சினிமா பாணியில் காதலிக்கு தாலி கட்ட வந்த காதலன்..! “மண மேடையில் மணமகளுக்கு குங்குமம் வைத்து டுவ்ஸ்ட்”… அவசரப்பட்டுட்டியே குமாரு.. கடைசியில் நேர்ந்த பயங்கரம்.!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல விசித்திரமான திருமண வீடியோக்கள் வைரலாவது வழக்கம், ஆனால் சமீபத்தில் எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ ஒட்டுமொத்த இணைய உலகையே அதிர வைத்துள்ளது. பொதுவாக திரைப்படங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு கிளைமாக்ஸ் காட்சி, நிஜத்…

Read more

துரோகியே வெளியே போ..! 3 நாளாக வரல… பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் மூட்டையில் கட்டி வீசப்பட்ட 11 வயது சிறுமி… TMC அதிருப்தி எம்பிஐ வெளுத்து வாங்கிய மக்கள்..!!

மேற்கு வங்க மாநிலம்  பாருய்பூர் பகுதியில், 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. குளத்தில் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அந்த சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில்,…

Read more

கேமரா ஆங்கிள்ன்னு புது உருட்டு உருட்டும் கவுன்சிலர்..! அரசு மருத்துவமனையில் ரவுடித்தனம்… பெண் டாக்டர், செவிலியர்களை அடித்து விட்டு திமிர் பேச்சு… அதிர்ச்சி வீடியோ..!

மும்பை அருகே சாஸ்திரி நகர் நகராட்சி மருத்துவமனையில் பெண் டாக்டர், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் NICU படுக்கைகள் காலியாக இல்லாததால்,…

Read more

டேய்.! அது பேசஞ்சர் ட்ரெயின் இல்லடா.. சரக்கு ரயில்.. சமோசாவுக்காக ஓடும் ரயிலேயே நிறுத்தினாரா லோகோ பைலட்..? உண்மை தெரியாம இப்படி பேசிட்டீங்களே…!!!

இந்தூரில் ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருக்க, அதிலிருந்து இறங்கிய ரயில்வே ஊழியர் ஒருவர் சாலையோரக் கடையில் சமோசா வாங்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. லோகோ பைலட் சமோசா சாப்பிடுவதற்காகத்தான் ரயிலையே நடுவழியில் நிறுத்தினார் என்றும், அது ஒரு பயணிகள்…

Read more

ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் பெண்கள்..! “அந்த விஷயத்தில் இந்தியாவிலேயே இவங்க தான் முதலிடம்”… ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்..!!

இந்தியாவில் பொதுவாகக் குட்கா, காய்னி போன்ற புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என்றாலே ஆண்களின் பிம்பம்தான் பலரது நினைவிற்கும் வரும். ஆனால், இந்தியாவின் தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் அண்மைய புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளன. குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை மெல்லுவதில்…

Read more

சிறுநீர் கழித்த ஆட்டோ டிரைவர்..! ஒரு பாட்டில் தண்ணீரை ஊற்றி சுத்தம் செஞ்சுட்டுறாம்… கொந்தளித்த நபர்… வயசுக்கு ஏத்த புத்தி இல்லையா என நடுரோட்டில் வெளுத்தெடுத்த வீடியோ…!!!

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில், குடியிருப்புப் பகுதி ஒன்றின் தூய்மையான நடைபாதையில் அநாகரிகமான முறையில் சிறுநீர் கழித்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரை, அங்கிருந்த உள்ளூர்வாசி ஒருவர் தைரியமாகத் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை…

Read more

100 கி.மீ வேகத்தில் பறந்த பஸ்..! “ஸ்டியரிங் மீது ஹாயாக கை வைத்து போன் பார்த்த டிரைவர்”.. செல்போனில் மூழ்கிய நடத்துனர்… நெஞ்சை பதற வைக்கும் காணொளி..!!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ள ஒரு அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. ‘X’ தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில்,…

Read more

தினசரி 1500 இட்லிகள் விற்பனை… 70 வயதிலும் விறகு அடுப்பில் 6 மணி நேரம் சமைக்கும் முதியவர்… 1970 முதல் 2026 வரை மணம் மாறாத சுவை..!!

