இது பாலா இல்லை ரப்பரா..? காய்ச்சிய பிறகு ஜவ்வு மிட்டாய் மாதிரி நீளும் விசித்திர பசும்பால்… வீடியோவை பார்த்து அதிர்ந்த மக்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சோப்தா நகரில் தனியார் பால் பண்ணை ஒன்றில் வாங்கப்பட்ட பால், காய்ச்சிய பிறகு ரப்பர் போல நீளும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோப்தா பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான தன்ராஜ் பாவிஸ்கர் என்பவர், அங்குள்ள ஒரு…

Read more

கெத்தா வந்திறங்கிய ஆர்மிக்கார மகன்… ராணுவ சீருடையில் மகனை கண்டதும் ஆனந்த கண்ணீரில் குத்தாட்டம் போட்ட தாய்… நாட்டைக் காக்கும் சிங்கத்துக்கு ஊரே திரண்டு மரியாதை..!!

இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்வது என்பது கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. அவ்வாறு கடுமையான பயிற்சி மற்றும் உழைப்பிற்குப் பிறகு, முதன்முறையாக ராணுவ உடை அணிந்து விடுமுறையில் வீட்டிற்குத் திரும்பிய இளம் ஜவான் ஒருவருக்கு, அவரது தாயும்…

Read more

ஸ்கூல் பொண்ணு மீது லவ்..! என்ன தவிர வேற எவன் கிட்டயும் பேசக்கூடாது… டெலிட் செய்யப்பட்ட நம்பர்கள்… 16 முறை முகத்தில் கத்தியால் குத்தி.. டெலிவரி ஊழியர் கைது.. திடுக் பின்னணி…!!

மும்பையின் காந்திவிலி பகுதியில் ஒருதலைக் காதலால் மைனர் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி கைது செய்யப்பட்டு அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளன.  அதாவது  காட்டுப் பகுதியில் மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து…

Read more

ஒரே ஒரு நைட்டு தான்..! “6 பேர் காலி”.. ஜாமீனில் வெளியே வந்த கொடூரன்… ஒரே வாரத்தில் சொந்த குடும்பம், பக்கத்துக் குடும்பத்தை காலி செய்த பயங்கரம்..!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில், போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த 35 வயது நபர், தன்னை போலீசில் காட்டிக்கொடுத்த சிறுமி மற்றும் அவளது குடும்பத்தினர் உட்பட ஒரே இரவில் 6 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…

Read more

500 நிறுவனங்கள்..! பி.டெக் முடிச்சிட்டு வேலைக்கு அப்ளை செய்த வாலிபர்… பெரிய சம்பளம் வேண்டாம் வேலை குடுத்தா போதும்… ஆனாலும் ஒருத்தர்கூட… பட்டதாரிக்கு வந்த சோதனை..!

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில், பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் வேலை தேடி அலைந்த தனது கசப்பான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது தற்போதைய கடுமையான வேலைவாய்ப்புச் சந்தை குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டு பி.டெக்…

Read more

தாலி கட்டிய மனைவியின் கால்களை பிடித்த கணவன்…! வயலுக்குள் வைத்து துடிக்க துடிக்க கொழுந்தன் செய்த காரியம்… 10 வயது மகனை கூட விடல… படு பயங்கரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாடா பகுதியில், குடும்பத் தகராறு மற்றும் சொத்து விவகாரத்தின் காரணமாகப் ஒரு பெண்ணும் அவரது 10 வயது மகனும் சொந்தக் குடும்பத்தினராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சீமா என்ற பெண்ணிற்கும்,…

Read more

டிசியை கேட்டது ஒரு குத்தமா..? “குழந்தையின் பெற்றோரை செருப்பால் அடித்த ஹெட் மாஸ்டர்”… ஆரம்பப் பள்ளியில் இப்படியா.. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ.!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாற்றுச் சான்றிதழ்  வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், பெற்றோர் ஒருவரை பெண் தலைமை ஆசிரியை செருப்பால்  சரமாரியாக அடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

