வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை… வாசலில் நின்று குரைத்தபடி விரட்டிய வளர்ப்பு நாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பகுதியில் ஸ்ரீ குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே சிறுத்தை ஒன்று ஆக்ரோஷமாக நடந்து வந்துள்ளது. இதனை பார்த்த அவர்…
Read more