கர்நாடக மாநிலம் கனகபுரா நகரில் 70 வயதான ராமச்சந்திரா என்ற முதியவர், கடந்த 56 ஆண்டுகாலமாகத் தனது சிறிய இட்லி கடை மூலம் ஒட்டுமொத்த உணவுப் பிரியர்களையும் தன் பக்கம் ஈர்த்து ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். பெங்களூருவில் இருந்து வெறும்…

Read more

10 நிமிஷம் வெயிட் பண்ணுங்க… எனக்கு இப்பவே சமோசா சாப்பிடணும்.. ஓடும் ரயிலை பாதையில் நிறுத்திவிட்டு கடைக்கு போன லோகோ பைலட்… அடக்கொடுமையே… அதிர்ச்சி வீடியோ..!

மழைக்காலத்தில் சுடச்சுட சமோசா சாப்பிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? சாதாரண மக்கள் கடைகளில் நின்று சமோசா சாப்பிடுவது இயல்புதான், ஆனால் ஒரு ரயில் டிரைவர் தனக்கு சமோசா வேண்டும் என்பதற்காக, நூற்றுக்கணக்கான பயணிகள் அமர்ந்திருந்த ஓடும் ரயிலையே நடுவழியில்…

Read more

வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளம்..! “ரயிலின் கதவை இழுத்து மூடிய நிர்வாகம்”… கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதும் இரக்கம் காட்டாத ஊழியர்கள்… அதிர்ச்சி வீடியோ…!!

நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளதுடன், ஆங்காங்கே ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் நடுவழியில் தவித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் இருந்து ஜூலை 5-ஆம் தேதி…

Read more

காலை 9 டூ 6..! “ஆனாலும் நள்ளிரவு 2 மணி வரை வேலை பார்க்கணுமாம்”… இரவில் போன் போட்டு ஊழியரின் தாயாரை மோசமாக திட்டிய கார்ப்பரேட் நிறுவனம்… ரத்தத்தை கொதிக்க வைக்கும் பதிவு..!!

கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் சுரண்டப்படுவது குறித்தும், நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ரெடிட் தளத்தில் இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள தனது நிறுவனத்தின் கொடூரமான கதை, படிக்கும் எவரையும் ரத்தம்…

Read more

சேலை கட்டிய பெண்கள்..! ஓடும் ரயிலில் ஆழ்ந்த தூக்கம்… காலை வைத்து அந்த இடத்தில் தொட்ட வாலிபர்… பதறி அடித்து போய் வெளுத்து வாங்கிய சம்பவம்… வீடியோ வைரல்..!!

நாட்டின் பொதுப் போக்குவரத்தான மெட்ரோ மற்றும் ரயில்களில் நடக்கும் பல்வேறு விசித்திரமான, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஓடும் ரயிலின் முன்பதிவுப் பெட்டியில்  உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம், வாலிபர் ஒருவர்…

Read more

அதே ஸ்டைல், அதே டாட்டூ..! “ஆர்சிபி ஜெர்சியோடு விராட் கோலி போலவே மாறிய நபர்”.. பிரம்மாண்ட மாலில் ஆபத்தான பிராங்க்… வீடியோ வைரலானதால் கொதிக்கும் நெட்டிசன்ஸ்..!!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியை அச்சு அசலாக உரித்து வைத்திருக்கும் கார்த்திக் சர்மா என்ற சமூக வலைதள கிரியேட்டர், மாலில் உள்ள பொதுமக்களை ஏமாற்றி ‘பிராங்க்’ வீடியோ எடுத்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி போலவே…

