இப்பவே என் ஆள பாக்கணும்..! காதலனை பார்க்கத் துடித்த பெண்… 30 நிமிடங்களாக தாயும் தம்பியும் சேர்ந்து… வீட்டுக்குள்ளேயே நடந்த பயங்கரம்… 3 மாதத்திற்கு பின் வெளியான பகீர் உண்மை…!!

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் காதலனை சந்திக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்த ஜோதி அகர்வால் (25) என்ற இளம்பெண்ணை அவரது தாயும், தம்பியும் அடித்துக் கொலை செய்து, தற்கொலை என நாடகமாடிய ஆணவக் கொலை விவகாரம் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது…

Read more

அடேய்..! இதை பார்த்தா மக்காச்சோளம் சாப்பிடுற ஆசையே போயிரும்… நடு ரோட்டில் அதுவும் சாக்கடையில் சோளத்தை கழுவிய நபர்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலம், தானே பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜாம்பளிநாக்கா காய்கறி சந்தையில், வியாபாரி ஒருவர் சாலையோர சாக்கடை நீரில் மக்காச்சோளத்தை கழுவும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜாம்பளிநாக்கா சந்தையானது ஒட்டுமொத்த தானே பகுதிக்கும்…

Read more

2 பேரும் டாக்டரா இருந்தாலும் வேற வேற ஜாதி தான்..! “காதலை ஏத்துக்க முடியாது”… கறார் காட்டிய பெற்றோர்.. 3 பக்க கடிதம் எழுதிவிட்டு உயிரையே விட்ட இளம் டாக்டர்…!!!!

டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள அருணா அசஃப் அலி அரசு மருத்துவமனையின் அறை ஒன்றில், 35 வயதான இளம் மருத்துவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு வந்த அவசரத்…

Read more

மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்டும் சாகல..! “குளுக்கோஸ் ட்ரிப்பில் டாய்லெட் கிளீனரை செலுத்தி கணவனை கொன்ற மனைவி”… கள்ளக்காதல் முகத்தால் நடந்த பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த கேதன் அகர்வால் கொலைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தெலங்கானா மாநிலத்தில் அதே போன்ற ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில், சந்தியா என்ற பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து…

Read more

“11 மாத குழந்தையின் பிறப்புறுப்பில் கூட காயம்”… உடம்பெல்லாம் அப்படி ஒரு கோரம்.. புருஷன் பொண்டாட்டி சண்டையில் தந்தை செய்த பயங்கரம்… நாடகமாடிய தாய்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11 மாதப் பெண் குழந்தை ஒன்று கட்டிலில் இருந்து விழுந்து தற்செயலாக உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் கொடூரக் கொலை என்பது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது 11 மாதக்…

Read more

“கட்டடமே இல்ல.. ஆனா 87 பேருக்கு போஸ்டிங்!”.. 6 ஆண்டுகளாகப் பேப்பரில் மட்டுமே இயங்கிய 100 பெட் ஹாஸ்பிட்டல்.. வெளியான பகீர் விபரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், நிஜத்தில் கட்டிடமே இல்லாத ஒரு அரசு பொது மருத்துவமனை, கடந்த ஆறு ஆண்டுகளாகத் தடையின்றி இயங்கி வருவதாக அரசு ஆவணங்கள் காட்டும் வினோத ஊழல் அம்பலமாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் இந்தூர் நகரில்…

Read more

“வெப் சீரிஸ் பார்த்தா இப்படியெல்லாம் தோணுமா?”… பள்ளி சிறுவன் சொன்ன த்ரில்லர் கதை.. சிசிடிவி-யை பார்த்து ஷாக்கான போலீசார்..!!!!