Read more

ஃபர்ஸ்ட் அப்பா..! அடுத்து அம்மா… அரசு வேலைக்காக அரக்கியாக மாறிய மகள்… தாந்திரீகம் செய்து பூஜை… ரூ.7 லட்சத்துக்கு டீல் பேசி கொடூர கொலை… திடுக்கிடும் தகவல்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்ற தாயையே கார் ஏற்றிப் படுகொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள ஆயுஷி சர்மா என்ற இளம் பெண்ணின் பின்னணி குறித்து, போலீஸ் விசாரணையில் வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் கடந்த…

Read more

8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… ரகசிய உறுப்புகளைச் சோதித்து மூடிமறைக்கப் பார்த்த ஹெட் மாஸ்டர்.. உச்ச நீதிமன்றம் கடும் காட்டம்..!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டுமே தவிர, சொந்தமாக விசாரணை நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஒரு…

Read more

30 ரூபாய்க்கு அதை சாப்பிட திடீர் ஆசை… நடுவழியில் பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற டிரைவர்… விண்ணைப் பிளந்த ஹாரன் சத்தம்… தட்டி கேட்டவருக்கு நேர்ந்த கொடுமை.. வீடியோ வைரல்.!

மும்பை மாநகரப் போக்குவரத்துக் கழகமான ‘பெஸ்ட்’ பேருந்துகள், அண்மைக்காலமாகத் தொடர் விபத்துகளால் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் வேளையில், தற்போது ஓட்டுநர் ஒருவரின் பொறுப்பற்ற செயலால் மீண்டும் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. அண்மையில் நடந்த பேருந்து விபத்தில் மூன்று பேர் காயமடைந்து,…

Read more

“சாமி கும்பிடப் போறீங்களா? ஜாக்கிரதை!”.. கூட்டத்தில் புகுந்து நகைகளை அள்ளும் பெண் கொள்ளையர்கள்.. வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற கோவிலில் , ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், குறிப்பாகப் பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அடுக்கடுக்காகக் குவிந்து வருகின்றனர். இந்த அதீத கூட்ட நெரிசலைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,…

Read more

“சாப்பிட வராத அப்பா.. வீட்ல போய் பார்த்த மகனுக்கு காத்திருந்த பயங்கரம்!”.. கை, கால்களைக் கட்டி முதியவர் கொடூரக் கொலை..!!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகரின் கோட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட கடானா பகுதியில், 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர் தனியாக வசித்து வந்தார். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் தொழில் செய்து வந்த இவர், தனது வீட்டில் எப்போதும்…

Read more

“எத்தனை தடவை கம்ப்ளைன்ட் குடுத்தும் டாய்லெட் கட்டித் தரல!”.. 12 வயது சிறுவனின் தலையைக் கடித்த நாய்கள்.. தந்தை கதறல்..!!!

மத்திய பிரதேச மாநிலம் விடிஷா பகுதியில் உள்ள புதிய விவசாய விளைபொருள் சந்தை அருகே வசித்து வரும் 12 வயது சிறுவன் வீரன் விஸ்வகர்மா, நேற்று காலை இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகப் பக்கத்தில் உள்ள சுரங்கப் பகுதிக்குச் சென்றுள்ளான். அப்போது அங்கு…

Read more

“பெத்த மகன்னுகூட பார்க்காம நடுரோட்டுல வச்சு!”… போதை தலைக்கேறி மகளைத் தாக்கிய கொடூர நபர்.. கொதிக்க வைத்த வைரல் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜிஜேந்திரா என்பவர், அரியானா மாநிலம் ரோக்டக் பகுதியில் தனது மனைவி மற்றும் 4 வயது மகள் சுரபியுடன் வசித்து வருகிறார். கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜிஜேந்திரா, தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் வீண் வாக்குவாதத்தில்…

Read more

“எக்ஸ்பைரி டேட் முடிஞ்சும் கடையில வச்சிருக்கலாமா?”… ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலட்சியத்திற்கு கிடைத்த தண்டனை… வெளுத்து வாங்கிய நீதிமன்றம்..!!!

