ரேஸ் மோகம்… 1 நிமிடத்திற்குள் 5 பைக்… சில்லு சில்லாக நொறுங்கி பயங்கர விபத்து… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் காணொளியில், ஒரு பைக் வேகமாகச் ரேஸில் சென்று கொண்டிருக்கும்போது,  திடீரென கீழே விழுந்து விடுகிறது. இந்த விபத்தில் பைக் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், ஆனால்…

Read more

“கொஞ்சம் விட்ருந்தா என் கண்ணே போயிருக்கும்” திடீரென வெடித்த FLASk… வைரலாகும் வீடியோ…!!

ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனக்கு நேர்ந்த அசாதாரண அனுபவத்தை காணொளியாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு பிளாஸ்க்கில் இருந்த சுடு தண்ணீரை எடுக்க, அதன் மூடியை திறக்க முயற்சித்த போது பிளாஸ்க் வெடித்துள்ளது. இதில் மூடி அவரது நெற்றியில் பட்டு…

Read more

சாலையில் சட்டென நடந்த பயங்கரம்..! “பேருந்து மீது பைக் மோதி”.. தூக்கி வீசப்பட்டு நொடியில் பலியான வாலிபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள கோலாபார் பகுதியில் ஆகஸ்ட் 23-ம் தேதி நடந்த சோகமான விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். தனியார் லக்ஸரி பேருந்து, மோட்டார் சைககிளில் வந்த அந்த இளைஞர் மீது மோதியது. இந்த சம்பவம் அரகிலிருந்த சிசிடிவி கேமராவில்…

Read more

கதவை பார்த்து திறங்கம்மா… இன்ச் கேப்பில் தப்பிய உயிர்…. வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், கவனக்குறைவால் நடந்த ஒரு விபத்து பதிவாகியுள்ளது. அந்த காணொளியில் , ஒரு பெண் தனது காரின் கதவை கவனமின்றி திறக்கிறார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒருவர், திறந்த கார்…

Read more

வந்தவனும் தப்பு… இடிச்சவனும் தப்பு… ரத்தம் சொட்ட சொட்ட நின்ற சிறுவன்… மனதை பதறவைக்கும் பகீர் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் வருகிறார். அதே சமயம், மற்றொரு நபர் ஒரு சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் குறுக்கே வருகிறார். இந்நிலையில் வேகமாக வந்த இருசக்கர…

Read more

ஏய் இந்தாப்பா.! ஏறி நிக்க உனக்கு வேற இடமே கிடைக்கலையா…? லாரிக்குல மண்டை நசுங்கிருக்கும்… நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்…!!

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளிகள் சில நேரங்களில் நகைச்சுவையையும், சில நேரங்களில் துயரமான பாடங்களையும் நமக்கு வழங்குகின்றன. இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பரவிய ஒரு காணொளியில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், லாரியை ஓவர்டேக் செய்து முன்னால் வந்தவுடன், தனது வாகனத்தின்…

Read more

LEFT ம் பார்க்கல… RIGHT ம் பார்க்கல…. 2 பைக்கை பறக்க விட்ட கார் ட்ரைவர்… வைரலாகும் வீடியோ…!!

சாலை விதிகளைப் பின்பற்றாததால் ஏற்படும் விபத்துகள் நமது அன்றாட வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளி இதற்கு ஒரு துயரமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. காணொளியில், ஒரு கார் இடதுபுறம் திரும்பி முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கும்போது, பின்னால்…

Read more

பார்த்தாலே பதறது… ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த விபத்து… இரு சக்கரம் வாகனம் மீது பேருந்து மோதி… 3 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தானே மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு வீதி விபத்துகளில் மூவர் காயமடைந்தனர். இதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். திங்கட்கிழமை காலை, தானே மாவட்டம் கோட்புண்டர் சாலையில் உள்ள நாக்லா புண்டர் சிக்னலில் மோட்டார் சைக்கிள் மீது…

Read more

20 அடி நீளமுள்ள திமிங்கலம் படகில் மோதி பயங்கர விபத்து… படகில் பயணம் செய்த நபர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு… இறுதியில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் பார்னிகாட் பே கடற்பகுதியில் சனிக்கிழமை மாலை ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றது. 20 அடி நீளமுள்ள மிங்கே வகை திமிங்கலம் ஒன்று தண்ணீரின் ஆழம் குறைந்த பகுதியில் ஒரு சிறிய படகுடன் மோதியது. இந்த தாக்குதலில்,…

Read more

பெரும் சோகம்… கிரானைட் குவாரியில் பயங்கர விபத்து… இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேர் துடிதுடித்து பலி… 16 பேர் படுகாயம்…!!!!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் கிரானைட் குவாரி ஒன்று உள்ளது. இங்கு திடீரென பாறைகள் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 6 தொழிலாளிகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் இறந்தவர்கள்…

Read more

ஐயோ..! இப்போ நினைச்சா கூட நெஞ்சே பதறுது… விமானம் போகும் போதெல்லாம் மேல தான் பார்க்கிறோம்… BJMC மருத்துவப் பேராசிரியர்..!!

