மகா கும்பமேளா…! நாட்டு மக்களிடம் திடீரென மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி.. ஏன் தெரியுமா…?
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் அந்த விழா நிறைவடைந்தது. அந்த விழாவில் சுமார் 68 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவில் சாதாரண மக்கள் முதல் ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள்…
Read more