வெப் சீரிஸ் மோகத்தால் பள்ளி மாணவன் ஒருவன் செய்த காரியமும், அதன் தொடர்ச்சியாக அவன் ஆடிய கடத்தல் நாடகமும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வசிக்கும் பள்ளி மாணவன் ஒருவன், ஒரு குறிப்பிட்ட வெப் சீரிஸில்…

Read more

2 பேரை திருமணம் செய்தும் அடங்காத பெண் போலீஸ்..! “கான்ஸ்டபிள் மீது மோகம்”.. வாடகை வீட்டுக்கு போன மனைவி.. ரூமுக்குள் அந்தக் கோலத்தில் கண்டு புரட்டி எடுத்த சம்பவம்.. வீடியோ வைரல்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், பெண் காவலர் ஒருவரின் வாடகை வீட்டிற்கு போன தன்னுடைய போலீஸ்காரர் கணவனை, அவரது மனைவி உறவினர்களுடன் சென்று நள்ளிரவில் கச்சிதமாகப் பிடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறையில்…

Read more

பிறந்து 5 நாட்கள்தான் ஆகுது..! பச்சிளம் குழந்தையை பார்த்து டென்ஷன் ஆன டாக்டர்… தாய்க்கு கூட இந்த நிலைமையா..? நெஞ்சை பதற வைக்கும் காணொளி…!!

பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பில் அறிவியல் பூர்வமான மருத்துவ ஆலோசனைகளை விடுத்து, மூடநம்பிக்கைகளையும் தேவையற்ற சடங்குகளையும் பின்பற்றுவது தாய்க்கும் குழந்தைக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என்று பிரபல மருத்துவர் ஹனீஷ் பஜாஜ் எச்சரித்துள்ளார். சமீபத்தில் அவரிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 நாட்களேயான ஒரு…

Read more

டேய்..! என்னை பார்த்து நீ எப்படிடா கண்ணடிக்கலாம்.. நடு ரோட்டில் நடந்த சேசிங்.. கார் ஓட்டுனரை பொளந்து கட்டிய பெண்… கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியும் விடல… வைரலாகும் வீடியோ…!!!

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ள தற்போதைய சூழலில், தனக்கு நேர்ந்த அநாகரிகச் செயலுக்கு நடுரோட்டிலேயே கார் ஓட்டுநரை விரட்டிப் பிடித்து பெண் ஒருவர் தட்டிக் கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேச…

Read more

“ஹனிமூன் மர்டர் ப்ளான்”… ஒருவேள மாட்டிக்கிட்டா பெண்களை அடிப்பாங்களா..? ஃபர்ஸ்ட் டே கூகுளில் தேடி பக்காவா பிளான் போட்ட ஷியா.. கேதன் கொலையில் அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கோயல், கொலையை அரங்கேற்றுவதற்கு முன்பாக கூகுளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களைத் தேடி முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த ஜூன் 18-ஆம் தேதி புனேயில் உள்ள…

Read more

“ஐயோ.. என்ன இப்படி விழுது?”…கார்களுக்கு நடுவே விழுந்த பாராகிளைடர்.. அந்தரத்தில் இருந்து நடுரோட்டில் விழுந்த சுற்றுலாப் பயணி..நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

இமாசலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மணாலியில், பாராகிளைடிங் விளையாட்டின் போது எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தின் அதிரவைக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. மணாலியில் உள்ள ஒரு பிஸியான நெடுஞ்சாலையின் நடுவே, பாராகிளைடர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திடீரென தரையிறங்கியுள்ளது.…

Read more

“1மணி நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. 80 லட்சம் கிடைக்கும்!”.. சித்தியின் ஆபாச பிளானை கேட்டு அலறிய பெண்.. உறைந்துபோன பெற்றோர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டம் துல்லஹ்பூர் பகுதியில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பணத்திற்காகச் சொந்த மகளின் கற்பை வியாபாரமாக்க முயன்றுள்ளார் ஒரு சித்தி. துல்லஹ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, அவரது சொந்த சித்தியான…

Read more

“ஷூ, பேண்ட் போடுறதுக்கு முன்னாடி கவனிங்க!”… அந்த 1 மணிநேரத்தை தவறவிட்ட பெற்றோர்… தேள் கடித்த சிறுவனுக்கு நேர்ந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!!

