன் திருப்பதி ஆவேசம்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் அதில், கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 21 முதல் கோடைகால சிறப்பு ரயில்கள் தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் கூடிய விரைவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை வழங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக தற்போதே பலரும் வெளியூர்களுக்கு செல்வதற்கான பயணத்தை திட்டமிடுகிறார்கள். கோடை விடுமுறையை…

Read more

காவிரி ஆற்றில் நாட்டு வெடி வீசிய நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் பூலாம்பட்டி காவேரி ஆறு இருக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் மீன்களை பிடிப்பதற்காக மீனவர் பெருமாள் நாட்டு வெடிகளை வீசி உள்ளார். இதன் காரணமாக ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மோகன்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக…

Read more

ஏய் எப்புட்றா…! 15 வருஷத்துல 15 படம் தான்…. அதுக்குள்ள ரூ. 2000 கோடியா…?வாயடைத்துப்போன உதயநிதி…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் அண்மையில் கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியானது. நடிகர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதால் சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக மாமன்னன்…

Read more

“அனுதாபத்தால் படம் ஓடாது”… ஹீரோயின் அந்தஸ்தை சமந்தா இழந்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு…!!

டைரக்டர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த “சாகுந்தலம்” படம் சென்ற 14-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரூபாய்.60 கோடி பட்ஜெட்டில் உருவாகிய சாகுந்தலம் படம் இப்போது வரை ரூ.10 கோடி தான் வசூல் செய்து…

Read more

“பவர்ஃபுல் சூட்டிங் முடிந்துவிட்டது”…. டைரக்டர் சங்கர் டுவிட்…. வைரல்…..!!!!!

தென் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவர் இப்போது கமலின் “இந்தியன் 2” ராம்சரனின் “கேம் சேஞ்சர்” ஆகிய 2 திரைப்படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்…

Read more

பொன்னியின் செல்வன்-2: 1000-க்கும் மேற்பட்ட காட்சிகளில் திரையிட போறாங்களா?…. வெளியான தகவல்….!!!!!

மணிரத்னம் டைரக்டில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் இதன் முதல் பாகத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இரண்டாம் பாகத்திற்கு வரவேற்பு…

Read more

தென்னிந்திய திரைப்படங்களின் வெற்றிக்கு என்ன காரணம்?…. பிரபல டைரக்டர் ஸ்பீச்….!!!!!

கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி டைரக்டராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் விடுதலை படம் வெளியாகியது. சூரி கதாநாயகனாக நடித்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது தெலுங்கிலும் வெளியாகி…

Read more

பிரபல நடிகருடன் இணையும் அதிதி ஷங்கர்?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!!

கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். முதல் திரைப்படமே இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும்…

Read more

நடிகர் மாதவன் மகனுக்கு வாழ்த்து சொன்ன விஜயகாந்த்…. வைரலாகும் டுவிட் பதிவு…..!!!!

டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய “அலைபாயுதே” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதையடுத்து மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட பல படங்கள் நடித்ததன் வாயிலாக தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி…

Read more

பேங்கில் பணம் கம்மியாக இருக்கா?…. அப்போ ATM-க்கு போகாதீங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உங்களது வங்கி கணக்கில் போதுமான பணமில்லை என்ற சூழலில், ATM-ல் இருந்து பணம் எடுக்க முயற்சித்தால் கணக்கில் குறைந்த இருப்பு காரணமாக பரிவர்த்தனை தோல்வியடைந்த அந்த…

Read more

EPFO பயனர்களே!…. பணத்தை இந்த டைம்ல மட்டும் எடுக்காதீங்க?…. இல்லன்னா உங்களுத்தான் கஷ்டம்….!!!!

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பழைய நிறுவனத்தில் உள்ள வேலையை விட்டு புதிய நிறுவனத்திலுள்ள வேலைக்கு சென்ற பின் அவரது  pf கணக்கில் இருக்கும் முழு தொகையையும் திரும்ப பெற்றால் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். புது வேலைக்கு சென்றபின் நீங்கள் இதுபோல்…

Read more

மீனம் ராசிக்கு…! மூலதனம் தேவைப்படும்…! உயர்வுகள் கிட்டும் நாளாக இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் எழக்கூடும். சிலரது விமர்சனம் மன வருத்தத்தை ஏற்படுத்தும். வாழ்வின் லட்சியங்களை நோக்கி பணிபுரிய வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற மூலதனம் தேவைப்படும். இன்று உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும் நாளாக இருக்கும். அதிகாரிகள்…

Read more

கும்பம் ராசிக்கு…! நிதானத்தை பேணுங்கள்…! வெற்றி உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ சிந்தனையால் குடும்பத்தினருடன் புனிதப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். கோவில் மற்றும் திருப்பணிகளில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கி இருக்கும். பொது இடங்களில் நிதானத்தை பேணுங்கள். உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும்…

Read more

மகரம் ராசிக்கு…! குடும்பச்சுமை அதிகரிக்கும்…! கோபத்தை தவிர்க்க வேண்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். பணத்தேவைகள் கடைசியில் பூர்த்தியாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும்.  மனதில் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். நல்லது மற்றும் கெட்டதை நிர்ணயிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் குழம்பி…

