“எங்க ஏரியாவுக்குள்ள வந்தா கடிச்சு வைப்பேன்!”.. ஒரு குட்டி அணிலால மொத்த யூனிவர்சிட்டியே காலி.. 6 வாரத்துல 20 பேரை கடித்த பயங்கரம்.‌. திணறும் மீட்புக் குழு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், ஒரு ‘வெறிபிடித்த’ அணில் கடந்த 6 வாரங்களில் மட்டும் சுமார் 20 பேரை கடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்காலஜி துறைக்கு செல்லும் வழியில் பதுங்கியிருக்கும் இந்த அணில், அந்த வழியாகச் செல்லும் மாணவர்கள்…

Read more

​”₹5 கோடி செலவு…. ராஜஸ்தான் பளிங்கு கற்கள்” அம்மாவுக்காக தாஜ்மஹால் கட்டிய மகன்…. தமிழகத்தில் ஒரு அதிசயம்….!!

​”உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் காதலின் சின்னமாகப் போற்றப்படும் நிலையில், தமிழகத்தின் திருவாரூரில் ஒரு மகன் தனது தாய்க்காகப் பாசத்தின் சின்னமாக ஒரு தாஜ்மஹாலை எழுப்பியுள்ளார்.” திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அம்ருதின் ஷேக் தாவூத், மறைந்த தனது…

Read more

“எல்லாத்தையும் முடிச்சுட்டு இப்போ புகாரா?” – லிவ்-இன் ரிலேஷன்ஷிப் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி…. பரப்பரப்பான தீர்ப்பு….!!

“நெடுங்காலமாக ஒன்றாக வாழ்ந்து, ஒரு குழந்தையும் பிறந்த பிறகு, துணைவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கேள்வியை முன்வைத்துள்ளது. நீண்ட கால லிவ்-இன் உறவில் இருந்துவிட்டு, பின்னர் உறவு…

Read more

“எது…. கவர்மெண்ட் பஸ்ஸையே ஆட்டைய போட்டானா?” போதையில் இளைஞர் செய்த அராஜகம்…. துரத்தி பிடித்த போலீஸ்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில், குடிபோதையில் இருந்த ஒரு இளைஞர் அரசுப் பேருந்தைத் திருடி, நகரின் முக்கிய வீதிகளில் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சிப் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்தின் ஓட்டுநர், அவசரத்தில் சாவியை ஸ்டீயரிங் அருகிலேயே விட்டுவிட்டுச்…

Read more

“என்னது…. லஞ்ச பணத்தை எலி சாப்பிட்டுருச்சா?” லஞ்ச வழக்குல நடந்த கூத்து…. ஜட்ஜ் கேட்ட அந்த ஒரு கேள்வி….!!

பீகாரில் நடந்த ஒரு ஊழல் வழக்கில், சாட்சியாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை எலிகள் கடித்துத் தின்றுவிட்டதாகக் கூறப்பட்டதைக் கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளே வாயடைத்துப் போயுள்ளனர். 2014-ல் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் அதிகாரி ஒருவரின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த போதுதான்…

Read more

“சுற்றுலா போன இடத்துல இப்படியா ஆகணும்?” – உடைந்து விழுந்த தரை…. கழிவு நீர் குழிக்குள் சிக்கிய பெண்…. 3 மணிநேர நரக வேதனை….!!

ஆஸ்திரேலியாவின் அவுட்பேக் (Outback) பகுதியில் சுற்றுலா சென்ற ஒரு பெண்ணுக்கு, அவர் நினைத்துக்கூட பார்க்காத ஒரு பயங்கர அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் அருகே உள்ள ‘ஹென்பரி விண்கல் பள்ளத்தை’ (Henbury meteorite crater) தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பார்க்கச்…

Read more

“இனிமே என் வீட்ல நீ இருக்கக் கூடாது” ஸ்மார்ட் மீட்டரை அடித்து நொறுக்கிய இளம்பெண்…. மின்சார கட்டண உயர்வால் ஆவேசம்…. வைரலாகும் வீடியோ….!!

நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதில் இருந்து மின்சாரக் கட்டணம் எகிறி வருவதாகப் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டரால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் இருந்த மீட்டரை ஆவேசமாக அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

“அண்ணா…. ப்ளீஸ்…. ஹெல்ப் பண்ணுங்க” ராபிடோ டிரைவரிடம் பள்ளி மாணவி வைத்த வேடிக்கையான கோரிக்கை…. வைரலாகும் வீடியோ….!!

தேர்வில் தோல்வியடைந்த ஒரு பள்ளி மாணவி, தனது பெற்றோரை ஆசிரியர் சந்திப்பிற்கு (PTM) அழைத்துச் செல்ல முடியாத இக்கட்டான சூழலில் சிக்கினார். நண்பர்களையும் முழுமையாக நம்ப முடியாத நிலையில், அவர் ஒரு சாமர்த்தியமான முடிவை எடுத்தார். ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸியை…

Read more

“இப்படியும் ஒரு அதிர்ஷ்டமா?” ரிப்பேர் ஆன மெஷினுக்குள்ளே கட்டு கட்டாகப் பணம்…. வைரலாகும் அந்த ‘ஜாக்பாட்’ வீடியோ….!!

செகண்ட் ஹேண்ட் பொருளைக் கம்மி விலைக்கு வாங்க ஆசைப்பட்ட ஒரு நபருக்கு, எதிர்பாராத விதமாகப் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் ஜாக்பாட்டாகக் கிடைத்துள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் சாம்சங் டிரையர் மெஷின் ஒன்றை…

Read more

குட்டி இறந்த சோகம்….​ “3 மாத குழந்தையைக் கடத்திய தாய் குரங்கு” 2 மணி நேரத்திற்கு பின்பு மீட்பு….!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், மூன்று மாதக் குழந்தையை ஒரு குரங்கு சுமார் இரண்டு மணி நேரம் பிணையாகப் பிடித்து வைத்திருந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சர்தாவால் நகரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது,…

Read more

“ஜெயலலிதா ஆன்ட்டி…. விஜய்யை டக்டக்டக்-னு கொத்து பரோட்டா போட்டிருப்பாங்க” மேடையிலேயே தளபதியை கலாய்த்த சத்யராஜ்….!!

பெரம்பூர் தேர்தல் பரப்புரையில் பேசிய நடிகர் சத்யராஜ், நடிகர் விஜய்யின் பழைய ‘தலைவா’ படப் பிரச்சனையை நினைவுபடுத்தி மிகக் கடுமையான எள்ளலுடன் பேசினார். அன்று படப் பிரச்சனைக்காகக் கொடநாட்டிற்குச் சென்று “அம்மா.. என்னை மன்னிச்சிருங்க” என்று கெஞ்சிய விஜய், தெரியாமல் அங்கே…

Read more

“உங்க பூனை தான் காரணம்… நீங்களே வளர்க்கணும்!”.. பக்கத்து வீட்டுடன் மல்லுக்கட்டிய உரிமையாளர்.. போலீஸ் கொடுத்த செம ஐடியா.. விநோத வழக்கு..!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் சமாதானத்தில் முடிந்தது. ஒருவரது வளர்ப்பு ஆண் பூனை, பக்கத்து வீட்டுப் பெண் பூனையுடன் இணைந்ததில் நான்கு குட்டிகள் பிறந்தன. இந்தக் குட்டிகளை வளர்க்கும் பொறுப்பை…

Read more

“இது என்ன புது கொடுமையா இருக்கு?” – மனைவியை வாடகைக்கு எடுக்கும் சுற்றுலா பயணிகள்…. அதிரவைக்கும் ஏஐ (AI) ரிப்போர்ட்….!!

உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் தாய்லாந்தில், தற்போது ‘வாடகை மனைவி’ (Rental Wife) என்னும் கலாச்சாரம் மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாகத் தனியாகச் சுற்றுலா வரும் பயணிகளைக் கவரும் வகையில், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் தங்களுக்குப்…

Read more

“டேட்டிங் ஆப் மோகம்!”.. ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி.. அந்த பெண் செய்த காரியம்.. வெளியான பகீர் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், டேட்டிங் ஆப் மூலம் பழகிய பெண்ணை நம்பிச் சென்ற இளைஞர் ஒருவர் தனது நகை மற்றும் பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், டேட்டிங் ஆப்பில் அறிமுகமான பெண்ணுடன் நீண்ட…

Read more

“நள்ளிரவில் போன் கால்!”.. மோடி – டிரம்ப் ரகசிய போன் கால்.. இடையில் புகுந்த எலான் மஸ்க்? அதிரடி காட்டிய அரசு.. வெளியான பகீர் உண்மை..!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த மார்ச் 24 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் தொலைபேசியில் ஆலோனை நடத்தினர். இந்த உரையாடலின் போது உலகப் பணக்காரர் எலான் மஸ்க்…

Read more

​”டிப்ஸ் கொடுத்தா கதவைத் திறப்பேன்” பயணியை மிரட்டிய பெண் டிரைவர்…. உபேர் நிறுவனத்திற்கு வந்த சோதனை….!!

லண்டனில் பெண் உபேர் டிரைவர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காரில் பயணித்த ஒரு பெண் பயணியிடம், பயணம் முடிந்ததும் “டிப்ஸ்” (Tip) கேட்டுள்ளார். பொதுவாக லண்டனில் டிப்ஸ் வழங்கும் கலாச்சாரம் கிடையாது என்பதால் அந்தப் பயணி…

Read more

“கல்யாணம் பண்ண பொண்ணு வேணும்” இளைஞர்களின் வினோத யோசனை…. வைரலாகும் பேனர்….!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடந்த சங்கராந்தி மாடு விடும் விழாவில், இதுவரை யாரும் பார்த்திராத ஒரு அதிசயம் நடந்துள்ளது. வழக்கமாக மாடு விடும் விழாவில் காளைகளை வரவேற்றுதான் பேனர்கள் இருக்கும். ஆனால், கலிகிரிப்பள்ளே கிராமத்தில் நடந்த விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த…

Read more

“6 கோடி சம்பளம்…. ஜீவனாம்சம் கொடுக்க மனசில்ல” வேலையை உதறிட்டு எஸ்கேப் ஆன கணவர்…. கோர்ட் வைத்த பெரிய செக்….!!

சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்த ஒரு கனடா நாட்டு நபர், ஆண்டுக்கு சுமார் 6 கோடி ரூபாய் (S$860,000) சம்பளம் வாங்கி வந்தார். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த அவர், மனைவி மற்றும் 4 குழந்தைகளுக்கு ஜீவனாம்சம்…

Read more

“12 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பெண்…” பைகளில் லட்சக்கணக்கில் பணம்! வாயடைத்து போன கிராம மக்கள்… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரகண்ட் மாநிலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக வீடுகளுக்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அப்பகுதியினரால் அவரை அங்கிருந்து நீக்க முயற்சி செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்த இரண்டு பைகளில் பெரிய அளவில் பணம் இருப்பது தெரியவந்தது.…

Read more

“நீ கருப்பா அசிங்கமா இருக்க” .‌. இந்த கிரீமை பூசிக்கோ… மனைவியை அழகாக்குவதாக கூறி உயிரோடு கொளுத்திய கணவன்… 8 வருஷங்களுக்கு பின் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

ராஜஸ்தானில் நடந்த கொடூரமான குடும்ப வன்முறைக் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியான கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உதய்பூர் மாவட்டத்தில் 2017ம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கிஷாந்தாஸ் என்பவர் தனது மனைவி லட்சுமியை “கருப்பு நிறமும், கொழுப்பும் உடையவள்”…

Read more

Other Story