இமாச்சல பிரதேசத்தின் காங்ரா பகுதியில் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் கடையில், ஜூகல் கிஷோர் என்பவர் கொரியன் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த நூடுல்ஸைச் சாப்பிட்ட அவருடைய மகள், உடல்நலம் பாதிக்கப்பட்டு கடுமையான வாந்தி எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்து பாக்கெட்டைச் சரிபார்த்தபோது, அது…

Read more

“பணம் கொடுக்கலனா நீங்க இந்தியரே கிடையாது!”.. படிவம் நிரப்ப லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி.. வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் அரங்கேறிய சம்பவம்..!!

இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைத் தீவிரமாகத் தூய்மைப்படுத்தும் நோக்கில், அதன் 3-ஆம் கட்ட “தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த” (SIR) பணியைத் தற்சமயம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முன்னதாக, முதற்கட்டமாகப் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அங்கு சுமார்…

Read more

“ஜெயிலுக்குள் குழந்தை பிறக்க நீதிமன்றம் தடை!”… ஐடி நிறுவன மதமாற்றச் சதியில் திருப்பம்.. 42 நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் கைதிக்குக் கிடைத்த கெடுபிடியான ஜாமின்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பிரபல ஐடி  நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகார் அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது இந்தச் சதித் திட்டத்தில் தொடர்புடையதாகக் குற்றம்…

Read more

மழைக்கு ஒதுங்கிய இடத்தில் வந்த சோதனை…! கூரை மீது ஏறிய காளை மாடு.. சட்டுனு சறூக்கு விழுந்ததால் பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ..!

மழைக்கு பயந்து கடை வீதி கட்டிடத்தின் கூரை மீது ஏறிய ஆவாரம் மாடு நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் முசாபர்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையிலிருந்து தப்பிப்பதற்காக தெருவில்…

Read more

4 வயசு தான் ஆகுது..! பெத்த மகளை நடு ரோட்டில் தூக்கி வீசி புரட்டி எடுத்து மிருகத்தனமாக அடித்த குடிகார தந்தை… பிறந்தநாள் விழாவுக்கு போனதால் வெறி.. பகீர் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில், தனது 4 வயதுப் பெண் குழந்தையைத் தந்தை ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தலைமறைவாக முயன்ற ஜிதேந்திரா என்ற நபரை…

Read more

ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல..! அமர்நாத் யாத்திரையின் போது பக்தருக்கு நேர்ந்த துயரம்.. ராணுவ வீரர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அடுத்த நொடி நடந்த மேஜிக்.. நெகிழ்ச்சி வீடியோ..!

நாட்டின் மிகக் கடினமான ஆன்மீகப் பயணங்களில் ஒன்றாக அமர்நாத் யாத்திரை கருதப்படுகிறது. செங்குத்தான மலைகள், நீண்ட தூரக் கடினப் பாதைகள், காற்றில் குறையும் ஆக்சிஜன் அளவு மற்றும் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மோசமான வானிலை எனப் பல்வேறு சவால்கள் யாத்ரீகர்களுக்குக் கடுமையான…

Read more

டிரஸ் நனைந்தா என்ன சகதியானா என்ன..? “ஸ்கூல் பஸ் அருகே சேற்றில் குதித்து விளையாடிய மாணவி”… குட்டி தேவதையின் க்யூட் ஆட்டம்… கலக்கல் வீடியோ..!

இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் கைப்பேசிகளிலும், கணினித் திரைகளிலும் தங்களின் நேரத்தைச் செலவழித்து வரும் நிலையில், காண்போர் அனைவரையும் தங்களின் கடந்த கால நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் வகையிலான சிறுமி ஒருவரின் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி…

Read more

“கடிச்சா அவ்வளவு தான்!.. ஒரே பொந்தில் நாகராஜன் பேமிலி!”… 5 அடி நீள கோப்ரா.. கூடவே 17 குட்டிகள்.. கிராம மக்களை அலறவிட்ட பயங்கரம்..!!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள படேல்பாசா கிராமத்தில், குடியிருப்பு ஒன்றின் அருகே இருந்த பொந்திலிருந்து திடீரென 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய கோப்ரா  ஒன்று அதன் 17 குட்டிகளுடன் வெளியேறிய சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் மரண பயத்தில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

“ரூ.500 தர்றேன்.. அங்க வா!”.. ஆட்டோ ஓட்டுநரின் அநாகரிக அத்துமீறல்.. சாதுரியமாக அம்பலப்படுத்திய இளம் பெண்.. பகீர் வீடியோ..!!!

ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தின் பெந்துர்த்தி பகுதியில் பகல் நேரத்தில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான பாலியல் தொல்லை விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சந்தைக்கு மதியம் 2 மணியளவில் காய்கறி வாங்கச் சென்ற இளம் பெண் ஒருவர், வீடு…

Read more

“சிறுமிக்கு முன்னாலேயே இப்படியா செய்வது?”.. நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்.. சிசிடிவியால் சிக்கிய பெண்.. வைரல் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு அதிர்ச்சியூட்டும் நகை திருட்டுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு, பெண் ஒருவரும் அவருடன் ஒரு சிறுமியும் நகை வாங்குவது போல…

Read more

30 ஆண்கள்.. ஒரே ஒரு இளம் பெண்.. பட்டப்பகலில் வயலுக்குள் புகுந்து துணிச்சலாக தூக்கிய வாலிபர்கள்… பைக்கில் வைத்து கட்டாயப்படுத்தி… பகீர் வீடியோ…!

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்பூர் பகுதியில், 30 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்தச் சம்பவத்தின்…

Read more

நள்ளிரவு நேரம்..! பள்ளி விடுதிக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு… அடுத்தடுத்து 4 மாணவிகளை கடித்து… துடிதுடித்து பலியான பயங்கரம்…!!

ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் நள்ளிரவில் புகுந்த விஷப் பாம்பு கடித்ததில், 13 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று மாணவிகள் கடுமையான விஷ பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு மாணவிகள்…

Read more

எத்தனால் பெட்ரோல்.. என் விலை உயர்ந்த காரின் எஞ்சினே பாழை போயிட்டு… யூடியூபர் வெளியிட்ட வீடியோ… நேரடியாக களத்தில் இறங்கிய மத்திய மந்திரி… அடுத்து நடந்த டிவிஸ்ட்…!!

எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பழுதாகிவிடுவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. பீகாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப், தனது புதிய டொயோட்டா காரின் இன்ஜின் பழுதானதற்கு…

Read more

எவ்வளவு துணிச்சல்..? “ரயில்வே ஸ்டேஷனில் இப்படியா”.. 25,000 வோல்ட் மின்சார ஒயர் திருட்டு… நள்ளிரவில் நடந்த துணிகரம்… ஒட்டுமொத்தமா முடங்கிய அதிர்ச்சி…!!

பீகார் மாநிலம் கயா – பாட்னா ரயில் பிரிவுப் பாதையில், டெஹ்தா மற்றும் ஜெஹானாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ரயில்வேயின் உயர் அழுத்த மின்சார ஒயரை  துணிகரமாக வெட்டித் திருடிச் சென்றுள்ளனர். அதிகாலை 3:05…

Read more

60 பைசா டூ 8 ரூபாய். தினசரி ஒரு லட்சம் கேக்குகள் விற்பனை… 50 வருடமாக தரம் மாறாத சுவை… வங்கத்தை கலக்கும் பாபுஜி கேக்… வியக்க வைக்கும் உண்மை…!!

மேற்கு வங்கத்தில் உள்ள தேநீர்க் கடைகளில் கண்ணாடி ஜாடிகளில் அடைக்கப்பட்டு, மென்மையான பட்டர் பேப்பரில் சுற்றப்பட்ட சிறிய, சதுர வடிவ டிஃபின் கேக்குகள் தலைமுறை தலைமுறையாக தொழிலாளர்களின் பிரிக்க முடியாத காலை உணவாக இருந்து வருகின்றன. ‘பாபுஜி கேக்’ என்று அழைக்கப்படும்…