Read more

சிரிப்பை அடக்க முடியல..! “2 சிங்கங்கள் வந்தும் அசராத காளை”… அசால்டாக மாடு செஞ்ச அந்த காரியம்.. தலை தெறிக்க ஓடிய காட்டு ராஜாக்கள்… இது ரீல் இல்ல ரியல்… கலக்கல் வீடியோ..!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் சிங்கங்கள் காட்டின் ராஜாவாக வலம் வருவதையும், கண் இமைக்கும் நேரத்தில் இரையை வேட்டையாடுவதையும் நாம் அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால், குஜராத்தின் கிர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நள்ளிரவில் நடந்த வினோதமான சம்பவம், பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க…

Read more

“வெறும் 2 நிமிடத்தில் சூழ்நிலையே மாறி போச்சு!”.. நீர்வீழ்ச்சியில் சிக்கிய குழந்தைகள், பெண்கள்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வந்த்ரி ஏரி நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளுக்குப் பயங்கரமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆபத்தை உணராமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பல குடும்பங்கள் அந்த நீர்வீழ்ச்சியில் குளித்து…

Read more

“குரங்கு வந்தா வாழைப்பழம் கொடுங்க, கோவப்படாதீங்க!”… பாதுகாப்பு குறைபாடு சர்ச்சைக்கு முதல்வர் கொடுத்த ‘கூல்’ அட்வைஸ்.. வைரல் வீடியோ..!!!

டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா ஓபன்’ சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது திடீரென மைதானத்திற்குள் குரங்கு ஒன்று புகுந்தது. இதனால் சர்வதேச போட்டி சிறிது நேரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் விளையாட்டு அரங்கின் பாதுகாப்பு…

Read more

“பணம் கொடு.. இல்ல ஜெயிலுக்கு போ!”… குற்றம் சாட்டப்பட்டவரிடம் பேரம் பேசிய ஏஎஸ்ஐ.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள சவல்கர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக  பணியாற்றி வருபவர் ராம்பாபு நிபோரியா. இவர், மணிஷ் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்குவதற்காகப் பகிரங்கமாக லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். “ஒன்று சிறைக்குச் செல்,…

Read more

“மழையாவது.. வெள்ளமாவது..!”.. கல்யாண மண்டபத்தில் புகுந்த வெள்ளம்… மாப்பிள்ளை செய்த அசர வைக்கும் காரியம்.. வைரல் வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த அதிரடி கனமழை காரணமாக, அங்குள்ள ஒரு திருமண மண்டபம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக மாறியது. மண்டபம் மற்றும் மணமேடை முழுவதும் தண்ணீர் தேங்கி, உறவினர்கள் அனைவரும் வெள்ளத்தில் நின்றுகொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டது. இருப்பினும்,…

Read more

“கொலைக்கு முன்னாடியே கல்யாணமா?”.. தொழிலதிபர் கொலை வழக்கில் பரவிய பரபரப்பு தகவல்.. எஸ்பி கொடுத்த அதிரடி விளக்கம்..!!!!

பிரபல தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும், இந்த கொலை சம்பவத்திற்கு முன்பே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த…

Read more

“டாக்டர்களை இப்படியா அடிப்பாங்க!”… கர்ப்பிணி சிகிச்சையில் தகராறு… ஐசியூ-வில் அராஜகம் செய்த கவுன்சிலர்.. ஸ்தம்பித்த மருத்துவமனை.. வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் உள்ள கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிக்குச்  சொந்தமான மருத்துவமனையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கும், சிவசேனா கட்சியின் கார்ப்பரேட்டரான (கவுன்சிலர்)…

Read more

அது சைரன் சத்தம், பாட்டு இல்ல… இது வாடா வீரம்..? உயிரைக் காக்க வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்.. உசுரோடு விளையாடி பைக் வீலிங் செய்த இளைஞர்கள்… பகீர் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் லைக்ஸ்களுக்காக இளைஞர்கள் சிலர் ஆபத்தான பைக் ஸ்டண்டுகளில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெங்களுருவில் உள்ள ஒரு சாலையில் கடந்த 4-ம் தேதி அவசரச் சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முன்பாகச்…

Read more

பேரழிவை ஏற்படுத்திய ரூ.2200 கோடி திட்டம்… டேங்கர் லாரியையே தூக்கி வீசிய வெள்ளம்.. மீண்டும் வயநாட்டை புரட்டிப்போட்ட நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த கோரம்… பரபரப்பு வீடியோ..!