அகமதாபாத்தில் உள்ள பைராம்ஜி ஜீஜீபாய் மருத்துவக் கல்லூரி (BJMC) வளாகத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் 171 மோதிய பயங்கர விபத்தில் நான்கு மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இதனால் வகுப்புகள் 11 நாட்களுக்கு நிறுத்தப்பட்டன.…

Read more

எங்க பொண்ணு செத்துப் போய்ட்டா… ரூ‌.50 லட்சம் பணம், 35 சவரம் தங்க நகைகளை திருப்பி கொடுங்க… வரதட்சணையை திரும்ப கேட்டு பிணத்துடன் போராட்டம் நடத்திய குடும்பத்தினர்…!!!!

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் ராமகிருஷ்ணாபூர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லாவண்யா என்ற 25 வயது இளம்பெணுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது லாவண்யாவின் பெற்றோர் 50 லட்சம் பணம், 35 பவுன்…

Read more

பயங்கர விபத்து…. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து… திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி… 10 பேர் துடிதுடித்து பலி…!!!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் லாகூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து, பாலகசார் என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, அதன் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில்…

Read more

“சாமியை தரிசிக்க போனவங்களுக்கு இப்படியா ஆகணும்”…? கன்வார் யாத்திரீகர்கள் கூட்டத்திற்குள் நுழைந்த கார்… துடிதுடித்து பலியான 4 பேர்.. பெரும் அதிர்ச்சி…!!!

மத்தியபிரதேச மாநிலம் சிதாவுனா கிராமத்தில் வசித்து வரும் 13 நபர்கள் நேற்று கன்வார் யாத்திரைக்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கன்வார் யாத்திரை என்பது இந்தியா மற்றும்…

Read more

“பயங்கர விபத்து”… வீட்டின் மீது மோதிய அரசு பேருந்து… துடிதுடித்து பலியான சிறுமி… ஓட்டுநர் படுகாயம்… தர்மபுரியில் அதிர்ச்சி…!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள உழவன் கோட்டை பகுதியில் ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து செல்லும்போது திடீரென ஸ்டியரிங் கட்டாகி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. அந்தப் பேருந்து திடீரென ராமு என்பவரது வீட்டின் சுவரின் மீது மோதி நின்றது.…

Read more

Breaking: ஓசூரில் பயங்கர விபத்து…! தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 8 வாகனங்கள்… 4 பேர் துடி துடித்து பலி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தற்போது பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி மற்றும் அரசு பேருந்து என அடுத்தடுத்து 8 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர்…

Read more

Breaking: கார் டயர் வெடித்து பயங்கர விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி… போலீஸ்காரர் உட்பட 5 பேர் படுகாயம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கார் டயர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சாலையில் செல்லும்போது திடீரென கார் டயர் வெடித்ததால் நிலைத்தடுமாறி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்தில்…

Read more

Breaking: பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 3 மாணவர்கள் படுகாயம்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் சேதுக்குவாய்த்தான் அருகே திடீரென பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு தனியார் பள்ளி வாகனமும் அரசு பள்ளிக்குச் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எழிலரசன், ஸ்ரீமதி, திவாகரன் ஆகிய…

Read more

“அகமதாபாத் விமான விபத்திற்கு விமானிகளின் அலட்சியம் தான் காரணமா”..? செய்தி ஊடகத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு…!!!!

அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்து தரையுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 242 பயணிகள் மற்றும் விமான குழுவினருடன் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! ஜேசிபி மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து… 12 பேர் படுகாயம்…!!!!