மழைக்காலங்களில் விஷப்பூச்சிகள் மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்கள் கதகதப்பான சூழலைத் தேடி மனிதர்கள் வாழும் வீடுகளுக்குள் நுழைவது வழக்கம். அவ்வாறு ஆடைக்குள் மறைந்திருந்த பூச்சியால் 12 வயது சிறுவன் ஒருவன் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அதிர்ச்சிச் சம்பவம் மகாராஷ்டிர…

Read more

“45 டிகிரி வெயில் அடிச்சா குளுருதுப்பா.. ஏலியன் உடம்பா இது?”… டாக்டர்களே வியந்த விசித்திர கேஸ்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் பகுதியில் இயற்கையின் விதிகளையே தலைகீழாக மாற்றும் வகையில் ஒரு விசித்திரமான மனிதர் கண்டறியப்பட்டுள்ளார். இவரது உடலமைப்பு மற்றும் செயல்பாடுகள் தற்போதைய மருத்துவ உலகையே பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது மனிதர்கள்…

Read more

“அடிச்சா கொன்னுடும்!”… மேய்ப்பர் காலை கவ்விப் பிடித்த சிங்கம்… 20 நாளில் 4வது முறை.. வனத்துறை மீது மக்கள் கடும் கொந்தளிப்பு.. நடுங்க வைக்கும் லைவ் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள  கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் பார்ப்போரைக் உறையவைக்கும் ஒரு பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது. கால்நடை மேய்ப்பவரான காலுபாய் போகாபாய் காம்ரா என்பவர் தனது வீட்டின் அருகே இருந்தபோது, திடீரென மூன்று காட்டுச் சிங்கங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளன.…

Read more

“மாத்திரையை மட்டும் குடுத்துட்டு போங்க மேடம்!”… உயிருக்கே ஆபத்தான நிலையிலும் மனைவியைகேவலமாக நடத்தும் கணவன்… டாக்டரின் உருக்கமான போஸ்ட்..!!!

டெல்லி எய்ம்ஸ்  மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஜில் கர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு உண்மைச் சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு தம்பதியினரின் இடையே நடந்த உரையாடலை அவர் வேதனையுடன் விவரித்துள்ளார்.…

Read more

“அவள என்னால மறக்கவே முடியல!”.. டிராஃபிக்கில் கலங்க வைத்த ஆட்டோ ஓட்டுநர்.. ஆட்டோவுக்குள் இருக்கும் ‘அந்த’ ரகசியத்தை பார்த்து உருகிய நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ..!!!

உண்மையான காதல் என்பது மரணத்திற்குப் பிறகும் வாழும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு முதிய ஆட்டோ ஓட்டுநர். தனது மறைந்த மனைவியின் நினைவாக, அவர் தனது ஆட்டோ முழுவதும் மனைவியின் புகைப்படங்களை ஒட்டி வைத்துள்ளார். மனைவி இறந்து 8…

Read more

“ஏறி வந்த வண்டியிலேயே கைவரிசை!”… லாரி டிரைவரிடம் ₹20,000 திருடிய எஸ்.ஐ… எஸ்கேப் ஆக முயன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு காத்திருந்த ட்விஸ்ட்..!!!!

ஹமீர்பூர் மாவட்டத்தின் யமுனைப் பாலப் பகுதியில் இந்தச் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காட்டம்பூரில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் கிரிஷ் மிஸ்ரா, லாரி ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது லாரியின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 20,000 ரூபாயை அவர் திருடியதாகக்…

Read more

Breaking: புகழ் பெற்ற அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ‌.6-8 லட்சம் திருட்டு… ரூ.15,000 சம்பளத்தில் ஆடம்பர வீடு, சொகுசு கார்கள்… SIT விசாரணையில் பரபரப்பு தகவல்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் முதலே பெரும் நிதி முறைகேடுகளும் நன்கொடை திருட்டும் நடைபெற்று வந்ததாக சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோயிலுக்கு…

Read more

2.5 மணி நேர நரக வேதனை..! “வெறும் 31 கி.மீ-க்கு இவ்வளவு நேரமா.. பெங்களூரு டிராபிக் ஜாமில் சிக்கிய இன்போசிஸ் நிறுவனர்… கடுப்பில் போட்ட எக்ஸ் பதிவு… குமுறும் நெட்டிசன்ஸ்..!!