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கள்ளாடி பகுதியில் உள்ள  பாலம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு  எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். மண்ணுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம்…

Read more

இனிமே ₹1 லட்சம் செலவானாலும் பரவாயில்ல… பணம் போனாலும் உசுரு முக்கியம்.. கடைசி நிமிஷத்துல இப்படி பண்ணிட்டாங்களே.. பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை..!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் அலட்சியப் போக்கின் காரணமாக, பிரசவத்தில் ஏற்பட்ட கடுமையான தாமதத்தால் பச்சிளம் குழந்தை ஒன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனன்யா…

Read more

“பெத்த புள்ளைய இப்படி செய்ய எப்படி மனசு வருது?”.. சண்டையில பலியான 11 மாத குழந்தை… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் வெளியான கொடூர பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டு பகுதிக்குட்பட் காவல் எல்லைக்குள், கடந்த மாதம் 11 மாத பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. “குழந்தைக்குப் பால் புகட்டி தூங்க வைத்தோம், ஆனால் அவள் 2 அடி உயரமுள்ள கட்டிலில் இருந்து தவறி விழுந்து…

Read more

“என்னது! பாலில் ஷாம்பூ, டிடர்ஜென்ட்டும் கலப்பதா?”.. மாநிலம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து போலி பால் விற்ற கும்பல்.. 20,000 லிட்டர் பால் அதிரடி அழிப்பு..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் செயற்கை முறையில் போலி பால் தயாரித்து விற்பனை செய்து வந்த ஒரு மாபெரும் சட்டவிரோத கும்பலை, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் (FDA) புனே ஊரகக் காவற்துறையின் உள்ளூர் குற்றப்பிரிவும் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் கண்டுபிடித்துள்ளனர்.…

Read more

“நடுராத்திரி 3 மணிக்கு போதைல இப்படியா?”.. பெண்ணை கட்டுப்படுத்த முடியாமல் அலறிய நண்பர்கள்.. போலீஸ் கொடுத்த ‘ஸ்பெஷல்’ டிரீட்மென்ட்.. வைரலாகும் வீடியோ..!!!

டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் முசோரிக்குச் சுற்றுலா வந்த நான்கு பேரில், ஒரு இளம் பெண் நள்ளிரவில் அதிகப்படியான மது போதையில் பொதுமக்களுக்கும் தனது நண்பர்களுக்கும் இடையூறு விளைவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை சுமார் 3:17…

Read more

“தலை வேற உடல் வேற..!”.. கள்ளக்காதலனுக்காக கணவனின் தலையைத் துண்டித்த கொடூரப் பெண்… 17 நாட்களுக்குப் பின் வெளிவந்த உண்மை..!!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண், தனது கணவனைத் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கொலை செய்யப்பட்டு 17 நாட்களுக்குப் பிறகு, புதைக்கப்பட்டிருந்த கணவனின் தலை தற்போது போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம்…

Read more

நடுரோட்டில் இம்புட்டு துணிச்சலா..? “கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி அழுத பெண்”.. இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்கிய கும்பல்… பரபரப்பு வீடியோ..!

பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில் மர்மக் கும்பல் ஒன்று காரில் சென்ற ஒரு குடும்பத்தினரை நடுரோட்டில் மறித்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் மத்தூர் நெடுஞ்சாலைப் பகுதியில்…

Read more

ஆம்புலன்ஸ் இல்லை ரோடும் போடல..! சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இப்படியா..? கட்டிலில் சுமந்து செல்லப்பட்ட பழங்குடியின பெண் மரணம்.. அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில் வைத்து மருத்துவமனைக்குச் சுமந்து செல்லப்பட்ட கொடூரமும், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

Read more

இப்பவே என் ஆள பாக்கணும்..! காதலனை பார்க்கத் துடித்த பெண்… 30 நிமிடங்களாக தாயும் தம்பியும் சேர்ந்து… வீட்டுக்குள்ளேயே நடந்த பயங்கரம்… 3 மாதத்திற்கு பின் வெளியான பகீர் உண்மை…!!