Read more

இப்ப டியூட்டி டைம்..! நல்ல சரக்கு அடிச்சிட்டு ஜாலியா தூங்கிய போலீஸ் அதிகாரி… நள்ளிரவில் ரெய்டுக்கு போன டிஐஜி… அடுத்து நடந்த டிவிஸ்ட்.. வைரலாகும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிராமப்புறப் பகுதியில், பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டிய ராஜாசான்சி காவல் நிலைய ஆய்வாளர் ஹர்ஜித் சிங், சோதனைச் சாவடியில் இல்லாமல் காவல் நிலைய வளாகத்தின் பின் அறையில் மது போதையில் தூங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   नशे…

Read more

பணமழை கொட்டுதுன்னு சொல்லுவோம்… ஆனா உண்மையிலேயே இப்ப நடந்துட்டு… வெள்ளத்தோடு கட்டு கட்டாக வீட்டுக்குள் போன பணம்… வாயடைக்க வைத்த வீடியோ…!!!

‘பணம் மழையாகக் கொட்டுகிறது’ என்ற வார்த்தையை நாம் பலரும் பேச்சளவில் கேட்டிருப்போம்; ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு நபரின் வாழ்வில் அது நிஜமாகவே நடந்துள்ளது. இந்தியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

ரூ.500 பீஸ் கட்டியாச்சு ..? “வெள்ளம் வந்தா என்ன புயல் அடிச்சா என்ன”… ஒர்க் அவுட் பண்ணியே ஆகணும்… ஜிம்முக்குள் நடந்த அட்ராசிட்டி… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில விசித்திரமான காட்சிகள் நெட்டிசன்களின் கவனத்தை சட்டென்று ஈர்த்துவிடுகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோவில், பலத்த மழை காரணமாக உடற்பயிற்சிக் கூடம் ஒன்றிற்குள் முழங்கால் அளவிற்குத்…

Read more

ஹோட்டல்களில் பாத்ரூம் சுவர்கள் மட்டும் ஏன் கண்ணாடியில் இருக்கிறது தெரியுமா..? பலருக்கும் சங்கடத்தை ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி அந்த விஷயம்… காரணம் தெரிஞ்சா ஆடிப் போய்டுவீங்க…!!!

சொகுசு ஹோட்டல்கள் அல்லது ரிசார்ட்டுகளுக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் உள்அலங்காரம் நம்மைப் பெரிதும் கவரும். ஆனால், பலரையும் வியப்பிலும், சில நேரங்களில் சங்கடத்திலும் ஆழ்த்துவது அங்கிருக்கும் கண்ணாடியால் ஆன பாத்ரூம்கள் தான். தனியுரிமை முக்கியம் என்று கருதப்படும் இந்த காலத்தில், பாரம்பரிய சுவர்களை…

Read more

இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த சிங்கங்கள்..! “பக்கத்தில் போன வாலிபர்”… ஆத்திரத்தில் துடிக்க துடிக்க கொன்ற ஆண் சிங்கம்… பதற வைக்கும் காணொளி…!!!

குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டம் லிலியா தாலுகாவில் உள்ள லுவாரியா காப்புக்காடு மற்றும் அந்தாலியா வருவாய் பகுதி எல்லையில், தடை செய்யப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சிங்கங்களை வேடிக்கை பார்க்கச் சென்ற சோஹில் மேமன் (21) என்ற இளைஞர் ஆண் சிங்கம் தாக்கியதில்…

Read more

கனவுகளுக்கு ஏது ஏழை, பணக்காரன்..? ஜிம்மில் துடைப்பத்தை போட்டுவிட்டு மிஷினில் ஏறிய துப்புரவுப் பெண்.. வைரலாகும் வீடியோ..!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உலா வந்தாலும், சில காட்சிகள் மட்டுமே மக்களின் மனதைத் தொட்டு, நீண்ட நேரத்திற்குச் சிந்திக்க வைக்கின்றன. அந்த வகையில், உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் பெண் ஒருவர் தொடர்பான நெகிழ்ச்சியான வீடியோ…