பெங்களூரு நகரின் மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தனது எக்ஸ்  சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரு நகருக்குள் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க…

Read more

தோழி வீட்டுக்கு போன 12 வயது சிறுமி..! “குளத்தில் சிதைந்த நிலையில் சாக்கு மூட்டையில் பிணமாக்கிய கொடூரம்”… நடுரோட்டில் ஒருவர் அடித்துக் கொலை.. பரபரப்பு வீடியோ..!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள பாருய்பூர் பகுதியில், மாலையில் தோழியைப் பார்க்கச் சென்ற 12 வயது சிறுமி ஒருவர்  மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை அங்குள்ள ஒரு குளத்தில்,…

Read more

“எனக்கு இப்போ டீ குடிக்கணும்!”… நள்ளிரவில் பைக் ஓட்டுநரையே மிரளவைத்த 7வயது சிறுவனின் அடம்… ராபிடோ பைக் புக் செய்த விசித்திரக் கூத்து..!!!

நள்ளிரவு 1 மணி அளவில் 7 வயது சிறுவன் ஒருவன் டீ குடிப்பதற்காகத் தனது பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக ராபிடோ (Rapido) பைக் ரைடு புக் செய்த விசித்திரமான மற்றும் சுவாரசியமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேங்க் ஏடிஎம் (Union Bank…

Read more

“இனி இலவசம் பாஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!”.. ஆதார் கார்டில் மெயில் ஐடியை மாத்த சூப்பர் சான்ஸ்.. 6 மாதங்களுக்கு ஆஃபர் கொடுத்த அரசு…!!!

இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் ஒரு சூப்பரான புதிய வசதியை அரசு தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் அட்டையில் தங்களது மின்னஞ்சல் முகவரியை (Email Address) முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளும் (Update) இந்த…

Read more

“புருஷன் வெளிநாட்டுக்குக் கிளம்பின எட்டாவது நாளே இப்படியா?!”… புதுப்பெண்ணின் சடலத்தைப் பார்த்து மிரண்டு போன உறவினர்கள்.. பகீர் பின்னணி..!!!

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச்  மாவட்டத்தில் உள்ள  நகரில் வசித்து வந்த 24 வயது இளம் திருமணமான பெண் ஒருவர், தனது வீட்டின் பூட்டிய அறைக்குள் துப்பட்டாவால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அந்தப்…

Read more

“சீட்டுக்காக இப்படியா கைகலப்பு?!”.. லோக்கல் ரயிலில் இருந்து இளைஞரைத் தூக்கி வீசிய கொடூர நபர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மும்பை நகரின் வாழ்வாதாரமாகக் கருதப்படும் லோக்கல் ரயிலில், பயணி ஒருவரை ஓடும் ரயிலில் இருந்து சக பயணி ஒருவர் மிகக் கொடூரமாக வெளியே தூக்கி வீசிய விசித்திரமான மற்றும் பயங்கரமான சம்பவம் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும்…

Read more

நள்ளிரவு 1 மணி..! 7 வயசு சிறுவனுக்கு வந்த டீ ஆசை… ராபிடோ புக் செய்து நாய் குறைக்குது சொன்னதால் அதிர்ந்த டிரைவர்.. அடுத்து நடந்த சம்பவம்..!!

நள்ளிரவில் ரேபிடோ பைக் புக் செய்த வாடிக்கையாளரை பிக்-அப் செய்யச் சென்ற டிரைவருக்கு, அங்கு காத்திருந்த 7 வயது சிறுவனின் விசித்திரமான டீ குடிக்கும் ஆசையைக் கேட்டு பெரும் அதிர்ச்சியே மிஞ்சியது. யூனியன் பேங்க் ஏடிஎம் அருகே பிக்-அப் இடத்திற்கு வந்த…

Read more

கல்யாணமாகி இரண்டரை மாசம் தான் ஆகுது..! “புது பெண்ணின் மர்ம மாடி மரணம்”… இது தற்கொலையா இல்ல வரதட்சணை கொலையா..? கதறும் தம்பி.. அதிர்ச்சி பின்னணி.!

டெல்லியின் லோதி காலனி பகுதியில் உள்ள ஒரு  குடியிருப்பு வளாகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து, 28 வயதே ஆன ஆக்ரிதி என்ற புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆக்ரிதி ஒரு தனியார் நிறுவனத்தில்…

Read more

எருமை மாடு வாங்க போன அண்ணன் தங்கச்சி..! “ரூமுக்குள் வைத்து பூட்டிய நபர்கள்”.. சகோதரன் கண்முன்னே துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்.. நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் குமுறல்..!!