சென்னை மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஜேசிபி இயந்திரம் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி பேருந்து…

Read more

அடக்கடவுளே..! “பைக்கில் பள்ளி மாணவர்கள் 3 பேர்”… எமனாக வந்த லாரி… கண்ணிமைக்கும் நொடியில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… பெற்றோர் கதறல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அருகே நவதி பகுதியில் மதன் என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு 14 வயதாகும் நிலையில் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆரியன்சிங் மற்றும்…

Read more

விமானம் மீது சரக்கு லாரி மோதி விபத்து… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய விமான பயணிகள்… இருக்கைகள் சேதம்…!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. அங்கு ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது சரக்கு லாரி ஒன்று திடீரென்று…

Read more

“பாரா க்ளைடிங் விபத்தில் பலியான 25 வயது வாலிபர்”… அனுமதி இல்லாத இடத்தில்… மரணத்திற்கான காரணம் வெளியாகி பரபரப்பு…!!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில், பாராகிளைடிங் செய்யும் போது நிகழ்ந்த பேரழிவான விபத்தில், குஜராத்தைச் சேர்ந்த 25 வயது சுற்றுலாப் பயணி சதீஷ் உயிரிழந்தார். அகமதாபாத்தை சேர்ந்த சதீஷ், தனது குடும்பத்துடன் சுற்றுலாவாக தர்மசாலா வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில்,…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! வானில் பறந்த போது திடீரென விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்… பரபரப்பு சம்பவம் …!!

இங்கிலாந்து நாடு லண்டனில் சவுத் எண்ட் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நெதர்லாந்து செல்வதற்காக சிறிய விமான ஒன்று நேற்று 4 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில் விமானம் புறப்பட்டு சில நொடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி…

Read more

ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட சுரங்கத்தில் திடீர் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 31 தொழிலாளர்கள்.!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் பகுதியில் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த சுரங்கம் 18 மீட்டர் அகலத்தில், ரூ 60 ஆயிரம் கோடி செலவில் பல தொழிலாளர்களை வைத்து பணி நடைபெற்று…

Read more

சாலை சீரமைப்பு பணியை கண்காணிக்க வந்த அதிகாரி…. கண்முன்னே நடந்த விபத்து சம்பவம் வீடியோ….. வெளியாகி பரபரப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள காட்கி கிராமத்தில் சாலை சீரமைப்பு பணியின் போது லாரி ஒன்று தோண்டப்பட்ட குழியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வத்வானி தாலுகா பகுதியில் உள்ள காட்கி என்ற கிராமத்தில் சாலை சீரமைப்பு பணிகள்…

Read more

ஜெட் வேகத்தில் வந்த கார்…! போலீஸ்காரருக்கு நேர்ந்த விபரீதம்… வழியில் அலறி துடித்து… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!!

பீகாரின் தலைநகரான பாட்னா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நடந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சுங்கச்சாவடியில் காவலர் வினோத்குமார் என்பவர் பணியில் இருந்தார். அப்போது 7 வது பாதையில் வாகனம் ஒன்று பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை…

Read more

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்..! “சட்டென நடந்த பயங்கரம்”… நிற்காமல் சென்ற சரக்கு வாகனம்… துடிதுடித்து பலியான உயிர்..!!

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காலை நேரத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கமிஷனர்…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு… கண்டெய்னர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… துடிதுடித்து 3 பேர் உயிரிழப்பு…!!!

மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் அருப்புக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. அதற்கு எதிரே வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் இந்த 2 வாகனங்களும் வேகமாக சென்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு…

Read more

தமிழகத்தை உலுக்கிய குழந்தைகள் மரணம்…! “வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் கைது”… புதிய ஊழியராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! “திடீரென இடிந்து விழுந்த பாலம்”… நதியில் விழுந்த கார், லாரி.. 2 பேர் பலி… பதற வைக்கும் வீடியோ…!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வதேரா மாவட்டத்தில் கம்பீரா பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு லாரி மற்றும் கார் கீழே உள்ள மாகி நதியில் விழுந்து மூழ்கியது.…

Read more

லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து….. 21 பேர் துடிதுடித்து பலி….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கானோ மாகாணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து 23 பயணிகளுடன் ஜாரியாவில் இருந்து புறப்பட்ட நிலையில் கானோ நோக்கி சென்றது. இந்நிலையில் பேருந்து…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேக் கீப்பர் சிறையில் அடைப்பு… 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

“பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு”…. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் இன்று அதிகாலை மாணவர்களுடன் சென்ற நிலையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓட்டுநர் சங்கர் என்பவர் 4 மாணவர்களுடன் காலை 8 மணி அளவில் வேனில் பள்ளியை நோக்கி…

Read more

Breaking: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து… 2 பேர் பலி… 10 பேர் படுகாயம்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 7 பேர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி…!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தசுஹா ஹாஜீபூர் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொத்தம் 7…