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் காதலனை சந்திக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்த ஜோதி அகர்வால் (25) என்ற இளம்பெண்ணை அவரது தாயும், தம்பியும் அடித்துக் கொலை செய்து, தற்கொலை என நாடகமாடிய ஆணவக் கொலை விவகாரம் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது…

Read more

அடேய்..! இதை பார்த்தா மக்காச்சோளம் சாப்பிடுற ஆசையே போயிரும்… நடு ரோட்டில் அதுவும் சாக்கடையில் சோளத்தை கழுவிய நபர்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலம், தானே பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜாம்பளிநாக்கா காய்கறி சந்தையில், வியாபாரி ஒருவர் சாலையோர சாக்கடை நீரில் மக்காச்சோளத்தை கழுவும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜாம்பளிநாக்கா சந்தையானது ஒட்டுமொத்த தானே பகுதிக்கும்…

Read more

2 பேரும் டாக்டரா இருந்தாலும் வேற வேற ஜாதி தான்..! “காதலை ஏத்துக்க முடியாது”… கறார் காட்டிய பெற்றோர்.. 3 பக்க கடிதம் எழுதிவிட்டு உயிரையே விட்ட இளம் டாக்டர்…!!!!

டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள அருணா அசஃப் அலி அரசு மருத்துவமனையின் அறை ஒன்றில், 35 வயதான இளம் மருத்துவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு வந்த அவசரத்…

Read more

மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்டும் சாகல..! “குளுக்கோஸ் ட்ரிப்பில் டாய்லெட் கிளீனரை செலுத்தி கணவனை கொன்ற மனைவி”… கள்ளக்காதல் முகத்தால் நடந்த பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த கேதன் அகர்வால் கொலைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தெலங்கானா மாநிலத்தில் அதே போன்ற ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில், சந்தியா என்ற பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து…

Read more

“11 மாத குழந்தையின் பிறப்புறுப்பில் கூட காயம்”… உடம்பெல்லாம் அப்படி ஒரு கோரம்.. புருஷன் பொண்டாட்டி சண்டையில் தந்தை செய்த பயங்கரம்… நாடகமாடிய தாய்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11 மாதப் பெண் குழந்தை ஒன்று கட்டிலில் இருந்து விழுந்து தற்செயலாக உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் கொடூரக் கொலை என்பது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது 11 மாதக்…

Read more

“கட்டடமே இல்ல.. ஆனா 87 பேருக்கு போஸ்டிங்!”.. 6 ஆண்டுகளாகப் பேப்பரில் மட்டுமே இயங்கிய 100 பெட் ஹாஸ்பிட்டல்.. வெளியான பகீர் விபரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், நிஜத்தில் கட்டிடமே இல்லாத ஒரு அரசு பொது மருத்துவமனை, கடந்த ஆறு ஆண்டுகளாகத் தடையின்றி இயங்கி வருவதாக அரசு ஆவணங்கள் காட்டும் வினோத ஊழல் அம்பலமாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் இந்தூர் நகரில்…

Read more

“வெப் சீரிஸ் பார்த்தா இப்படியெல்லாம் தோணுமா?”… பள்ளி சிறுவன் சொன்ன த்ரில்லர் கதை.. சிசிடிவி-யை பார்த்து ஷாக்கான போலீசார்..!!!!

வெப் சீரிஸ் மோகத்தால் பள்ளி மாணவன் ஒருவன் செய்த காரியமும், அதன் தொடர்ச்சியாக அவன் ஆடிய கடத்தல் நாடகமும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வசிக்கும் பள்ளி மாணவன் ஒருவன், ஒரு குறிப்பிட்ட வெப் சீரிஸில்…