அண்ணன் – தங்கை என்ற பரிசுத்தமான உறவை கொச்சைப்படுத்தும் விதமாக, உத்தர்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் நெஞ்சை பதறவைக்கும் மிக மோசமான குற்றச்சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 30 வயதான இளம்பெண் ஒருவரை, அவரது 32 வயது அண்ணனை துப்பாக்கி முனையில் மிரட்டி…

Read more

வாங்கி வந்த சம்பளம்.. வளைத்துப் போட்ட கள்ளக்காதலன்.. கணவனை நைசாக வரவழைத்து வாயை மூடி வாய்க்காலில் வீசிய மனைவி.. டெலிட் செய்த ‘வாட்ஸ்அப் சாட்’டால் சிக்கிய பகீர் கொலை..!!

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள ஜட்தல் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான மோனு என்ற வாலிபர், கடந்த ஜூன் 8-ஆம் தேதி தனது சம்பளப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பெற்றோர் வீட்டில் இருந்த தன் மனைவி தன்னுவை அழைப்பதற்காகக் கிளம்பியுள்ளார். அப்போது…

Read more

“கணவன் பிணமா.. கள்ளக்காதலனுடன் 39 முறை போன் கால்!”.. கொடூரமாக கொன்றுவிட்டு கதறி அழுத மனைவி.. நெஞ்சை உலுக்கும் கொலை நாடகம்…!!

ஹரியானா மாநிலம் ரேவாரியில் (Rewari) உள்ள ஜட்தல் (Jadthal) கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் 21 வயது இளம் கணவனை அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு விபத்து போல நாடகமாடிய  அநாகரிகச் சம்பவம் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும்…

Read more

மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டிய ஷாஜகான்..! “தாலி கட்டிய மனைவியின் மூட்டு வலிக்காக வீட்டிலேயே எஸ்கலேட்டர் தயாரித்த கணவன்”… வேற லெவல் காதல் பாசம்.. வைரலாகும் வீடியோ.!!

காதலின் சின்னமாகத் தன் மனைவி மும்தாஜுக்காகத் தாஜ்மகாலைக் கட்டினான் மன்னன் ஷாஜகான். அவனிடம் உலகத்தில் எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கும் வசதியும் வாய்ப்பும் இருந்தது. ஆனால், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாயி, தன் மனைவி படும் கஷ்டத்தை உணர்ந்து,…

Read more

16 வருஷமா குழந்தை இல்ல..! புருஷன் டார்ச்சர் தாங்க முடியல.. டெய்லி குடிச்சிட்டு வரான்… பக்கத்து வீட்டு பெண் கொடுத்த பலே ஐடியா.. தூங்கும் கணவனை உயிரோடு எரித்த மனைவி…!!!

சமீப காலமாக மனைவிகள் தங்களது கணவன்மார்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆக்ராவில் ஒரு மனைவி தனது கணவனைக் கொன்று, குளியலறையில் புதைத்துவிட்டு, அதன் மேலேயே டைல்ஸ் ஒட்டி 45 நாட்களாக அதே குளியலறையில் குளித்து வந்த சம்பவம்…

Read more

பாம்பை காட்டி மிரட்டியாச்சு, பாஸ்போர்ட்டையும் ஆட்டைய போட்டாச்சு.. கடைசியில் ஒரே ஒரு ஸ்னாப்சாட் மெசேஜ்… கல்யாணம் முடிவானதுமே கேதனை கொல்ல பிளான் போட்ட ஷியா..? பகீர் ஆதாரம்.!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த பிரபல இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், தற்போது புதிய திருப்பமாக அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ (Snapchat) குறுஞ்செய்தி உரையாடல் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன்…

Read more

ஒரு சில நொடிதான்..! “சட்டுனு புறப்பட்ட ரயில்”… அவசரத்தில் சின்ன குழந்தையை மறந்த அம்மா… தேவதூதனாக வந்த அரிய மனிதர்.. கடைசியில் நடந்த அற்புதம்… வீடியோ வைரல்..!!