Read more

பிறந்தநாளின் போது இப்படியா நடக்கணும்?… சந்தோஷமாக குடும்பத்துடன் கேக்கை வெட்டி கொண்டாட இருந்த வாலிபர்… ஆனால்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Scary😨 pic.twitter.com/hi7rUEc7AO — Ghar…

Read more

சந்தோசமா சுற்றுலா போனவங்களுக்கு இப்படியா ஆகணும்…! “நொடிப் பொழுதில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து”… துடி துடித்து பலியான 4 நண்பர்கள்… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ரோகத் கட் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு 5 பேர் தங்களுடைய காரில் சுற்றி பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரோகத் கட் நெடுஞ்சாலையில் உள்ள ராணி நல்லா என்ற பகுதியை கடந்து…

Read more

மருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து .. பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு… 18 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மருந்து தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில்…

Read more

மீண்டும் மீண்டுமா….. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து… ஒருவர் பலி….. ஆலையின் உரிமையை ரத்து செய்த மாவட்ட வருவாய் அலுவலர்….!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாய்ப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலை 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயக்கப்பட்டு…

Read more

இப்பதான் புதுசா கார் வாங்கினோம்…! “ஆசையாக ஓட்டி சென்ற தம்பதி”… பிரேக்குக்கு பதில் அக்சிலேட்டரை அழுத்தியதால்… கங்கை நதியில் பாய்ந்து… அதிர்ச்சி வீடியோ..!!

பாட்னா மாவட்டத்தில் மரைன் டிரைவில் ஒரு புதிய காரில் பயணித்த தம்பதிகள், தங்கள் வாகனம் நேராக கங்கை நதியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தவறுதலாக பிரேக்கிற்குப் பதிலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் இருவரும்…

Read more

“பெட்ரோல் நிலையத்தில் எரிவாயு கசிந்து பெரும் விபத்து”…. பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி..!!

இத்தாலியின் தலைநகரான ரோம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரோமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று அதிகாலை நேரத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை பெட்ரோல் நிலையத்திலிருந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினர்…

Read more

மின் கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து…. நொடியில் உயிர் பிழைத்த 36 பயணிகள்….. திருப்பூரில் அதிர்ச்சி …!!

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் ராபர்ட் ஓட்டிய நிலையில் 36 பயணிகள் பேருந்தில் பயணித்தனர். நேற்றிரவு கிளம்பிய பேருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர்…

Read more

“இனி விபத்தில் இப்படி இறந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு வழங்க வேண்டாம்”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் சாலை விபத்தின் போது அதிவேகம், கவன குறைவு போன்ற காரணத்தினால் உயிரிழந்த நபர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தை…

Read more

பாலி தீவில் நடுக்கடலில் சென்ற படகு மூழ்கி விபத்து… 43 பேர் மாயம்..!!

இந்தோனேசியாவில் பாலி தீவு ஒன்று உள்ளது. இது பிரபலமான பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இந்நிலையில் இந்தோனேசியாவின் பாலித்தீவு அருகே படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் மொத்தம் 65 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த படகில் 53 பயணிகள் இருந்துள்ளனர். அதோடு 12…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள்… 5 மணி நேரத்திற்கு பிறகு மீட்ட போலீஸ்…!!!

பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி விபத்தில் சிக்கிய ஒரு கல்லூரி பேருந்தை மீட்டு விட்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கூத்தூர் மேம்பாலத்தில் வந்த போது வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்பக்கம்…

Read more

“2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து”… 40 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு.. 30 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் மோசி நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் தங்கொ நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த சொகுசு பேருந்தில் இருந்தனர்.…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து.. 21 பேர் படுகாயம்.. கோவையில் பரபரப்பு.!!!

திருச்சியிலிருந்து கோவையை நோக்கி தனியார் மின்சார ஆம்னி பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் இந்த பேருந்து கோவை கருமத்தம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்புச்…

Read more

“ஆசையாக பீச்சுக்கு சென்ற காதல் ஜோடி”… காதலன் மடியிலேயே துடிதுடித்து போன காதலி உயிர்… கோர விபத்தில் ஹெல்மெட் போடாததால் பறிபோன உயிர்…!!!

சென்னை தாம்பரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் காமேஷ் என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தன் வீட்டின் அருகே வசித்து வரும் நிஷா என்ற 21 வயது…

Read more

ஐயோ கடவுளே… இப்படியா நடக்கணும்?… பிறந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்ற போது ஏற்பட்ட கோர விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்டில் ஹால்ட்வானி என்ற பகுதியில் ஒரு பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தக் காரில் மொத்தம் 7 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கால்வாய்க்குள் விழுந்த…

Read more

Other Story