வாலிபரின் கூக்குரல் கேட்டதும்…. நொடியில் காகங்களால் நிரம்பிய வானம்…. வைரலாகும் வீடியோ….!!!
பொதுவாக விரதம் இருக்கும்போது படையல் உணவுகளை வழங்குவதற்காக காகங்களை அழைப்பதை பார்த்திருப்போம். காகம் கரைவது போல் அழைக்காமல் “கா கா” என கூப்பிட்டு உணவு வழங்குவோம். இந்நிலையில் வாலிபர் ஒருவர் அவரது பாணியில் காகங்களை அழைக்கிறார். இவரது குரல் கேட்டு வெறும்…
Read more