Read more

“பகலில் மோமோஸ் வியாபாரம்..நைட் ஆனா இப்படி கொடூரமா?”… சிறுமியின் கண்ணீரால் வெளிச்சத்திற்கு வந்த ஹாஸ்டல் கொடூரம்.. கதறும் பெற்றோர்..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பகுதியில், ஒரு தனியார் பெண்கள் விடுதி  இயங்கி வருகிறது. இந்த விடுதியை நடத்தி வரும் நபரின் மகனான அனந்த்  சத்யா என்ற வாலிபர், பகல் நேரத்தில் அப்பகுதியிலுள்ள மருத்துவமனை சதுக்கத்தில் மோமோஸ் கடை நடத்தி…

Read more

“இன்ஜினியரிங் படிச்சவங்க கூட இத யோசிச்சிருக்க மாட்டாங்க!”.. மழையில வண்டியை ஓட்ட புது ஐடியா… வைரலாகும் கலக்கல் வீடியோ..!!!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பருவமழை தீவிரமடைந்து, பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மளமளவெனப் பெய்த மழையால் பல மாநிலங்களின் முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளிலும்,…

Read more

“வாழ்க்கையை முடிச்ச மொபைல் போன்!”… நடுரோட்டில் பேருந்து ஏறிய நபர் துடிதுடித்து மரணம்.. உலுக்கிய சிசிடிவி வீடியோ..!!!

சாலைகளில் நடக்கும்போது அல்லது வாகனங்களை இயக்கும்போது மொபைல் போன் பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் விதமாக மற்றுமொரு அதிர்ச்சிச் சம்பவம் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திராவின் முக்கிய நகரான விஜயவாடாவில் உள்ள ஒரு பரபரப்பான போக்குவரத்து…

Read more

“சார்.. சார்.. காலில் வேணா விழுறேன், தார்பாய் போட விடுங்க!”.. காக்ரோச் ஜனதா கட்சித் தலைவரின் கண்ணீர் போராட்டம்.. பதறவைக்கும் சம்பவம்..!!!!

டெல்லியின் விஐபி பகுதியான ஜந்தர் மந்தரில் “காக்ரோச் ஜனதா கட்சி”  சார்பாகத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல்வேறு மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், காக்ரோச் ஜனதா…

Read more

“அவனுக்கு தூக்கு மட்டுமே தண்டனை!”.. 18 மாதக் குழந்தையை 8 முறை தரையில் அடித்த கொடூரன்.. ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஒருதலைக் காதலால் அரங்கேறியுள்ள கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழும் ரதி என்ற பெண்ணிடம், அவரது உறவினர் முறையிலான விராஜ் என்ற வாலிபர் ஒருதலைக் காதலை வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு அந்தப்…

Read more

“குழந்தை இல்லைன்னு இப்படியா பண்றது?”… மனைவியை கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த கணவன்.. வெளியான திடுக்கிடும் பின்னணி..!!!

பீகார் மாநிலத்தில் குடிப்பழக்கத்தால் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. லக்கிசராய் மாவட்டத்தின்  கிராமத்தைச் சேர்ந்த நாகேஸ்வர் பிந்த் என்ற நபர், புதன்கிழமை காலை தனது மனைவி சகோதரி தேவியுடன் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்று வந்துள்ளார்.…

Read more

“டூரிஸ்ட் ஸ்பாட்ல இப்படியொரு அராஜகமா?”… பெண்களின் காரை வழிமறித்துக் செய்த பயங்கரம்.. வைரலாகும் ஹைவே ஹாரர் வீடியோ..!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பயணம் செய்த பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் பயங்கரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ஜாம்ஷெட்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மூன்று பெண்கள் தங்களது ஓட்டுநர் ரன்பீர் சிங்குடன் செவ்வாய்க்கிழமை காலை காரில் புறப்பட்டுள்ளனர். வழியில் புகழ்பெற்ற சூர்யா மந்திரை…

Read more

“ஆசிரியரா இல்ல போதை ஆசாமியா?”… மாணவர்களின் கண் முன்னாடியே நடந்த கூத்து.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

புதிய கல்வியாண்டு தொடங்கி மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ள வேளையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் தலைகுனிய வைக்கும் படியான அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்தீஸ்கரின் சூரஜ்பூர்  மாவட்டத்தில் உள்ள  கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி…

Read more

“இனி நெட் ஸ்பீடு வேற லெவல்ல தெறிக்கப் போகுது!”.. இந்தியாவில் விரைவில் காலடி எடுத்து வைக்கும் 6G.. பிரதமர் மோடி அறிவிப்பால் எகிறும் எதிர்பார்ப்பு..!!!!