சமூக வலைத்தளங்களில் தற்போது சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அந்த வீடியோவில், மனிதாபிமானம், தைரியம் மற்றும் சுயநலமற்ற உதவிக்கு மிகச்சிறந்த உதாரணமாக ஒரு அரிய காட்சி பதிவாகியுள்ளது. இரயில்…

Read more

காதலியோடு காரில் போன போலீஸ்காரர்..! “லேசா உரசுனது ஒரு குத்தமா”..? பைக்கில் வந்து நடு ரோட்டில் வச்சு வெளுத்த ரவுடி கேங்… காதலி கண் முன்னே நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், காதலியுடன் காரில் சென்று கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரை 14 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் வைத்து பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் போக்குவரத்து போலீசாகப்…

Read more

பெத்த அப்பாவையே புருஷன் ஆக்கிய 2 மகள்கள்..! “விதவை பென்சனுக்காக உயிரோடு இருந்த அப்பாவுக்கு 3 டெத் சர்டிபிகேட்”… தாயுடன் போட்ட பலே ஸ்கெட்ச்..!!

உயிரோடு இருக்கும் சொந்தத் தந்தையையே தங்களது இறந்த கணவன் என்று பொய் சொல்லி, அரசு வழங்கும் கைம்பெண் (விதவை) உதவித்தொகையை ஒரு குடும்பமே ஆட்டைய போட்ட அதிரடி மோசடி உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பரேலி அருகே உள்ள…

Read more

வெறும் 1000 ரூபாய் எக்ஸ்ட்ரா.. ரூட்டை மாற்றிய கணவன்.. ரூ‌.50,000 கொடுத்த மனைவிக்கு ஆப்பு வைத்த 2-வது பொண்டாட்டி… தந்திரகார மந்திரவாதியின் சதி..!

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் பகுதியில், கணவனைத் தன்வசப்படுத்த இரண்டு மனைவிகள் மந்திரவாதியை நாடிய விவகாரம் கொடூர கொலையில் முடிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த தபேஸ்வர் சாஹ்னி என்பவர், முதல் மனைவி சாரதா தேவி இருக்கும்போதே நேபாளம் சென்று…

Read more

116 வயது..! 3550 படிக்கட்டுகளில் அசால்ட்டாக ஏறிய பாட்டி… இளசுகளே தோத்திடுவாங்க போல… திருப்பதி ஏழுமலையான் மீது அலாதி பக்தி.. வியக்க வைத்த வீடியோ…!!!!

மனதில் உண்மையான பக்தியும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால், வயது என்ற தடைக்கல் மிகச்சிறியதாக மாறிவிடும் என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயதான ஒரு முதிய பாட்டி, தனது…

Read more

ரெட் அலர்ட்..! கொட்டும் மழையிலும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய மாநகராட்சி ஊழியர்கள்… இது என்னப்பா கொடுமை.. புனேவில் அரங்கேறிய வினோதம்… வீடியோ வைரல்..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தற்போது பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்து வரும் நிலையிலும், புனே மாநகராட்சி ஊழியர்கள் சாலையோர மரங்கள் மற்றும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.…

Read more

என் நிலத்துல 1000 தங்க காசு கிடைச்சிருக்கு.. ரூ.5 லட்சம் கொடுத்தா இப்பவே தரேன்.. மூட்டையில் கட்டி கொடுத்த நண்பன்.. ஆசையாக வாங்கிய கார் டிரைவர்.. அடுத்து நடந்த டுவிஸ்ட்..!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தின் சக்லம்பா  பகுதியில், விவசாய நிலத்தில் தங்கப் புதையல் பானை கிடைத்திருப்பதாகக் கூறி, தனியார் வாகன ஓட்டுநர் ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது  ராஜ்குமார் பாபுராவ் காம்ப்ளே…

Read more

ஊழல் செய்றது தப்பு இல்ல..! ஆனா கமிஷனை மட்டும் கம்மியா வாங்குங்க.. செய்தியாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக சொன்ன ஆளும் கூட்டணி கட்சி தலைவர்… பரபரப்பு வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் நகராட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் போது, ஆளும் ‘மகாஜியுதி’  கூட்டணியைச் சேர்ந்த நகராட்சி உபநகரத்தலைவர் சதாசிவ் பாட்டீல், ஊழலுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி சபை நடந்துகொண்டிருந்த போது, கேள்வி…

