அரசு மருத்துவமனையிலேயே இப்படியா?…சுத்தியலுடன் உலாவிய இளம்பெண்…65 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கதி…சென்னையில் பரபரப்பு..!!!
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராணி. இவர் தனது கணவரை டயாலிஸிஸ் சிகிச்சைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது திடீரென பர்தா அணிந்து வந்த ஒரு இளம்பெண், ராணியைச் சுத்தியலால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். இதில்…
Read more