உலகளாவிய டிஜிட்டல் தொழில்நுட்ப சந்தையில் இந்தியா அடுத்தடுத்த மைல்கற்களை எட்டி வரும் வேளையில், தொலைத்தொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் மிக விரைவில் அதிநவீன 6G  தொழில்நுட்ப சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகப் பாரதப் பிரதமர்…

Read more

“சிக்கன் சாப்பிட்டு தயிர் குடிச்சா உயிருக்கே ஆபத்தா?”.. முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூர விபரீதம்… எஃப்.டி.ஏ அதிகாரிகள் அலர்ட்.. பரபரக்கும் லேப் ரிப்போர்ட்..!!!

மும்பை பைதுனி பகுதியில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்  உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் மர்ம மரணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நாசிக் மாவட்டம் சதனா தாலுகாவில் உள்ள  கிராமத்தைச் சேர்ந்த ஒரு…

Read more

“அதிகாரிகள் வரலனா என்ன.. ஸ்பைடர்மேன் இருக்காரு!”… வெள்ளநீரில் மாறுவேடத்தில் அசத்திய இளைஞர்.. மிரளவிட்ட வைரல் வீடியோ..!!!!!

மழைக்காலம் வந்துவிட்டாலே இந்தியாவின் பல நகரங்கள் தண்ணீரில் மிதப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் (Bhiwandi) பெய்து வரும் கனமழையால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி, டிராஃபிக் ஸ்தம்பித்தது. பொதுவாக…

Read more

“ஐயோ.. விட்றா விட்றா-ன்னு கத்தியும் கேக்கல!”.. நடுரோட்டில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்.. பொதுமக்கள் கண் முன்னால் நடந்த கொலை… அதிர வைக்கும் லைவ் வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோடேபூர் பகுதியில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள சோடேபூர் அருகே உள்ள சாலையில், கணவன் ஒருவன் பொதுமக்களின் கண் முன்னாடியே தனது மனைவியை விபரீத ஆயுதத்தால்…

Read more

“மேடையை விட்டு இறங்கி வந்து ஒரே பளார்!”.. தொண்டரை மம்தா பானர்ஜி அறைந்ததால் பரபரப்பு… வைரலாகும் ஷாக் வீடியோ..!!

மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் சம்பவத்தைக் கண்டித்துத் திரிணாமுல் காங்கிரஸ்  கட்சி சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவரும், மாநில முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கையில் மைக் பிடித்து இந்தத் போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். அப்போது,…

Read more

ரொம்ப வலிக்குது.! விட்ருங்க.. கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி அழுத மாமனார்… நடு ரோட்டில் பேரப்பிள்ளைகளோடு சேர்ந்து மிருகத்தனமாக அடித்த மருமகள்.. பதற வைக்கும் காணொளி..!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில், சொத்துத் தகராறு காரணமாக வயதான முதியவர் ஒருவர் அவரது சொந்த மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளால் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டு, தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று  நடந்த இந்த…

Read more

சினிமா பாணியில் காதலிக்கு தாலி கட்ட வந்த காதலன்..! “மண மேடையில் மணமகளுக்கு குங்குமம் வைத்து டுவ்ஸ்ட்”… அவசரப்பட்டுட்டியே குமாரு.. கடைசியில் நேர்ந்த பயங்கரம்.!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல விசித்திரமான திருமண வீடியோக்கள் வைரலாவது வழக்கம், ஆனால் சமீபத்தில் எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ ஒட்டுமொத்த இணைய உலகையே அதிர வைத்துள்ளது. பொதுவாக திரைப்படங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு கிளைமாக்ஸ் காட்சி, நிஜத்…

Read more

Other Story