Read more

மேலாடை இல்லாமல் முடியை வெட்டி முகத்தில் கறியை பூசி நடு ரோட்டில் அமர வைக்கப்பட்ட பெண்..! செருப்பு மாலை போட்டு அரை நிர்வாண கோலத்தில் ஊர்வலம்.. பகீர் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ‘அரனியா வேகா’ கிராமத்தில், பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் அராஜகம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட…

Read more

ஜெயிலில் கூட ஃபேஷனா..? ரூ.30,000 மதிப்புள்ள டிரஸ் போட்ட ஷியா… வருங்கால மாப்பிள்ளை கொன்னுட்டு ரூ. 1 கோடி பணத்தில் சொகுசு வாழ்க்கையா..? வெடித்தது புது சர்ச்சை..!

புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சியா கோயல், போலீஸ் காவலில் இருந்தபோது அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காவலில் இருந்தபோது சியா கோயல் அணிந்திருந்த ஸ்வெட்ஷர்ட் (Sweatshirt)…

Read more

45 நாட்கள்..! “கொழுந்தன் வீட்டுக்கு போன மாமியார், மகள்கள்”.. 19 வருஷ திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்ட மனைவி… 2017 கேஸால் தெரிந்த உண்மை.. பகீர் வாக்குமூலம்..!

மகாராஷ்டிராவை உலுக்கிய சியாகோயல் விவகாரத்தை விடவும் பயங்கரமான ஒரு கொலைச் சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அரங்கேறி ஒட்டுமொத்த மாநிலத்தையும்  ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஆக்ராவின் ரேணுகா தாம் காலனியைச் சேர்ந்த சுரேந்திர சர்மா மற்றும் ரூபி சர்மா தம்பதிக்கு 16 ஆண்டுகளுக்கு…

Read more

உன்னை போல 1000 பேரை வச்சுக்குவேன்..! “மரணத்திற்கு முன் கர்ப்பிணி மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை”… கணவனின் ஆயுள் தண்டனையை ரத்து செய்த கோர்ட்… என்ன சொல்றீங்க..?

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில், கணவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையாகக் குறைத்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் சிட்டிங் டிவிஷன் பெஞ்ச்  தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு,…

Read more

ரூ.15 லட்சம் வேணும்..! ” ஒன்றரை மாசம் தான் ஆகுது”.. உரிமையாளரின் 6 வயது மகனை தூக்கிய வாடகைதாரர்.. தலையில் சுவர் மோதியதால் நடந்த பயங்கரம்… உறைய வைக்கும் பின்னணி.!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்த நபரே வீட்டு உரிமையாளரின் 6 வயது மகனைக் கடத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த வினய் சிங் என்பவரின் 6 வயது…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்..! “மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த வாலிபர்கள்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த செயின் பறிப்பு… திக் திக் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் மிகக் கொடூரமான முறையில் செயின் பறிப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் கொள்ளைச் சம்பவத்தின் முழு வீடியோவும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரைக் கதிகலங்கச் செய்துள்ளது. வைரலாகி வரும்…

Read more

வாடா வா.! இன்னைக்கு நீயா நானான்னு பார்த்துடலாம்.. கரப்பான் பூச்சிக்கு பயப்படுற பொண்ணுன்னு நெனச்சியா…? குரங்கையை தலை தெறிக்க ஓடவிட்ட இளம் பெண்… ட்ரெண்டிங் வீடியோ..!

சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களை சிரிக்க வைப்பதுடன் ஆச்சரியப்படவும் வைக்கும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில் நீண்ட…

Read more

பணக்காரங்க மட்டும்தான் டார்கெட்..! “ஹோட்டலுக்கு வந்தா உல்லாசமா இருக்கலாம்”… ஆசை வலையில் வீழ்த்திய 35 வயது பெண்… தொழிலதிபர் மரணத்தால் சிக்கிய ஹனி டிராப் மோசடி..!!

கோவா கேசினோக்களுக்கு வரும் பெரும் பணக்காரர்களைத் தனது மோக வலையில் வீழ்த்தி, கொள்ளையடித்து வந்த மர்மப் பெண் ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உடுப்பியைச் சேர்ந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ் தொழிலதிபர் சந்தீப் சலாயம் (42) என்பவர், கோவாவில் உள்ள ஒரு…

Read more

Other Story