Read more

2 பேரை திருமணம் செய்தும் அடங்காத பெண் போலீஸ்..! “கான்ஸ்டபிள் மீது மோகம்”.. வாடகை வீட்டுக்கு போன மனைவி.. ரூமுக்குள் அந்தக் கோலத்தில் கண்டு புரட்டி எடுத்த சம்பவம்.. வீடியோ வைரல்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், பெண் காவலர் ஒருவரின் வாடகை வீட்டிற்கு போன தன்னுடைய போலீஸ்காரர் கணவனை, அவரது மனைவி உறவினர்களுடன் சென்று நள்ளிரவில் கச்சிதமாகப் பிடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறையில்…

Read more

பிறந்து 5 நாட்கள்தான் ஆகுது..! பச்சிளம் குழந்தையை பார்த்து டென்ஷன் ஆன டாக்டர்… தாய்க்கு கூட இந்த நிலைமையா..? நெஞ்சை பதற வைக்கும் காணொளி…!!

பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பில் அறிவியல் பூர்வமான மருத்துவ ஆலோசனைகளை விடுத்து, மூடநம்பிக்கைகளையும் தேவையற்ற சடங்குகளையும் பின்பற்றுவது தாய்க்கும் குழந்தைக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என்று பிரபல மருத்துவர் ஹனீஷ் பஜாஜ் எச்சரித்துள்ளார். சமீபத்தில் அவரிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 நாட்களேயான ஒரு…

Read more

டேய்..! என்னை பார்த்து நீ எப்படிடா கண்ணடிக்கலாம்.. நடு ரோட்டில் நடந்த சேசிங்.. கார் ஓட்டுனரை பொளந்து கட்டிய பெண்… கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியும் விடல… வைரலாகும் வீடியோ…!!!

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ள தற்போதைய சூழலில், தனக்கு நேர்ந்த அநாகரிகச் செயலுக்கு நடுரோட்டிலேயே கார் ஓட்டுநரை விரட்டிப் பிடித்து பெண் ஒருவர் தட்டிக் கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேச…

Read more

“ஹனிமூன் மர்டர் ப்ளான்”… ஒருவேள மாட்டிக்கிட்டா பெண்களை அடிப்பாங்களா..? ஃபர்ஸ்ட் டே கூகுளில் தேடி பக்காவா பிளான் போட்ட ஷியா.. கேதன் கொலையில் அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கோயல், கொலையை அரங்கேற்றுவதற்கு முன்பாக கூகுளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களைத் தேடி முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த ஜூன் 18-ஆம் தேதி புனேயில் உள்ள…

Read more

“ஐயோ.. என்ன இப்படி விழுது?”…கார்களுக்கு நடுவே விழுந்த பாராகிளைடர்.. அந்தரத்தில் இருந்து நடுரோட்டில் விழுந்த சுற்றுலாப் பயணி..நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

இமாசலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மணாலியில், பாராகிளைடிங் விளையாட்டின் போது எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தின் அதிரவைக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. மணாலியில் உள்ள ஒரு பிஸியான நெடுஞ்சாலையின் நடுவே, பாராகிளைடர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திடீரென தரையிறங்கியுள்ளது.…

Read more

“1மணி நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. 80 லட்சம் கிடைக்கும்!”.. சித்தியின் ஆபாச பிளானை கேட்டு அலறிய பெண்.. உறைந்துபோன பெற்றோர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டம் துல்லஹ்பூர் பகுதியில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பணத்திற்காகச் சொந்த மகளின் கற்பை வியாபாரமாக்க முயன்றுள்ளார் ஒரு சித்தி. துல்லஹ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, அவரது சொந்த சித்தியான…

Read more

“ஷூ, பேண்ட் போடுறதுக்கு முன்னாடி கவனிங்க!”… அந்த 1 மணிநேரத்தை தவறவிட்ட பெற்றோர்… தேள் கடித்த சிறுவனுக்கு நேர்ந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!!