Read more

தனுசு ராசிக்கு…! உதவிகளும் கிடைக்கும்…! பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! முக்கிய முடிவெடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை ஏற்படும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். தாய், தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தடையில்லா லாபம் உண்டாகும். இன்று…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! ஆதரவினால் நன்மைகள் உண்டாகும்..! விரயங்கள் அதிகரிக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! விருந்தினர்களின் வருகையால் வேலைபளு அதிகரிக்கும். பெண்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். அரசு ஆதரவினால் நன்மைகள் உண்டாகும். இன்று தன்னம்பிக்கை கூடும் நாள். உங்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். மறதியால் சில பணிகள் தாமதம்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்த…

Read more

துலாம் ராசிக்கு…! வியாபாரத்தில் நற்பெயர் எடுப்பீர்கள்..! உடல் நிலை சீராகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அரசு ஆதரவு மற்றும் அரசியல்வாதிகளின் நட்பு உண்டாகும். நட்பு ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். நண்பர்களுக்காக உங்களால் முயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று அன்றாட பணிகள் மிக சிறப்பாக நடந்து…

Read more

கன்னி ராசிக்கு…! பாக்கிகளை வசூல் செய்வீர்கள்…! பொன்னும் பொருளும் சேர்க்கை உண்டாகும்….!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இன்று விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு தாராள தனவரவுகள்…

Read more

சிம்மம் ராசிக்கு…! வேலைபளு அதிகரிக்கும்…! சக நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும். சேமிப்புகளும் கரையக்கூடும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் எதுவும் செய்யவேண்டாம். இன்று நீங்கள் முன்கோபத்தை விட்டுவிட வேண்டும். வேலைபளு அதிகரிக்கும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.…

Read more

கடகம் ராசிக்கு…! ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள்….! மனைகள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும்…

Read more

மிதுனம் ராசிக்கு…! பிரச்சினைகள் தலைதூக்கும்…! நல்ல பலன்கள் உண்டாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்ப்புகளும் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும்…! பெண்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம்…

Read more

மேஷம் ராசிக்கு…! சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்…! தகராறுகள் விலகிச்செல்லும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள்…

Read more

இன்றைய (20-04-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 20-04-2023, சித்திரை 07, வியாழக்கிழமை, அமாவாசை திதி காலை 09.42 வரை பின்பு வளர்பிறை பிரதமை.  அஸ்வினி நட்சத்திரம் இரவு 11.10 வரை பின்பு பரணி.  அமிர்தயோகம் இரவு 11.10 வரை பின்பு சித்தயோகம். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் –  20.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை நல்ல படியாக…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 20…!!

ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டின் 110 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 111 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 255 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார். 1653 – ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1657 –…

Read more

“மஞ்சப்பை விருது”…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் மஞ்சப்பை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக வைத்திருக்கும் பள்ளிகள்,…

Read more

மக்களே உஷார்…! கடன் தருவதாக கூறி ஏஜெண்டிடம் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூரில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் டீ தூள் கம்பெனியில் ஏஜெண்டாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கியராஜின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு சதவீத வட்டிக்கு லட்சக்கணக்கில்…

Read more

தேர்வு எழுத சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடபாதி பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இவர் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி கணித தேர்வு…

Read more

4 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்திரவதை…. பெயிண்டர் அதிரடி கைது…. வைரலாகும் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புங்கம்பாடியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் இறந்து விட்டதால் முத்துலட்சுமி தனது 4 வயது மகனுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான மணிகண்டன் வீட்டில்…

Read more

நம்ம தளபதி விஜய் எப்போதுமே கிரேட் தான்!…. ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி பேச்சு…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் “ருத்ரன்” படம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இதில்…

Read more

அந்த படத்தை பார்த்து தளபதி ஆச்சரியப்பட்டாரா?…. டைரக்டர் வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரசிய தகவல்….!!!!!

கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார். பல உச்சநட்சத்திரங்கள் இணைந்து நடித்துவரும் இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது.…

Read more

பிரபல காமெடி நடிகர் அல்லு ரமேஷ் திடீர் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…!!!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் அல்லு ரமேஷ் (52). இவர் தெலுங்குயுலகில் காமெடி நடிகராக ரசிகர்களால் அறியப்பட்டவர். இவர் நேற்று காலை மாரடைப்பின் காரணமாக திடீரென மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை அவருடைய நண்பரும் இயக்குனருமான ஆனந்த் ரவி தன்…

Read more

“பிரபல நடிகை திரிஷாவின் திருமணம் நின்றது ஏன்”…? முதன்முறையாக மனம் திறந்த அவரது அம்மா…!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ ஆகிய…

Read more

உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்… ஐநா சபை அறிக்கை வெளியீடு…!!!

ஐநா சபையின் மக்கள் நிதியம் அமைப்பு 2023-ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனா இருக்கிறது.…

Read more

Other Story