மழைக்காலங்களில் விஷப்பூச்சிகள் மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்கள் கதகதப்பான சூழலைத் தேடி மனிதர்கள் வாழும் வீடுகளுக்குள் நுழைவது வழக்கம். அவ்வாறு ஆடைக்குள் மறைந்திருந்த பூச்சியால் 12 வயது சிறுவன் ஒருவன் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அதிர்ச்சிச் சம்பவம் மகாராஷ்டிர…

Read more

“45 டிகிரி வெயில் அடிச்சா குளுருதுப்பா.. ஏலியன் உடம்பா இது?”… டாக்டர்களே வியந்த விசித்திர கேஸ்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் பகுதியில் இயற்கையின் விதிகளையே தலைகீழாக மாற்றும் வகையில் ஒரு விசித்திரமான மனிதர் கண்டறியப்பட்டுள்ளார். இவரது உடலமைப்பு மற்றும் செயல்பாடுகள் தற்போதைய மருத்துவ உலகையே பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது மனிதர்கள்…

Read more

“அடிச்சா கொன்னுடும்!”… மேய்ப்பர் காலை கவ்விப் பிடித்த சிங்கம்… 20 நாளில் 4வது முறை.. வனத்துறை மீது மக்கள் கடும் கொந்தளிப்பு.. நடுங்க வைக்கும் லைவ் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள  கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் பார்ப்போரைக் உறையவைக்கும் ஒரு பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது. கால்நடை மேய்ப்பவரான காலுபாய் போகாபாய் காம்ரா என்பவர் தனது வீட்டின் அருகே இருந்தபோது, திடீரென மூன்று காட்டுச் சிங்கங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளன.…

Read more

“மாத்திரையை மட்டும் குடுத்துட்டு போங்க மேடம்!”… உயிருக்கே ஆபத்தான நிலையிலும் மனைவியைகேவலமாக நடத்தும் கணவன்… டாக்டரின் உருக்கமான போஸ்ட்..!!!

டெல்லி எய்ம்ஸ்  மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஜில் கர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு உண்மைச் சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு தம்பதியினரின் இடையே நடந்த உரையாடலை அவர் வேதனையுடன் விவரித்துள்ளார்.…

Read more

“அவள என்னால மறக்கவே முடியல!”.. டிராஃபிக்கில் கலங்க வைத்த ஆட்டோ ஓட்டுநர்.. ஆட்டோவுக்குள் இருக்கும் ‘அந்த’ ரகசியத்தை பார்த்து உருகிய நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ..!!!

உண்மையான காதல் என்பது மரணத்திற்குப் பிறகும் வாழும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு முதிய ஆட்டோ ஓட்டுநர். தனது மறைந்த மனைவியின் நினைவாக, அவர் தனது ஆட்டோ முழுவதும் மனைவியின் புகைப்படங்களை ஒட்டி வைத்துள்ளார். மனைவி இறந்து 8…

Read more

“ஏறி வந்த வண்டியிலேயே கைவரிசை!”… லாரி டிரைவரிடம் ₹20,000 திருடிய எஸ்.ஐ… எஸ்கேப் ஆக முயன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு காத்திருந்த ட்விஸ்ட்..!!!!

ஹமீர்பூர் மாவட்டத்தின் யமுனைப் பாலப் பகுதியில் இந்தச் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காட்டம்பூரில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் கிரிஷ் மிஸ்ரா, லாரி ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது லாரியின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 20,000 ரூபாயை அவர் திருடியதாகக்…

Read more

Breaking: புகழ் பெற்ற அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ‌.6-8 லட்சம் திருட்டு… ரூ.15,000 சம்பளத்தில் ஆடம்பர வீடு, சொகுசு கார்கள்… SIT விசாரணையில் பரபரப்பு தகவல்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் முதலே பெரும் நிதி முறைகேடுகளும் நன்கொடை திருட்டும் நடைபெற்று வந்ததாக சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோயிலுக்கு…

Read more

2.5 மணி நேர நரக வேதனை..! “வெறும் 31 கி.மீ-க்கு இவ்வளவு நேரமா.. பெங்களூரு டிராபிக் ஜாமில் சிக்கிய இன்போசிஸ் நிறுவனர்… கடுப்பில் போட்ட எக்ஸ் பதிவு… குமுறும் நெட்டிசன்ஸ்..!!

பெங்களூரு நகரின் மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தனது எக்ஸ்  சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரு நகருக்குள் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க…

Read more

Other Story